Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இச்சந்திப்பின் போது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மையப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை எடுக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  #ஐ.தே.க  #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு  #சந்திப்பு #ஜனாதிபதிதேர்தல்

http://globaltamilnews.net/2019/132228/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை இலகுவாக கவுக்கலாம். இது தான் கடந்த காலத்தில் நடந்தது. இனியும் நடக்கும்.
சந்திரிக்காவோடு மூடிய கதவு, மகிந்தவோடு மூடிய கதவு, ரனிலுடன் மூடிய கதவு என இரகசிய பேச்சுக்களெதுவும் சாமானிய மக்களுக்கு தெரியாது.
இதுவே புலிகள் பேசிய போது வகுப்பு எடுத்த ஆட்கள் பற்றி சொல்லி வேலை இல்லை.

73094355_2490828924575211_80116401850139

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, nunavilan said:

கூட்டமைப்பை இலகுவாக கவுக்கலாம். இது தான் கடந்த காலத்தில் நடந்தது. இனியும் நடக்கும்.
சந்திரிக்காவோடு மூடிய கதவு, மகிந்தவோடு மூடிய கதவு, ரனிலுடன் மூடிய கதவு என இரகசிய பேச்சுக்களெதுவும் சாமானிய மக்களுக்கு தெரியாது.

இதுவே புலிகள் பேசிய போது வகுப்பு எடுத்த ஆட்கள் பற்றி சொல்லி வேலை இல்லை.

73094355_2490828924575211_80116401850139

மூடின கதவுக்கை நடந்த சமாச்சாரங்களை என்னெண்டு வெளியிலை சொல்லுறதெண்டுட்டு.....சொல்லாமல் இருக்கினம் போலை....

Bildergebnis für vadivelu parthiban comedy

12 hours ago, பிழம்பு said:

பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

போலியான செய்தியாக இருக்கலாம் என தெரிகிறது!

ஐதேக கும்பலில் உள்ள சிலர் சம்மந்தனை அவரது வீட்டில் சந்தித்து உண்மை!

எனினும் பல்கலைக்கழக மாணவர் முயற்சியால் பயந்து போயிருக்கும் சம்மந்தன் பிடிகொடுக்கவில்லை என தெரிகிறது.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.