Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு

Featured Replies

2 hours ago, Kadancha said:

அம்பாந்தோட்டையும், port city யும் இதில் பிரச்சனைக்கு உரியவை.

அம்பாந்தோட்டை துறைமுக நில இறைமை சொறி லங்காவிடம் இல்லை.

இதனாலேயே, அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பை சொறி சிங்களம் வைத்திருக்க வேண்டும் என்று கிந்திய, ஜப்பான், us, ஆஸ்திரேலியா, uk பின்னிருந்து அழுத்தம் கொடுத்தன.

us, uk திரிகோண மலை மீது மிகுந்த அக்கறை காட்டுவது, இதுவவும் ஓர் காரணம், வரலாற்றுக் காரணங்கள் இருப்பினும், கிழக்கில் us இற்கு நிரந்தர உரித்தான கட்டற்ற தளம் இல்லை. 

அம்பாந்தோட்டை முறையாக சீனாவிடம் கையளிக்கப்பட்ட பின், இந்த ஏற்பாட்டை அமெரிக்கா யுத்தக் கப்பல்களை  அனுப்பி சிந்தித்து இருந்தது.  

port city முதலில் சீனாவிற்கு உரித்ததாக இருந்தது. கடந்த 18 மாதங்களில் அது lease hold உரிமையாக மாற்றப்பட்டு uda, chec இடையேயான leasing ஆக மாற்றப்பட்டுள்ளது, க்ஸி ஜின்பிங், மோடி சந்திப்பிற்கு பின்.  இதை முன்பே அதிபர் தேர்தல் திரியில், கடந்த 18 மாதங்களில் கிந்தியா சீனாவை முக்கியமான துறைகளில் இருந்து வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனாலும், port city பிரச்சனைக்கு உரியது. 

கோத்த வந்தால், போர்ட் சிட்டி மீண்டும் சீனாவின் உரித்தாகலாம்.

2016 இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% ஐ சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாக கூறி பின் 2017 இல் 70% ஐ 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள்.

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு உரித்தாக இருக்கவில்லை. 2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயர் மட்டுமே சீனாவுக்கு உரித்தாகவும் மிகுதி 99 வருட குத்தகைக்கு வழங்குவதாகவும் இருந்தது. 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதை நீக்கி முழுமையாக 99 வருட குத்தகைக்கு வழங்க முடிவு செய்தார்கள். அத்துடன் 62 ஹெக்டேயரை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது சொந்த பயன்பாட்டிற்கும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் பெறக்கூடிய வகையில் திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தார்கள். இறுதியில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்க போர்க்கப்பல் ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் கொழும்பு துறைமுகத்திற்கும் வந்து சென்றும் உள்ளது.

Edited by Lara

அத்துடன் திருகோணமலை துறைமுகத்திலுள்ள இலங்கை கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது என்று ஜனவரி மாதம் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

2016 இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% ஐ சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாக கூறி பின் 2017 இல் 70% ஐ 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள்.

இது வெளியிடப்பட்ட செய்தி.

சொறி சிங்களம் சொல்வதை, அப்படியே நம்பக்  கூடிய காலம் போய்விட்டது.

இந்த செய்தி வந்து,  முறையாக கையளித்த பின், தீடிர் என்று ஓர் செய்தி வந்து மறைந்தது, அதாவது சீன முதல் கேட்டது போலவே 100%, 99  வருட குத்தகைக்கு விடப்பட்டதாகவும், குத்தகையை சீன விட்டால் அன்றி சொறி சிங்களம் தானாக விட முடியாது என்பதும்.  

அந்த செய்தியை நானும் தேடுகிறேன், அதை எடுத்து விட்டார்கள்.

வெளிப்படையாக குத்தகை அப்படி குறைந்து இருப்பினும் (70&, 99 வருடம்), குத்தகையின் முழு விளைவை, ஒப்பந்தம் முழுவதும் பரவி இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. 

குத்தகையின் தன்மையை பொறுத்து, குத்தகை முழு உரித்தையும் கொடுத்துவிடும் வடிவில் குத்தகையாக வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது. 

