Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 2.9k
  • Views 225.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுக ஐகரனே வாருமப்பா
அறியாத பாலன் நான் அழைக்கின்றேன்
நயினைத்தீவு நாகபூசணியை
நாவில் பாட நாடியே வந்தெனக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

உரப்பனை விநாயகரே உலகறியும் விநாயகனே
ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும்
குரந்தயடி முன் மாரி அதில் கோவில் கொண்ட
குணக்குன்றே அருள்க்கடலே காப்பாய் அப்பா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகனே மாமன் மகள் வெண்கருப்பி

என் மகனே  வெண்கருப்பி

உனக்கு மணமுடிக்க வேணுமடா

என் மகனே வேணுமடா

சிவ சிவ சிவ  ஆமா ஆமா மெய்தான் மெய்தான்

 

  • கருத்துக்கள உறவுகள்

கன்னங்குடா கண்ணகி அம்மன் மழை காவியம்

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை காத்திடும்  வேம்படி கந்தா
உன் திருக்கோவில் எத்தனை எத்தனை ஐயா
மட்டுவில் பதியினிலே வாள்பவன் நல்லோயோஜம்
மன்னவா உன் நாமம் எத்தனை ஐயா

பாடல்   Engalai kaaththidum

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
வரம் தரும் வடிவேலன் பார்வதி சிவபாலன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே
 நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும்
எங்கள் ஞான வைரவா ஞான வைரவா
 சித்திரை சிங்காரமாய் பத்து தினங்கள்  ஞான வைரவரே


 அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பாடல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே உந்தனது அருளை  தாதா
அடியார்கள் வர்க்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு
அருள் செய்ய ஓடி வா வா
தென்பான வார்த்தை சொல்ல யாருமேயில்லை
தேவியே உன்னடியயை தேடிவந்தேன்     

 களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் பத்து

 

  • கருத்துக்கள உறவுகள்

சூரிச் மாநகரின் சுந்தரரே உனை நினைந்து
வாரிச்சுரக்கும் வார்த்தைகளில் பூத்தொடுத்து
பூரிப்படைந்ததையா உன்மனது
உன் புகழை பாடுவேன்
ஈழ தாயவள் மடிமீதிருந்து

 

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலாயுதசுவாமிக்கு அரோஹரா
திரு வளர்க்கும் சான்றோர் வாழ் சுவிர்ச்சுலாந்தில்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற  சதுர்த்தி நாயகனே
சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வாழை நாயகனே அருள்தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும்

நாளும் அபிசேகம் நன்மை பெருகவும்

தூப தீபமும் பூமணி மாலையும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
உன் திருவடி தொழுதலிட தினம் அருள் தந்திடுவாய்
உடுவை பதிதனிலே காவல் பணி கொண்டவரே
நம் நிலம் ஆளுகின்ற ஈசன் அருகே நின்றவரே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தா உன்னை மறந்திருப்பேனோ
வேந்தா  உன்னை பிரிந்திருப்பேனோ
ஆறுபடை வீடுடைய ஆண்டவா
என்னை அனுசரித்து அருள் தந்தவா

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை பொழிகின்ற தெய்வீக நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு
வழக்குரை செய்து வாதாடி வென்று
வாய்மையை நிலைநாட்டி நின்றார்
தாயார் வழுதியின் தவறுணர செய்தார்
அழகான நகரை அனலிட்ட கோபம்
ஆரையம்பதி வந்து தணிவார்
அம்பாள் அறவழியில் எமைவாளா வைப்பாள்
அம்பாள் அனைவரையும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாளே உந்தனது அருளை தாதா
அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன்
வந்தெனக்கு அருள் செய்ய ஓடி வா வா
தெம்பான வார்த்தை சொல்ல யாருமே இல்லை
தேவியே உன்னை தேடியே வந்தேன்

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் பாடல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சூலம் கபாலம் ஏந்திய சூலிக்கு
ஞாலம் கரமுள நாக பாச அங்குசம்
கடற்கரையோரம் காற்றலை பேசும்
காளி  உன் நாமம் கணமே ஆகும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
கடற்கரையின் ஓரமே கதவு திறக்குமே கனவுகள் பலித்திடுமே
நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் நேரமே நிச்சயம் கிடைத்திடும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.    

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே
தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே    
இங்கும் அருள் நிகழ்கிறது வாழிய தாயே
மங்களங்கள் மலர்கிறது கண்ணகித்தாயே    

கண்ணகி அம்மன் பாடல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஊர் பொதிகையில் கொலு அமர்ந்த வைரவனே
பச்சை வயல் நடுவினிலே கோவில் கொண்ட வைரவனே
கை  பிடித்த சூலத்தோடு ஊரை காவல் காப்பவனே
இந்த வையத்தில் வாழும் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
அன்னதான கந்தனுக்கு  தேர்த்திருவிழா அரோஹரா
ஆடிவரும் வேலனுக்கு தேர்த்திருவிழா ஆறுபடை முருகனுக்கு தேர்த்திருவிழா

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.