Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை

Featured Replies

அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக

பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும்

ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை

யாழ்ப்பாணம். மே 1

ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும்.

இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது.

அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:

வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் தவரை அனைத்து மனிதப் படுகொலை களும் கண்டனத்துக்குரியவைதான்.

யுத்தத்தின் மூலமாக எமது மக்க ளின் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், அரசியல், ஜனநா யக வழிமுறைகளூடாகவே கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடி யும் என நாம் நம்புகிறோம். ஆகவே, அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பொது மக்கள் மீது புரியப்படுகின்ற கொலைகளை ஏற் றுக்கொள்ள முடியாது.

மக்கள் விரோதச் செயல்களைச் செய் வோர் இனங்காட்டப்பட்டு, அவர்களை மக்களின் முன்னாலும், சட்டத்தின் முன் னாலும் நிறுத்தி, உரிய தண்டனை வழங் கப்பட வேண்டும் என்பதுவே எமது உறு தியான நிலைப்பாடாகும்.

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட செயதியாளர் ரஜிவர்மனின் கொலை கண்டனத்துக் குரியதாகும். யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் ஊடகவியலாள ராக கடமையாற்றுவதும் ஊடகப்பணி யாற்றுவதும் எத்தகைய அச்சுறுத்தலா னது சிரமமானது என்பது எமக்கு நன்கு புரியும். நாம் அந்த அனுபங் களைத் தெரிந்தவர்கள் என்பதோடு, எமது உறுப்பினர்களும் மேற்படி பணிக ளுக்காகப் புலிகளால் கொல்லப்பட் டிருக்கிறார்கள்.

ஆகவே, ரஜிவர்மனின் இழப்பை யும், அவரது குடும்பத்தவரின் வேதனை யையும் நாம் அறிவோம். ஆகவே, ஊட கவியலாளர்கள் மாத்திரமின்றி அனைத் துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணி யாற்றவும், வாழவுமான சூழல் தோற்று விக்கப்படவேண்டும். இதற்குத் தடை யாக இருக்கும் மக்கள் விரோத சக்தி கள் இனங்காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (அ)

எமது உறுப்பினர்களும் மேற்படி பணிக ளுக்காகப் புலிகளால் கொல்லப்பட் டிருக்கிறார்கள்.

செய்யிறதை செய்துட்டு, நியாயம் கதைக்கிறாரே :angry:

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கைக்கு மட்டும் குறைச்சலில்லை.

நிமலராஜன் கொல்லப்பட்டபோது, இதை விடக் கண்ணீர் வடிக்கின்ற மாதிரி அறிக்கை புனைந்தார்கள். கடைசியில் பார்த்தால் அவர்களின் முக்கியமான உறுப்பினர், நெப்போலியன் தான் கொலை செய்ததாக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. ஆள் இப்போது களவாக லண்டனில் தங்சம் கேட்டு ஒளிச்சு நிற்கின்றான்.

உதயன் பேப்பர் மீது, கோபத்தில சில மாதங்களுக்கு முன் உட்புகுந்து சுட்ட, ஈபிடிபியினர், அப்போது 2 பேரைக் கொலை செய்திருந்தனர்.

இப்போதும் சிங்களப் புலனாய்வாளர்ளுக்கு உதவிக்கு இவர்கள் போகாமலா இருந்திருப்பார்கள்??

  • தொடங்கியவர்

அங்கு நடக்கும் கொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஈபிடிபியினரே என்று எல்லோருக்கும் தெரியும் இவர்கள் அறிக்கை விட்டு ஆகப்போவது எதுவுமில்லை

தான் செய்யும் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஒரே ஒரு மனநோயாளி டக்கியாகத்தான் இருப்பார்

கொழும்பில் அற்புதனையும் போட்டத் தள்ளினார்கள். இப்படி எத்தினை எத்தினை பத்திரிகையாளர்களை போட்டுத் தள்ளிவிட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். நெப்போலியனைக் கொண்டு நிமலராஜன் தொடர்பான உண்மைகளை கொண்டு வர பிரிட்டன் முயற்சிக்க வேண்டும்.

இப்படித்தான் எல்லாரும் அறிக்கை விடுவினம். இல்லாட்டி இவை கொழும்பில இருக்கேலாது கண்டியளோ

தினமுரசு வலுக்கட்டாயமாக ஈ.பி.டி.பியினரால் விற்பனை

Written by admins - May 01, 2007 at 12:23 PM

மந்திகை ஈ.பி.டி.பி தேசவிரோதிகளின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கந்தநைனர் புலவர் சிலையடிப்பகுதியில் வைத்து வீதியால் செல்லும் மக்களிடமும் வாகனங்களில், பேருந்துகளில் செல்லும் மக்களிடமும் ஈ.பி,டி.பி. தேசவிரோதிகள் ஆயுதமுனைகளில் தமது தினமுரசு பிரசுரத்தை வலுக்கட்டாயமாக விற்று வருவதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தினமுரசு வலுக்கட்டாயமாக ஈ.பி.டி.பியினரால் விற்பனை

Written by admins - May 01, 2007 at 12:23 PM

மந்திகை ஈ.பி.டி.பி தேசவிரோதிகளின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கந்தநைனர் புலவர் சிலையடிப்பகுதியில் வைத்து வீதியால் செல்லும் மக்களிடமும் வாகனங்களில், பேருந்துகளில் செல்லும் மக்களிடமும் ஈ.பி,டி.பி. தேசவிரோதிகள் ஆயுதமுனைகளில் தமது தினமுரசு பிரசுரத்தை வலுக்கட்டாயமாக விற்று வருவதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

*********************

இந்த தறுதலைதான் எல்லாவற்றிற்கும் காரணம், இன்று யாழ்நகரில் கருனாயின் பிரவேசத்திற்கும், அவர்களின் சகல நடவடிக்கைகளிற்கும் இவனின் கூட்டமும் உடந்தையாக செயல்படுகிறது. முன்பு இவனின் கூட்டம் மட்டும்தான் யாழ்நகரில் அட்டகாசமாக இருந்தது ஆனால் இப்போது பல கூட்டங்கள் ஒன்று சேர்ந்து விட்டது.

இவனின் உதவிக்கு பரிகாரமாக கிழக்குமாகாணத்தில் கருனாய் உதவிசெய்வதாக தகவல், பார்த்தீர்களா என்ன ஒப்பந்தம்?

இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்கிறார்கள் போலும்....

செய்திவாசிக்க தலையைசுத்துதுப்பா :P

செய்கிற எல்லாத்தையும் செய்திட்டு அறிக்கை வேற

வெகு விரைவில் பாடையில போறாள்தானே.... :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.