Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல்- ஸ்ரீதேவி ஒரு சுவையான பாடல் காட்சியில்

Featured Replies

இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார்.

இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.

<_<

Edited by Ponniyinselvan

மனசை மயிலிறாகாலே வருடுற இசை அற்புதம்..இனம்புரியாத குளிர்காற்று உள்ளே வந்து போனது...

One of the golden melodies..

Thank You

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் மனசை மயிலிறகாலே தாலாட்டிய பாடல் - இரவுநேர தாலாட்டு .

  • தொடங்கியவர்

விகடகவியின் மனசை மயிலிறகாலே தாலாட்டிய பாடல் - இரவுநேர தாலாட்டு .

ஆகா.அந்தப் பாடலா?

<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பொன்னு பழசையெல்லாம் கிளறிவிட்டு தூள் கிளப்புறியள்.புல்லரிக்குதப்

ஆகா.அந்தப் பாடலா?

<_<

அட அம்பி கரவை யில் ஒரு எழுத்தாளர் செல் தாக்குதலில் இறந்தார் தெரியுமோ( முடக்காட்டில்)

அவருக்கும் ஏதோ பெயர் கரவை என்று தொடங்கும் தெரியுமா?

அம்மி நீங்கள் கரவெட்டியிலோ படிச்சிங்கள்?

கரவெட்டியில் எந்த இடம் அப்பு :P

  • தொடங்கியவர்

அட அம்பி கரவை யில் ஒரு எழுத்தாளர் செல் தாக்குதலில் இறந்தார் தெரியுமோ( முடக்காட்டில்)

அவருக்கும் ஏதோ பெயர் கரவை என்று தொடங்கும் தெரியுமா?

அம்மி நீங்கள் கரவெட்டியிலோ படிச்சிங்கள்?

கரவெட்டியில் எந்த இடம் அப்பு :P

அவரது பெயர் நெல்லைப் பேரன் - அவரது குடும்பமே ஷெல் தாக்குதலில் அழிந்து போனதுதான் சோகம்.

நான் விக்னேஸ்வராவில்தான் படித்தேன். எனது இடம் கரவெட்டி மேற்கு வடிவேல் ஐயா..

:lol:

ஆம் அயா நான் அந்த கொடுர நிகழ்சிஅயி காலை போய் பார்த்தேன் நல்ல காலம் அவர்கள் உடல்களை எடுத்து விட்டார்கள்

நான் கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் க்கு பின்னால்

  • தொடங்கியவர்
என்ன பொன்னு பழசையெல்லாம் கிளறிவிட்டு தூள் கிளப்புறியள்.புல்லரிக்குதப்
  • தொடங்கியவர்

ஆம் அயா நான் அந்த கொடுர நிகழ்சிஅயி காலை போய் பார்த்தேன் நல்ல காலம் அவர்கள் உடல்களை எடுத்து விட்டார்கள்

நான் கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் க்கு பின்னால்

நான் உங்களுக்கு மிக அருகில்தான். தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் சூரன் போருக்கு வருவேன். மிகச்சிறப்பாக இருக்கும். சர்க்கரைத்தண்ணீர் வார்ப்பார்கள். நினைக்கவே இனிக்கிறது. எங்கள் காலத்தில் கருங்கற்களில் இந்தியச் சிற்பிகள் சிற்பங்கள் செதுக்கிக் கொண்டிருப்பார்கள், வீதிகளில்.

:rolleyes:

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

நான் உங்களுக்கு மிக அருகில்தான். தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் சூரன் போருக்கு வருவேன். மிகச்சிறப்பாக இருக்கும். சர்க்கரைத்தண்ணீர் வார்ப்பார்கள். நினைக்கவே இனிக்கிறது. எங்கள் காலத்தில் கருங்கற்களில் இந்தியச் சிற்பிகள் சிற்பங்கள் செதுக்கிக் கொண்டிருப்பார்கள், வீதிகளில்.

:rolleyes:

வடிவேல்.ஐயா..

கிருஷ்ணாழ்வார் என்று புகழ்பெற்ர கூத்துக்கலைஞர் கரவெட்டியில் இருந்தவர். தெரியுமா?

<_<

பொன்னியின் செல்வன் சாரு ..... சூப்பருங்க.... அண்ணைய் றைட்... :rolleyes:<_<

  • தொடங்கியவர்

பொன்னியின் செல்வன் சாரு ..... சூப்பருங்க.... அண்ணைய் றைட்... :D:lol:

நன்றி..நன்றி

:)

பாடல்: கண்ணதாசன்

இசை: இளையராஜா

குரல்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், S.P.சைலஜா(?)

படம்: மீண்டும் கோகிலா(1981)

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்

உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்

ஊமையைப் போலிருந்தேன் .... ம்... ம் ....

ஆ .... ஆ ....

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்

பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்

மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்......

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

  • தொடங்கியவர்

கதவைப் பூட்டிட்டு கேளுங்கள் கழுதை வரலாம்...

http://www.ijigg.com/songs/V2BEDEBP0

யார் சொன்னார்கள்.. இனிமை இல்லை என்று. நீங்கள் பாடும் ஆசை வருமளவிற்கு இந்தப் பாட்டை நேசித்து இருக்கிறீர்கள். அதே போதும். என்னால் உந்த அளவு கூட பாடமுடியாது.

:D

  • தொடங்கியவர்

பாடல்: கண்ணதாசன்

இசை: இளையராஜா

குரல்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், S.P.சைலஜா(?)

படம்: மீண்டும் கோகிலா(1981)

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்

உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்

ஊமையைப் போலிருந்தேன் .... ம்... ம் ....

ஆ .... ஆ ....

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்

பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்

மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்......

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி

செல்லம்மா பேசவும் தோணுதடி

ஐயா நோர்வேஜியன்.. என்னிடம் உங்கள் உதவியால் பல அபிமான பாடல் வரிகள் சேர்ந்து கொள்கின்றன. மிக்க நன்றி

:D

  • தொடங்கியவர்

கதவைப் பூட்டிட்டு கேளுங்கள் கழுதை வரலாம்...

http://www.ijigg.com/songs/V2BEDEBP0

விகடகவியின் பாடல் இனிமையாகத்தானே இருக்கிறது. கேட்டுப்பாருங்கள்

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.