Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனரீதியில் நாடு பிளவுபடுமானால் "சிங்களப் பிரபாகரன்' தோன்றுவார் - சென்னையில் ஜே.வி.பியின் சந்திரசேகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனரீதியில் நாடு பிளவுபடுமானால்

"சிங்களப் பிரபாகரன்' தோன்றுவார்

சென்னையில் ஜே.வி.பியின் சந்திரசேகரன்

சென்னை,மே15

இனரீதியில் நாட்டைப் பிரிக்காத நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே ஜே.வி.பி. விரும்பு கின்றது. அவ்வாறான பிரிவினையானது தமிழருக்கு ஆபத் தாகவே முடியும். இலங்கை பிளவுபடுமானால் "சிங்களப் பிரபாகரன்' ஒருவர் தோன்றுவதற்கும் அது வழிவகுக்கும்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.சந்திரசேகரன் சென்னை யில் "இந்து' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைநாடு சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று ஜே.வி.பி. நம்புகின்றது. பல இனங்களையும் பல கலாசாரங்களையும் கொண்ட நாட்டை பிரிப்பதானது மேலும் பல உப தேசிய பிரிவினைகளுக்கு வழி கோலுவதுடன் நாடு பல துண்டுகளாகப் பிரிவதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் என்றார்.

இனப்பிரச்சினையைக் காட்டிக்கொண்டு குறிப்பாக தமிழர்களுக்குத் தனியான என்பதனை முன்வைத்து இலங்கையின் விவகாரங்களின் பிரிட்டன், நோர்வே மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட முனைகின்றன. இலங்கையில் எண்ணெய் வளத்தைச் சுரண்டும் உள்நோக்கத்துடனேயே அவை இவ்வாறு செயற்படுகின்றன என்றார்.

உதயன்

அப்படி பிளவு படாவிட்டால் இன்னும் பல்லாயிரம் தமிழ் பிரபாகரன்கள் உருவெடுப்பார்கள் கண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா..சந்திரரே...

அப்படி ஒருவேளை தோன்றினால்

தமிழ்பிரபாகரனுக்கும் சிங்கள பிரபாகரனுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை "பிரபாகரன்" என்ற எழுத்துக்கள் மட்டுமே!!

எத்தினையோ பேர் பிரபாகரனாக வெளிக்கிட்டவை கடைசியில் மண்னை கவ்வினவை பிரபாகரன் என்னும் பெயர் வேணுமெண்டால் வச்சிருக்கலாம் ஆனால் அவரின் ஆழுமையும் ஆற்றலும் எவனுக்கும் வராது

பிரபாகரன் என்ற பெயரில் ஆயிரம் பேர் வரலாம்.

ஆனால் எங்கள் தலைவர் பிரபாகரன் போல் யாரும் தோன்றப்போவதில்லை.

சிங்களப் பிரபாகரன் என்ற வார்த்தைப் பிரயோகத்திலேயே அவர் ஈழத்தமிழர்களில் தலைவர் என்பதை சந்திரசேகரன் ஒத்துக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவும் பார் ஒரு "கெட்டியாராச்சி" யோ அல்லது "மல்லிமராச்சியோ" பிறக்க மாட்டான். ஒரு பிரபாகரன் தான் வேணுமாம். There is one and only pirapakaran as far as tamils know.

யாரப்பா அந்த பிரபாகரன்? எங்கே தெற்கிலேயோ? :rolleyes::unsure::blink::o சரி நீங்கள் செய்யக்கூடியனீர்கள் தான் :P :P :P :P

பிரபாகரன் என்பது வெறும் பெயர் என்று நினைத்தனரோ..

மோடயர்...

சொல்லுக்கும் பேச்சுக்கும்..பெயருக்கும் சக்தியுள்ள

ஒரே தலைவன் எங்கள் தலைவர்..

தமிழர் வரலாற்றின் காவிய நாயகன்..

மோடையர் சிங்களத்தின் கட்சிக்குள் இருக்கும் பினம் திண்ணிகளின் கதைக்காக சந்திரரும் தானும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்று எமது தலைவன் பேயரில் இன்னொருவன் சிங்களத்தில் தோன்றுவானாம் அப்படியானால் எமது தலைவனையே பொறுக்கி யாக்கி விட்டான் இந்த சத்துராதி அவனைப்பார்த்து இவனுக்கு எமது தலைவன் பற்றி என்ன தெரியும் என்று இப்படி சொன்னவன்! அடே மோடனே நீ வேண்டுமானால் பல பெண்களை வைத்து இருந்து இருக்கலாம் ஆனால் எமது தலைவன் தானைத் தலைவன் நீ சொல்வது போல் கிடையாது அதுவும் பத்தரை மாதத்தின் தமிழ் தாயின் தங்கம் என்பதை நீ அறியாய் அது மட்டும் அல்ல தலைவன் பேர் கேட்டால் சிங்களத்தின் குகைக்குள் இருக்கும் சிங்கத்திக்கே களக்கம் வரும் அப்படி இருக்க நீ புள்ளுருவியாய் இருக்கும் நீ எமது தலைவன் பற்றி கதைக்காதே இன்னும் கதைத்தால் எமது தாய் தமிழ் உன்னை மண்ணிக்காது! புறமுதுகு இட்டவனையே சீ போ என்று விட்டவர்கள் புலிகள் ஆதலால் நீ நிமிர நினைத்தால் நிர்க்கதியாவாய் பொறுத்திரு எமது ஈழம் கிடைக்கும் அப்பொழுது வந்து கியூவில் வந்து பார் தமிழீழத்தை!

நன்றி

Edited by Inathant

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நன்றாகத்தான் இருக்கிறது அவ்வப்போது வரும் சுவையான சில தகவல்கள். தமிழனுக்குரிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிடப் போகிறார் நம் பிரபாகரன்.

- சிங்களப் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார்? இப்ப சிங்களவருக்கு சுயநிர்ணய உரிமை இல்லையா? அல்லது சிங்கள சிறீலங்காவில் இது இல்லாது போய்விடுமோ?

- இத்தகவல் வெளிவந்த புதினப் பத்திரிகை "இந்து". இந்துவின் நீண்ட காலத்திட்டம் தவிடுபொடியாகும் நிலையில் புதிய பசப்புச் செய்திகளைத் தேடுகிறது போலும்.

நீண்டு செல்லும் பௌத்தசிங்கள பேரினவாதக் கொடுமையின் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் பற்றி இதுவரையில் இந்து எழுதியதை மீட்டுப் பார்த்தால் பெருமூச்சுதான் வெளிவரும்.

- சுமக்கும் தாய்க்குத்தான் பிறப்பின் அருமை தெரியும்!

ஏனப்பா ஒருதடவை உருவாகி, பிரேமதாசாட்ட வாங்கிக்கட்டினது பத்தாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.