Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’கூட்டமைப்பின் பலவீனத்துக்கு சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே காரணம்’

Featured Replies

-செ.கீதாஞ்சன்

கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார்.

image_f7a32a74e8.jpg

முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார்.

சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/vanni/72

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

சுமந்தவர்களும்

xy.jpg

☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

19 hours ago, ampanai said:

-செ.கீதாஞ்சன்

கொழும்பில், சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலவீனத்துக்குக் காரணமானவர்களென, வடக்கு மாகாண சழபயின் முன்னாள் உறுப்பினர் எஸ்.மயூரன் தெரிவித்தார்.

image_f7a32a74e8.jpg

முல்லைத்தீவில், நேற்று (15) நடைபெற்ற டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்வதற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் காரணமில்லையெனத் தெரிவித்தார்.

சட்டப் புத்தகங்களைச் சுமந்தவர்களும் எழுதியச் சட்டங்களை வாசித்தவர்களுமே. இன்று வடக்கில் தமிழ்மக்களுக்காக கதைத்துக்கொண்டிருக்கின்றார்களெனவும், இதை பார்ப்பதற்குக் கேவலமாக இருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/vanni/72

அதாவது ஆயுதம் தூக்கி மக்களை பலகீனமாகினவர்கள், பிச்சைக்காரராகினவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்கள், சடட புத்தகம் தூக்கியவர்கள் எல்லாம் கெடடவர்கள்। மக்களை காட்டிக்கொடுத்து , சகோதர படுகொலை செய்தவர்கள் எல்லாம் வேதம் ஓதுகிறார்கள்। ச்டடம் படித்தவன் எல்லாம் இந்த அரசியல் இல்லாவிடடாலும் பிழைக்க வழி இருக்கு। உங்களுக்கு ஏது வழி। கொள்ளையடிப்பதுதான் உங்கள் வழியாக மாறும்। அதைவிட இப்படியே பிழைத்து போங்கள்।

2 hours ago, Vankalayan said:

சடட புத்தகம் தூக்கியவர்கள் எல்லாம் கெடடவர்கள்। மக்களை காட்டிக்கொடுத்து , சகோதர படுகொலை செய்தவர்கள் எல்லாம் வேதம் ஓதுகிறார்கள்।

சகோதரப்படுகொலை செய்தவர்களே வேதம் ஓதுமளவுக்கு சுமந்திரனின் தமிழின விரோத படுகேவலமா செயற்பாடுகள் இருக்கு. என்ன செய்ய? இந்த உண்மை தெரியாம போச்சோ?

16 hours ago, Gowin said:

சகோதரப்படுகொலை செய்தவர்களே வேதம் ஓதுமளவுக்கு சுமந்திரனின் தமிழின விரோத படுகேவலமா செயற்பாடுகள் இருக்கு. என்ன செய்ய? இந்த உண்மை தெரியாம போச்சோ?

சகோதரப்படுகொலை செய்தவர்கள், இயக்கத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடு ஓடியவர்கள் இப்படியாக பேசுவார்கள், எழுதுவார்கள்। அதெல்லாம் பிரச்சினை இல்லை। தேர்தல் வருகுது மக்கள் யாரை தெரிவு செய்கிறார்கள் எண்டு பாப்போம்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.