Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் ; மாவை

Featured Replies

IMAGE-MIX.png
 

 

 

நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார்,

DSC_0555.JPG

 அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார்

புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

DSC_0553.JPG

நாங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றோம் தொடர்ந்தும் போராடியவர்களாகவுள்ளோம் இத்தகைய சுழலில் எமது விடுதலைக்காக போராடும் போது அதனை குழம்பும் வகையில் பல்வோறு அடக்கு முறைகளும் பிரித்தாளும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. இவற்றுக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். இதில் ஒன்றுதான் போதைவஸ்து இன்றைய சமுதாயத்தில் போதைவஸ்து பாவனை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. எமது இளம் சமுதாயத்தை சிதைக்கும் வகையிலே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது இதற்கு ஏதிராக போராட வேண்டியவர்களாகவுள்ளோம்

எத்தகைய போராட்டங்கள் என்றாலும் நாங்கள் அனைவரும் ஒருமித்து போராடவேண்டும் ஒரு மித்த முடிவுகள் எடுக்கும்போது அதனை அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தும் போதுதான் அதன்பலன் எமது தேசத்தின் விடுதலைக்கு பலமாக இந்த ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும்.

DSC_0552.JPG

முதியோர் தின நிகழ்வினை உதவும் கரங்கள் அமைப்பினர் முன்னின்று செய்கின்றார்கள் இத்தகைய இளைஞர்களைபோல் ஏனைய இளைஞர்களும் தமது கிராமத்தில் உள்ள முதியவர்களை கௌரவிக்கவேண்டும். முதியவர்கள் தான் இன்றைய வழிகாட்டிகள் அவர்களைப் பாதுகாக்கவேண்டும் தழிழர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகும் அதேபோல் எமது பண்பாடுகளை பேணிபாதுகாப்பது எமது கடமையாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/66390

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

எத்தகைய போராட்டங்கள் என்றாலும் நாங்கள் அனைவரும் ஒருமித்து போராடவேண்டும் ஒரு மித்த முடிவுகள் எடுக்கும்போது அதனை அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தும் போதுதான் அதன்பலன் எமது தேசத்தின் விடுதலைக்கு பலமாக இந்த ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபடவேண்டும்.

கடந்த வருடங்களை போலவே, இந்த வருடத்திற்குமான 'அரசியல் பேச்சு' நோபல் பரிசு கிடைக்கும் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

புத்தூர் ஆவரங்கால்

இது வாதரவத்தை பகுதியில்நடைபெற்றது வீரகேசரிக்கு இடம் கூட தெரியேலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.