Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

சகல இனமும் விடுதலைக்கு தகுதியுடைது.....இந்த இனம் விடுதலைக்கு தகுதியில்லை என யார் கூற முடியும்....
இன்று இன மக்களை விட வெளி சக்திகள் தான் தீர்மானிக்கின்றன விடுதலை வழங்குவதை பற்றி....வெளிசக்திகளின் நலன் கருதி நாடுகள் உருவாக்கப்பட்டன....உருவாகின்றன

புத்தா,

நாங்கள் விடுதலையடைய என்ன தகுதி இருக்கிறது என்று கூறுவீர்களா ? 🤔

On 9/4/2020 at 05:11, Nathamuni said:

இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட  500 வருட நினைவு.

வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு உள்ளூர் ஆக்கிரமிப்பில் சிக்கி 72 வருஷம் ஆகிட்டுது. அதிலிருந்து விடுபட இன்னுமொரு 400 வருஷம் தேவைப்படுமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kali said:

வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு உள்ளூர் ஆக்கிரமிப்பில் சிக்கி 72 வருஷம் ஆகிட்டுது. அதிலிருந்து விடுபட இன்னுமொரு 400 வருஷம் தேவைப்படுமா? 

வாழ்க்கையில் சில நிதர்சனங்கள் மறுக்கப்பட முடியாதன.

காந்தியின் போராட்டம் பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும் விடுதலை வாங்கிக் கொடுத்தது.

ஆனால் ஒருவர் ஜின்னா என்பர், அடுத்தவர் முஜிபுர் ரஹ்மான் என்பர்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, பிரபாகரன் மிகவும் தைரியமிக்க இலங்கையர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

காரணம் அவர் இலங்கைப்படைகளுடன் மோதியது அல்ல.

இந்திய படைகளுடன் மோதி, இலங்கையின் சுதந்திரத்தினை காத்து, சிங்களவரிடம் மீண்டும் கொடுத்தற்காக.....

அதன் காரணமாகவே இந்தியா புலிகளை ஒழிக்க இலங்கை அரசுக்கு ஆதரவு தந்தது.

இப்போது, இந்தியா அன்று (1987) விரும்பிய களம் அமைந்து உள்ளது. ஆனால் காலம் மாறி உள்ளது.

மறுபுறம், சீனாவிடம் மீள முடியாத கடன் சிக்கலில் தென் இலங்கை சிக்கப் போகின்றது.

இவ்வாறு கடனுக்கு ஆயுதங்கள், பணம் கொடுத்து, அதனை திருப்பி செலுத்தமுடியாத நிலையிலேயே, ஐரோப்பிய காலனித்துவதிகளிடம், நிலங்களை, சமஸ்தானங்களை ஈடாக கொடுத்து, மன்னர்களும், சிற்றரசர்களும் நிலங்களை, பிரதேசங்களை இழந்தார்கள்.

அதுவே இப்போது சீனா செய்கிறது. செய்யப்போகிறது.

இது அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நலன்களுக்கு பாதகமாகும் போது நமக்கான வழியும் பிறக்கும்.

இதுவே வட, கிழக்கு இலங்கையின் மீட்சிக்கான வழி.

அதேவேளை இன்றய உலக ஒழுங்கில், இஸ்லாமிய மக்கள், மதத்தினை பின்னால் வைத்து, மொழியினை முன்னால் வைத்து தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பு என்பதை விரைவாக உணர்வார்கள். 

Edited by Nathamuni

20 minutes ago, Nathamuni said:

வாழ்க்கையில் சில நிதர்சனங்கள் மறுக்கப்பட முடியாதன.

காந்தியின் போராட்டம் பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும் விடுதலை வாங்கிக் கொடுத்தது.

ஆனால் ஒருவர் ஜின்னா என்பர், அடுத்தவர் முஜிபுர் ரஹ்மான் என்பர்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, பிரபாகரன் மிகவும் தைரியமிக்க இலங்கையர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

காரணம் அவர் இலங்கைப்படைகளுடன் மோதியது அல்ல.