இதுவே போலவே போர்ட் சிட்டி உரித்தும், முதலில் சீன அரசிற்கு இருந்ததாகவும், கிந்தியா அதை கடந்த 18 மாதங்களில் அதை சொறி சிங்கத்தின் மீதான அழுங்கு  பிடியால் மாற்றியுள்ளது என்பதுவும் நான் அறிந்தது.  

கோத்த வந்தால், சீனாவை தளி வைப்பதை நிறுத்தி, வரவேற்றப்போம் என்று ரம்புக்வெல சொன்னதின் பின்னணி யில் இது முக்கியமானது.   
 

Edited by Kadancha
add info

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இற்கு இந்த செய்தி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. 

ஆனால், குத்தகைக்கு கொடுக்கப்படும் ஓர் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை (deeds) ஐ ஏன் சீன நிறுவனமான chec இற்கு வழங்க வேண்டும்?  

3 hours ago, Lara said:

கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு உரித்தாக இருக்கவில்லை. 2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயர் மட்டுமே சீனாவுக்கு உரித்தாகவும் மிகுதி 99 வருட குத்தகைக்கு வழங்குவதாகவும் இருந்தது. 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதை நீக்கி முழுமையாக 99 வருட குத்தகைக்கு வழங்க முடிவு செய்தார்கள். அத்துடன் 62 ஹெக்டேயரை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை தனது சொந்த பயன்பாட்டிற்கும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் பெறக்கூடிய வகையில் திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தார்கள். இறுதியில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

 

7 hours ago, Kadancha said:

இது வெளியிடப்பட்ட செய்தி.

சொறி சிங்களம் சொல்வதை, அப்படியே நம்பக்  கூடிய காலம் போய்விட்டது.

இந்த செய்தி வந்து,  முறையாக கையளித்த பின், தீடிர் என்று ஓர் செய்தி வந்து மறைந்தது, அதாவது சீன முதல் கேட்டது போலவே 100%, 99  வருட குத்தகைக்கு விடப்பட்டதாகவும், குத்தகையை சீன விட்டால் அன்றி சொறி சிங்களம் தானாக விட முடியாது என்பதும்.  

அந்த செய்தியை நானும் தேடுகிறேன், அதை எடுத்து விட்டார்கள்.

வெளிப்படையாக குத்தகை அப்படி குறைந்து இருப்பினும் (70&, 99 வருடம்), குத்தகையின் முழு விளைவை, ஒப்பந்தம் முழுவதும் பரவி இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. 

குத்தகையின் தன்மையை பொறுத்து, குத்தகை முழு உரித்தையும் கொடுத்துவிடும் வடிவில் குத்தகையாக வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது. 

இதுவே போலவே போர்ட் சிட்டி உரித்தும், முதலில் சீன அரசிற்கு இருந்ததாகவும், கிந்தியா அதை கடந்த 18 மாதங்களில் அதை சொறி சிங்கத்தின் மீதான அழுங்கு  பிடியால் மாற்றியுள்ளது என்பதுவும் நான் அறிந்தது.  

கோத்த வந்தால், சீனாவை தளி வைப்பதை நிறுத்தி, வரவேற்றப்போம் என்று ரம்புக்வெல சொன்னதின் பின்னணி யில் இது முக்கியமானது.   
 

நீங்கள் கூறுவது போலல்ல, நான் கூறியது போல் தான் நடந்தது. 😀

8 hours ago, Kadancha said:

யாழ் இற்கு இந்த செய்தி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. 

ஆனால், குத்தகைக்கு கொடுக்கப்படும் ஓர் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை (deeds) ஐ ஏன் சீன நிறுவனமான chec இற்கு வழங்க வேண்டும்?  

ஆங்கில ஊடகமொன்றில் இவ்வாறு உள்ளது.

The lease deed was handed over to the CHEC Port City Managing Director Jiang Houliang, on October 29.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

நீங்கள் கூறுவது போலல்ல, நான் கூறியது போல் தான் நடந்தது.

பொருளில்லாத  வாதத்திற்கு  வரவில்லை.

நீங்கள் அறிந்தது,  வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து.

