Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

Featured Replies

10 minutes ago, tulpen said:

சாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை  தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர்.  கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள்.

நீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே.

1 hour ago, tulpen said:

உழைக்கும் மக்கள் பணத்தினை  தேவையில்லாமல் விரயமாக்குவது மற்றவரை பாதிக்காது என்று சொல்வது அறிவீனம்.. எனது வீட்டில் தண்ணீரை வீணாக்குவது எப்படி சமூகத்தை பாதிக்கிறதோ அதை போல தான் இதுவும் எனபது பொருளாதாத்தில்  பால பாடம். 

 

15 minutes ago, tulpen said:

பாமர மக்களை அத்தி வரதர் என்ற  பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள். 

உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது.

இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

  • Replies 80
  • Views 7.9k
  • Created
  • Last Reply
7 minutes ago, Lara said:

நீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே.

 

சரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை  தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி  சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு)  குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது.  எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம்.  நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

Edited by tulpen

7 minutes ago, tulpen said:

சரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை  தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்க கூட சக்தி இல்லாத‍தல் பாதகுகாக்க தைலங்கள் பூசப்பட்டு)  குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது.  எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம்.  நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

மனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. 

அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும்.

எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது.

இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை

நீங்களும் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று இன்னொரு திரியில் சொல்லியிருந்தீர்கள். அப்ப உங்களுக்கும் பொம்மையாகத்தானே தெரிவார்🤥

1 hour ago, கிருபன் said:

நீங்களும் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று இன்னொரு திரியில் சொல்லியிருந்தீர்கள். அப்ப உங்களுக்கும் பொம்மையாகத்தானே தெரிவார்🤥

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கடவுளை வணங்குவோர் தமது உருவ வழிபாட்டு முறைக்கு சிலைகளை பயன்படுத்துவது தெரியும், அவர்களது நம்பிக்கையை மதிப்பதால் அவற்றை பொம்மையாக நான் பார்ப்பதில்லை. அவர்களது நம்பிக்கையை மதிக்காதோருக்கு தான் பொம்மையாக தெரியும். 😊

Edited by Lara

எனது கார் அந்த பொம்மையை விட சக்தி வாய்ந்தது. அதை நம்பிக்கையோடு  பார்த்தாலும் காராக தான் தெரியும். நம்பிக்கை இல்லாமல்  பார்த்தாலும் அது   காராக தான் தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.