இந்திய படைகளுடன் மோதி, இலங்கையின் சுதந்திரத்தினை காத்து, சிங்களவரிடம் மீண்டும் கொடுத்தற்காக.....

அதன் காரணமாகவே இந்தியா புலிகளை ஒழிக்க இலங்கை அரசுக்கு ஆதரவு தந்தது.

இப்போது, இந்தியா அன்று (1987) விரும்பிய களம் அமைந்து உள்ளது. ஆனால் காலம் மாறி உள்ளது.

மறுபுறம், சீனாவிடம் மீள முடியாத கடன் சிக்கலில் தென் இலங்கை சிக்கப் போகின்றது.

இவ்வாறு கடனுக்கு ஆயுதங்கள், பணம் கொடுத்து, அதனை திருப்பி செலுத்தமுடியாத நிலையிலேயே, ஐரோப்பிய காலனித்துவதிகளிடம், நிலங்களை, சமஸ்தானங்களை ஈடாக கொடுத்து, மன்னர்களும், சிற்றரசர்களும் நிலங்களை, பிரதேசங்களை இழந்தார்கள்.

அதுவே இப்போது சீனா செய்கிறது. செய்யப்போகிறது.

இது அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நலன்களுக்கு பாதகமாகும் போது நமக்கான வழியும் பிறக்கும்.

இதுவே வட, கிழக்கு இலங்கையின் மீட்சிக்கான வழி.

அதேவேளை இன்றய உலக ஒழுங்கில், இஸ்லாமிய மக்கள், மதத்தினை பின்னால் வைத்து, மொழியினை முன்னால் வைத்து தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பு என்பதை விரைவாக உணர்வார்கள். 

சில நெருடல்கள் இருந்தாலும் நல்ல விளக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kali said:

சில நெருடல்கள் இருந்தாலும் நல்ல விளக்கம்!

உண்மைகள் சிலவேளை சுடும்😉

2 minutes ago, Nathamuni said:

உண்மைகள் சிலவேளை சுடும்😉

என்னை பொறுத்தவரையில் உண்மையென ஒன்றுமே இல்லை பொய்யென ஒன்றுமே இல்லை. எல்லாமே ஒருவித சார்பியல் புரிதல் தான். 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kali said:

என்னை பொறுத்தவரையில் உண்மையென ஒன்றுமே இல்லை பொய்யென ஒன்றுமே இல்லை. எல்லாமே ஒருவித சார்பியல் புரிதல் தான். 🤔

கமலஹாசன் எப்ப இங்க வந்தாரு ??? 🤔

On 9/4/2020 at 15:29, Kapithan said:

புத்தா 🌞

என்னுடைய மனப்பான்மை ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்கள் இனம் விடுதலைக்கு தகுதியடைந்து விட்டதா ? 🤔

நேரடியாகவே கூறலாம் அதில் தவறொன்றுமில்லையே 😀

நான் தங்களை வழி மொழிகிறேன் 👍(கிரகிக்கக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை எப்போதுமே காச்சல் மருந்துமாதிரி. கசக்கும். ஆனால் குணப்படுத்து 😀. ஈழப்பிரியன் சுயபச்சாதாபத்தில் கூறினாலும் உண்மையும் அதுதான்)

இன்னும் தகுதி பெறவில்லை। வடக்கு கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம உரிமை பெறும் வரைக்கும் தமிழனுக்கு விமோசனம் இல்லை। அதட்கு நாங்கள் விடப்போவதும் இல்லை।

6 hours ago, Vankalayan said:

இன்னும் தகுதி பெறவில்லை। வடக்கு கிழக்கில் உள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம உரிமை பெறும் வரைக்கும் தமிழனுக்கு விமோசனம் இல்லை। அதட்கு நாங்கள் விடப்போவதும் இல்லை।

சிங்களத்தின் இனவாதத்தின் தேவைகளை இலகுவாக்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.