Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - இந்திய உறவில் அண்மைக்காலமாக முன்னேற்றகரமான மாற்றங்கள் - தரன்ஜித் சிங் சந்து

Featured Replies

(நா.தனுஜா)

இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான உறவு அண்மைக்காலமாக மிகவும் நேர்மறையானதும், முன்னேற்றகரமானதுமான மாற்றங்களை அடைந்திருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

71399287_2453519648098532_91556629941248

இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களை மையப்படுத்தி ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கூறியிருக்கிறார்.

இலங்கை - இந்திய அமைப்பின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அவ்வமைப்பின் காப்பாளரான இந்திய உயர்ஸ்தனிகர் தரன்ஜித் சிங் சந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

இருநாடுகளும் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இலங்கை தொடர்புபட்டிருக்கின்ற மிகப் பழமையானதும், நீண்டகால நட்புறவைப் பேணிவருவதுமான அமைப்பாகும்.

நிகழ்வில் விசேட உரை நிகழ்த்திய இந்திய உயர்ஸ்தானிகர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சமீபகாலமாக அடைந்திருக்கக்கூடிய முன்னேற்றகரமான மாற்றங்கள் தொடர்பில் கூறிய அதேவேளை, குறிப்பாக மாலைதீவில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பை சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இந்திய நிதியுதவி மற்றும் நிர்மாணிப்பில் இலங்கையின் தெற்கில் பெலியத்தை மற்றும் வடமத்திய மாகாணத்தில் பொலனறுவை ஆகிய பிரதேசங்களில் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற இரு புகையிரதங்கள் தொடர்பிலும் தரன்ஜித் சிங் குறிப்பிட்டார். மேலும் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தற்போது மீண்டும் பெருமளவு எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும் கூறினார்.

https://www.virakesari.lk/article/66059

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கொஞ்சம் முரண்டு பிடியுங்கோ..!

oor.jpg

காலில் விழுவான் கிந்தியன் .. 😄

சொறிலங்கா பெரிய பொதியா தரன்ஜித் சிங் சந்துவுக்கு வீசியிருக்கும்!
அதான் சந்து இப்பிடிப் பம்முறார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.