நான் அறிந்தது, உள் விவகாரங்களில் பரீட்ச்சியமானவர்களிடம் இருந்து.

இந்த செய்யின் படியே, எவ்வாறு  ஏலவே கொடுத்த உறுதியை திருத்த முடியும்?

முதலாவதை, forfeit பண்ணியே (அதாவது சீன வெளியேற்றப்பட்ட), இது நடந்திருக்க முடியும். சொறி சிங்களம் இதை தனியாக செய்திருக்க முடியும் என்று நீங்கள் சொன்னால், அதை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.  

இப்பொது கூட, குத்தகை உறுதியாகவே வழங்கப்பட்டுள்ளது.

7 hours ago, Lara said:

The lease deed was handed over to the CHEC Port City Managing Director Jiang Houliang, on October 29.

முழு குத்தகை விபரமும் நான் அறியாது ஆயினும், குத்தகை உறுதி என்பது ஆக  குறைந்தது perpertual lease, சிங்களம் அதை இனிமேல் forfeit பண்ண  முடியாது. அதாவது, முழு உரிமம் குத்தகை வடிவில் வழங்கப் ப்பட்டுள்ளது.

1 hour ago, Kadancha said:

பொருளில்லாத  வாதத்திற்கு  வரவில்லை.

நீங்கள் அறிந்தது,  வெளியிடப்பட்ட செய்திகளில் இருந்து.

நான் அறிந்தது, உள் விவகாரங்களில் பரீட்ச்சியமானவர்களிடம் இருந்து.

இந்த செய்யின் படியே, எவ்வாறு  ஏலவே கொடுத்த உறுதியை திருத்த முடியும்?

முதலாவதை, forfeit பண்ணியே (அதாவது சீன வெளியேற்றப்பட்ட), இது நடந்திருக்க முடியும். சொறி சிங்களம் இதை தனியாக செய்திருக்க முடியும் என்று நீங்கள் சொன்னால், அதை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.  

நீங்கள் உள் விவகாரங்களில் பரீட்சயமானவர்களிடமிருந்து அறிந்தது என முன்னர் கூறிய பல விடயங்கள் பிழை. எனவே அதை வைத்து முடிவிற்கு வர முடியாது.

16 செப்டெம்பர் 2014 மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

இதில் சில விபரங்கள் உள்ளன. வாசியுங்கள்.

http://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=6945

1 hour ago, Kadancha said:

இப்பொது கூட, குத்தகை உறுதியாகவே வழங்கப்பட்டுள்ளது.

முழு குத்தகை விபரமும் நான் அறியாது ஆயினும், குத்தகை உறுதி என்பது ஆக  குறைந்தது perpertual lease, சிங்களம் அதை இனிமேல் forfeit பண்ண  முடியாது. அதாவது, முழு உரிமம் குத்தகை வடிவில் வழங்கப் ப்பட்டுள்ளது.

The Colombo Port City land deed was handed over in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan at the Presidential Secretariat yesterday.

The land grant was first handed over to Urban Development Authority (UDA), and in turn the UDA handed over the land under a lease agreement to China Harbour Engineering Corporation (CHEC) Port City Colombo Ltd.

CHEC has invested $ 1.4 billion in the reclamation of the Port City, which is expected to draw a further $ 13.6 billion (at current cost) in foreign direct investment for a host of facilities within it, including the International Financial Centre, recreation, commercial, and mixed developments etc. 

According to the agreement reached between the Sri Lankan Government and CHEC Port City Colombo, all 269 hectares of reclaimed land will be owned by the Sri Lankan Government, with 91 acres for public use, 62 acres of commercial use, and 116 acres to be leased by the UDA to CHEC Port City Colombo, on a 99 year lease for further development.

President Maithripala Sirisena said that the Port City Project was a valuable important investment for the long-term economic development of Sri Lanka, and expressed hope that it would attract massive foreign investments.

The President said that when his Government came to power in 2015, it took immediate steps to renegotiate the Colombo Port City Agreement to ensure that Sri Lanka’s sovereignty was not adversely affected by the land transfer. During the discussions, the two parties could arrive at a mutually acceptable agreement, to ensure that the land rights would remain with Sri Lanka, he said. 

