Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

Featured Replies

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :o

நல்லா வாயில வருது.. :unsure:

என்ன வருது

:blink:

வாசம் வருதோ வாயிலை

  • Replies 108
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிக்கு நல்ல அனுபவம் போல

:P

இல்லாட்டி இப்ப உங்க கூட பேசிட்டு இருப்பேனா ஜமுனா அக்கா...

வாசம் வருதோ வாயிலை

அப்படியும் வருமா

:rolleyes:

இல்லாட்டி இப்ப உங்க கூட பேசிட்டு இருப்பேனா ஜமுனா அக்கா...

தம்பி நான் அக்காவாக்கும்

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

வாசம் வருதோ வாயிலை

ஆரோட வாய் எண்டதைப் பொறுத்தது அது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டாத பெண்களுக்கு என்னங்கோ வரும்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் பெண்கள் சேலை கட்டுவார்கள். அந்த வயதையுடைய பெண்களைத்தான் கவிஞர் சேலை கட்டும் பெண் என்று சொல்கிறாரே...

ஆனால் இயற்கையிலேயே வாசம் உண்டா இல்லையா என்று வாதாடும் அளவிற்கு எனக்கு புலமை போதாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

லிசான் முன்னர் சேலை கடடிய போது இப்படி ஏதாவது வாசம் வந்ததா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலை கட்டாத பெண்களுக்கு என்னங்கோ வரும்.

சேலை கட்டாத பெண்களுக்கு ஒன்றும் வராது.. பார்க்கின்ற என்னைப்போண்றவர்களுக்கு தான்.... :P :P :rolleyes:

Edited by chumma....

லிசான் முன்னர் சேலை கடடிய போது இப்படி ஏதாவது வாசம் வந்ததா?

என்ன வாசம் என்பதை கவிஞரைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் :rolleyes::unsure::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு முக்கியமான விடயம், திருமணமான எவரும் இங்கு கருத்து தர முன் வரவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கட தமிழ்ப்புலமைக்கப் பாராட்டுகள்..

ஆனால் வாசம் என்பதுபொதுவாக பேச்சுவழக்கில் நறுமணந்தான்..

ஏன் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கலாமே..

நீங்கள் மல்லிகை குடியேறிய கூந்தல் வாசம் 4ட காணவில்லை போல ;)

துர்நாற்றம் என்று பாடி இருந்தா எல்லோரும் ஓம் என்றிடுவாங்க எல்லா.. அதுதான் வாசம் என்று பாடி சமாளிச்சிருக்காங்க.

அந்தப் பாட்டில பல பொருட் பிழைகள் இருக்கின்றன.. சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டதுண்டா.. எப்படி வாசத்தைக் கண்ணால காணுறது. மூக்கால நுகரத்தானே முடியும். ஆக.. இந்த கண்ணால காணிற வாசம் என்பது.. வாழுதல் என்ற வாசமா..??! சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாழ்க்கை உண்டு கண்டதுண்டா என்று கேட்கிறாங்க என்றுதானே பொருள் அமையனும்..! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு அது அப்படி பொருளில் பாடவில்லை...

தமிழன் முட்டாள் இல்லை என்பதை அது சொல்கின்றது....

முட்டாள் எதையோ காலில் மிதித்து, அதை தொட்டு மணந்து பார்க்க மூக்கில் கையை வைத்து .... அந்த கதை தெரியும் தானெ... ஆக பார்த்த உடன் அதன் வாசனை எப்படி இருக்கும் என்பதை பொருளை க்கண்டு அறிய வேண்டும்...

ஆக சில பொருட்களின் வாசனையை பொருளை கண்ட வுடனேயே அறிந்து விடலாம். எப்படியான பொருட்கள் என்று சொல்லித்தெரியத்தேவை இல்லை..

ஆக சேலை கட்டும் பெண்ணுக்கு என்ன வாசனை இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.... :P

Edited by chumma....

  • தொடங்கியவர்

அழகான பாடல் என்றீங்க கறுப்பி. சேலைகட்டிற பெண்கள் என்றால் வளர்ந்த பெண்கள் குளிக்கிறதே இல்ல ஒரே துர்நாற்றம் என்று பாடுறாங்க.. பெண்களை இழிவு பண்ணுறாங்க.. நீங்க என்னடான்னா அழகு என்றிங்க..! உண்மைல பெண்கள் சரிவர குளிக்காததால தானே வியர்வை நாற்றம் வருகிறது..! அதையும் பாடலில எழுதி.. சீ சீ.. அசிங்கமா.. ரசனை..! :rolleyes::(:unsure::o

வாசம் என்றால் துர்நாற்றம் இல்லை ஐயா.. மணம் என்றாலும் துர்நாற்றம் இல்லை ஐயா. அது பொதுவான சொல். வாசமலர்கள் என்று கேள்விப்பட இல்லையா.. பயங்கரமான ரசனை உங்களுக்கு.

:blink:

  • தொடங்கியவர்

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :blink:

நல்லா வாயில வருது.. :unsure:

உண்மைதான்..நான் இரண்டு தவறுகள் விட்டுவிட்டேன்.. ஹம்சலேகாதான் இசையமைப்பாளர். நடிகை நதியா இல்லை. பின்னால் தெரிவது நதியா என்று கேட்டேன் (ஒரு சமாளிப்பு).அது அமலாதான்.

:o

வாயிலை வந்தால் துப்புறதுதானே,,

:(

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

என்ன வாசம் என்பதை கவிஞரைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் :unsure::blink::o

கணவனுக்குத்தான் தன் மனைவியின் வாசம் தெரியும். உடலுக்குரிய மணம் கணவன் அவள் மீது கொண்ட அன்பைப் பொறுத்து சுகந்தமாகத் தெரியும். அது வியர்வையாக இருந்தாலும் கூட. இதை அறியாதவர்கள் அபாக்கியவான்கள். பரிதாபப்படுகிறேன்.

