Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள பொலிஸார் மற்றும் முப்படையினர்!

Featured Replies

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர் என கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன், அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/145555?ref=home-imp-parsely

நயினை நாகபூசனி ஆலயத்தில் படையினரின் செயற்பாடு; உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மஹிந்த

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய திருவிழாவின் போது, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை இன்று காலை தொடர்புகொண்ட பிரதமர், உடனடி விசாரணையை வலியுறுத்தியுள்ளார்.

At the historic Nainativu Nagapooshani Amman Temple in Jaffna, The action of the soldiers cannot be allowed@GotabayaR @PresRajapaksa @RajapaksaNamal pic.twitter.com/gq7Dnjcmhs

— Mavai Senathirajah (@Mavai_S) June 22, 2020

குறித்த அறிவிப்பை தொடர்ந்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து, விசாரணை நடத்தியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இதுதொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தனது டுவிட்டர் தளத்தில் கருத்துக்களை பதிவுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/145639

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.