While the UDA retains the land ownership, the land extent was leased to the CHEC Port City Colombo Ltd.

The land grant was handed over by Megapolis and Western Development Ministry Secretary Nihal Rupasinghe to UDA Director General S.S.P. Ratnayake, in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan. Later, the UDA DG handed over the lease agreement to CHEC Port City Colombo Ltd. Managing Director Jiang Houliang. Secretary to the President Udaya R. Seneviratne, and Lands and Parliamentary Reforms Ministry Secretary W.H. Karunaratne were also present on this occasion.

http://www.ft.lk/front-page/President-hands-over-land-deed-to-Colombo-Port-City/44-688660

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

The Colombo Port City land deed was handed over in the presence of President Maithripala Sirisena and Chinese Ambassador Cheng Xueyuan at the Presidential Secretariat yesterday.

யார் எவரிடம் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை கொடுத்தார்கள்?

சொறி சிங்களத்திடம் அந்த உறுதி இருந்திருக்குமாயின், ஏன் சீனப் பிரசன்னம் இருக்கவேண்டும்?

22 minutes ago, Lara said:

According to the agreement reached between the Sri Lankan Government and CHEC Port City Colombo, all 269 hectares of reclaimed land will be owned by the Sri Lankan Government,

இப்பொது அடைந்த இணக்கப்பாடு சொறி சிங்களம் அந்த நிலம் மற்றும் கடல் பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் என்று, ஆதலால், முதலில் (அதாவது இந்த நிலம் மற்றும் கடல் பரப்பை) வரையறுத்த போது எவரிற்கு அந்த நிபல்ப் பரப்பு சொந்தமாக இருந்தது?

இது இவ்வளவும்,  சொறி சிங்களத்தி உத்தியோகபூர்வமான அறிவிப்பின் நீங்கள் காட்டிய மேற்கோளில் இருந்து.

சொறி சிங்களம் எவ்வளவு லாவகமாக தனது அறிவுப்பு மொழியை கையாண்டிருக்கிறது, நுணுக்கமாக வாசித்தாலொழிய, இவையெல்லாம் சொறி சிங்களம் சொன்னதை அப்படியே சீனா ஏற்றுக்கொண்டது போல இருக்கிறது.  

சொறி சிங்களத்தின் அறிவிப்பை, அப்படியே கருத்தில் எடுக்க முடியாதுள்ளது.

22 minutes ago, Kadancha said:

யார் எவரிடம் நிலம் மற்றும் கடல் பரப்பின் உறுதியை கொடுத்தார்கள்?

சொறி சிங்களத்திடம் அந்த உறுதி இருந்திருக்குமாயின், ஏன் சீனப் பிரசன்னம் இருக்கவேண்டும்?

2 ஆவது பந்தியை வாசிக்கவில்லையா?

22 minutes ago, Kadancha said:

இப்பொது அடைந்த இணக்கப்பாடு சொறி சிங்களம் அந்த நிலம் மற்றும் கடல் பரப்பை சொந்தமாக வைத்திருக்கும் என்று, ஆதலால், முதலில் (அதாவது இந்த நிலம் மற்றும் கடல் பரப்பை) வரையறுத்த போது எவரிற்கு அந்த நிபல்ப் பரப்பு சொந்தமாக இருந்தது?

செய்தியில் உடன்படிக்கையில் என்ன உள்ளது என்பதை கூறியுள்ளார்களே தவிர இப்பொழுது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அப்பொழுது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை என வேறுபடுத்தி கூறவில்லை.

2014 உடன்படிக்கையில் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதாக இருந்ததை 2016 இல் 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை என முடிவெடுத்தார்கள். அதன் தொடர்ச்சி தான் இப்போதைய உடன்படிக்கை.

திரிக்கு சம்பந்தமில்லை. ஆனால் சீனா தொடர்பானது என்பதால் இணைக்கிறேன்.

Twitter இல் வாசித்த செய்தி. 

Police Narcotics Bureau deploys two robots gifted by China to detect drugs at the BIA.

EIRHloFWsAAU5YR?format=jpg&name=small

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.