:rolleyes:

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மலர்களிடத்து துர் நாற்றம் இல்லையா பொன்னி? துர் நாற்றமுள்ள மலர்கள் நிறையவே இருக்கின்றன... எல்லாம் ரசனையைப்பொறுத்தது...

  • தொடங்கியவர்

ஏன் மலர்களிடத்து துர் நாற்றம் இல்லையா பொன்னி? துர் நாற்றமுள்ள மலர்கள் நிறையவே இருக்கின்றன... எல்லாம் ரசனையைப்பொறுத்தது...

நீங்கள் சொன்னது சரி ..துர்நாற்றமுள்ள மலர்களும் இருக்கின்றன. ஆனால் வாசமலர்கள் என்று பொதுவாக எதைச் சொல்கிறோம். நறுமணமுள்ள மலர்களைத்தானே.. கிராமிய வழக்கில் கூட வாசப்பவுடர் என்று Talcum Powder ஐச் சொல்வார்கள். வாசம் என்பது பொதுவாக நறுமணத்தை குறிப்பதாகத் தான் பயன்படுத்துகிறோம்

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாயிலை வந்தால் துப்புறதுதானே,,

:blink:

வந்தது கெட்டவார்த்தையாச்சே..!! நல்லாயிருக்காது சாமியோவ்..! :rolleyes:

கணவனுக்குத்தான் தன் மனைவியின் வாசம் தெரியும். உடலுக்குரிய மணம் கணவன் அவள் மீது கொண்ட அன்பைப் பொறுத்து சுகந்தமாகத் தெரியும். அது வியர்வையாக இருந்தாலும் கூட. இதை அறியாதவர்கள் அபாக்கியவான்கள். பரிதாபப்படுகிறேன்.

தாம்பத்தியம் என்பது தவிலடிப்பது போன்றது. :P

இரண்டு கைகளும் சின்கிரனைஸ் ஆகி அடிக்கும்போது போவாங்க ஆகாசம்

பிசகி அடித்தால் வருவது நாராசம். :unsure:

  • தொடங்கியவர்

வந்தது கெட்டவார்த்தையாச்சே..!! நல்லாயிருக்காது சாமியோவ்..! :rolleyes:

தாம்பத்தியம் என்பது தவிலடிப்பது போன்றது. :P

இரண்டு கைகளும் சின்கிரனைஸ் ஆகி அடிக்கும்போது போவாங்க ஆகாசம்

பிசகி அடித்தால் வருவது நாராசம். :unsure:

அதைத்தான் கொண்ட அன்பைப்பொறுத்து என்று சொன்னேன். சிவனே தன் மனவியின் கூந்தல் சுகந்தமற்றது என்று சொன்ன நக்கீரனை பொசுக்கி விட்டாரே.. நேசம் இருந்தால் வாசம்தானாக வரும். மனதில் வாசம் செய்யும் மனைவி இருந்தால் வாசம் தான். அன்பு இல்லாத மனைவி வாய்த்தால் வனவாசம் தான்.

:blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்றுஒரு பாடல் வரி உள்ளதே...... இது அப்போ எதை ?

  • தொடங்கியவர்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்றுஒரு பாடல் வரி உள்ளதே...... இது அப்போ எதை ?

தன்னிடம் இருந்ததை இழந்த ஒருவன் தான் வாசமில்லா மலர் என்று பாடுவதாக வரும் எனின் இது மலருக்கு வாசம் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. அல்லவா?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலையும் ஒருக்கா கேட்டுப் பாருங்கள்.

அபூர்வராகங்கள் படத்தில்

கேள்வியின் நாயகனே என் கேள்விக்குப் பதிலேதையா

இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தில்

எல்லோரும் நடிக்கின்றோம்

படக்கதையும் ஒரு வித்தியாசம்

தகப்பன் மகளை விரும்பும் போது

மகன் அவவின் தாயை விரும்புகிறார்

http://www.raaga.com/playerV31/index.asp?p...2587&bhcp=1

Edited by eelapirean

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:lol:

அப்ப சேலை கட்டாத பெண்களுக்கெல்லாம் துர்நாற்றம் வருமா ?

என்னப்பா கவிதை எழுதிருக்காங்க :P

  • தொடங்கியவர்

அப்ப சேலை கட்டாத பெண்களுக்கெல்லாம் துர்நாற்றம் வருமா ?

என்னப்பா கவிதை எழுதிருக்காங்க :P

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்று சொல்கிறார்கள். ஒரு வகையான வாசம். .

சேலை கட்டாத பெண்களுக்கு இன்னுமொருவகை வாசம் இருக்கலாம். யார் கண்டது?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்று சொல்கிறார்கள். ஒரு வகையான வாசம். .

சேலை கட்டாத பெண்களுக்கு இன்னுமொருவகை வாசம் இருக்கலாம். யார் கண்டது?

:(

நல்ல கதைதான் பொன்னி. பெண்களுக்கு உள்ளதே துர்நாற்றம் என்றுதானே செயற்கையான வாசனைத் திரவியங்கள வாங்கி அப்பிக்கிறாங்க..! நறுமணம் என்றா ஏன் செயற்கையான வாசனை..??!

வியர்வை நாற்றம்.. ஓமோன் நாற்றம்... எல்லாம் நறுமணமா.. நல்லா இருக்கே உங்க கதை.! அப்படின்னா ரவுசர் போடும் ஆண்களுக்கும் வாசமிருக்கே..! அதையும் ஒத்துக்கணும். அப்ப ஆண்களும் வாச மலர்களா..??! :(:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.