Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறமில்லா மனிதர்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
2 hours ago, உடையார் said:

இது 100% உண்மை, எம்வர்களில் இருக்கும் குணம், எப்பதான் மாறுமோ

இது காலம் காலமாக மதங்களினூடாக, கலாச்சாரம் என்ற முலாம் பூசப்பட்டு எம்மோடு இரண்டறக்கலந்த ஒன்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் கூட இதை தம்மைச்சுற்றி இருக்கும் ஒரு சிறுவட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். கல்விப்பரப்பிலும், குடும்ப அமைப்புக்களிலும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தோழி said:

இது காலம் காலமாக மதங்களினூடாக, கலாச்சாரம் என்ற முலாம் பூசப்பட்டு எம்மோடு இரண்டறக்கலந்த ஒன்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் கூட இதை தம்மைச்சுற்றி இருக்கும் ஒரு சிறுவட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். கல்விப்பரப்பிலும், குடும்ப அமைப்புக்களிலும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 

தலைவர் வாழ்ந்த காலம் பொற்காலம், இது என்னவென்றே அறியாமல் வளர்ந்தார்கள் இளைய தலைமுறை. இனி அப்படியொரு காலம் உருவாக நீங்கள் சொன்ன மாதிரி தனிப்பட்ட ஒவ்வொருவரிலும் தங்கியிருக்கு

22 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது. 

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

ஓ நீங்களும் சித்தரக்கலைஞனா பகலவன்? நிம்மதியில்லா நேரங்களில் நீங்கள் கீறலாமே, ஏன் கைவிட்டீர்கள்?

எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும் துண்டற கீற வராது,

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

11315e52ad66986d88e6385976245f86.jpg

4 hours ago, உடையார் said:

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

கீழே உள்ள படம் மகள் வரைந்த து இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, அவரின் அம்மாவிலிருந்துதான் இந்த கலை வந்திருக்கனும், 

11315e52ad66986d88e6385976245f86.jpg

மேலே வாசிக்கும்போது எதோ வரைவாராக்கும் என்று எண்ணினேன். மிக மிக அருமையாக வரைவார் போல. வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் மகளுக்கும்.👌👌

 

தலைப்பாகையம் ஆடையும் மிக நுணுக்கமாக நிறம் தீட்டிடப்பட்டிருக்கு. அருமை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
1 hour ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

உண்மை தான், மிக நேர்த்தியான, அழகான பிள்ளையார். மகளின் கைவண்ணம் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! 

உண்மைதான் @தோழி வரைதலில் உருவப்பரிமாணங்கள், முப்பரிமாண தோற்றப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. 

அதைவிட கண்களுக்கு கொடுத்திருக்கும் உயிர்ப்புத்தன்மை.

அதை @உடையார் மகள் மிக இலகுவாக கையாண்டிருக்கிறார்.

 

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்.

ஊக்கப்படுத்தி கலையை வாழவையுங்கள்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

யாழில் மகள் வரையும் படங்களை ஒரு திரியில் இணையுங்கள். 

நன்றி பகலவன், ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கறோம், இப்ப 11 வகுப்பு, அடுத்த வருடம் முக்கிய சோதனையிருக்கு, பார்ப்பம் என்ன செய்கின்றா என, புது திரி தொடங்குமளவிற்கு வரைவாவோ தெரிய முதலே வரைத்தவற்றைதான் இணைக்க வேண்டும். அவரிடம் சொல்கின்றேன்

 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே வாசிக்கும்போது எதோ வரைவாராக்கும் என்று எண்ணினேன். மிக மிக அருமையாக வரைவார் போல. வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் மகளுக்கும்.👌👌

 

தலைப்பாகையம் ஆடையும் மிக நுணுக்கமாக நிறம் தீட்டிடப்பட்டிருக்கு. அருமை

 

1 hour ago, தோழி said:

உண்மை தான், மிக நேர்த்தியான, அழகான பிள்ளையார். மகளின் கைவண்ணம் அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! 

நன்றிகள் சுமே & தோழி, அம்மாதான் யோசனைகள் கூறிக்கொண்டு இருந்தவா வரையும் போது, எனது வேலை சமையல் கட்டுதான்

1 minute ago, பகலவன் said:

உண்மைதான் @தோழி வரைதலில் உருவப்பரிமாணங்கள், முப்பரிமாண தோற்றப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. 

அதைவிட கண்களுக்கு கொடுத்திருக்கும் உயிர்ப்புத்தன்மை.

அதை @உடையார் மகள் மிக இலகுவாக கையாண்டிருக்கிறார்.

 

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்.

ஊக்கப்படுத்தி கலையை வாழவையுங்கள்.

நன்றி பகலவன்🙏, கட்டாயம் செய்வோம், அதைவிட எங்களுக்கு என்ன மகிழ்ச்சி, அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதைவிட.

சங்கீதமும் நல்ல பாடுவா, மனைவி சங்கீத ஆசிரியர்.

மூன்று முறை மேடை ஏற்றிவிட்டேன் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் & என் பிள்ளைகளை. இப்ப மகள் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கின்றா. 

  • கருத்துக்கள உறவுகள்

20200724-180729.jpg

 

படமெடுக்கும்போது கை வெட்டுப்பட்டதை கவனிக்கவில்லை, மகள்தான் காட்டினவ (ஞான சூனியமெனக்கு😀)

1 hour ago, உடையார் said:

 

நன்றி பகலவன்🙏, கட்டாயம் செய்வோம், அதைவிட எங்களுக்கு என்ன மகிழ்ச்சி, அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதைவிட.

சங்கீதமும் நல்ல பாடுவா, மனைவி சங்கீத ஆசிரியர்.

மூன்று முறை மேடை ஏற்றிவிட்டேன் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் & என் பிள்ளைகளை. இப்ப மகள் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கின்றா. 

புலிக்கு பிறந்தது பூனையாகாது. உங்கள் இருவரையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

தொடர்க உங்கள் பணி. (உள்ளம்)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் வரைந்திருக்கிறா. அதை தீட்டுவதற்கான வர்ண தேர்வில் தெரிகிறது மகளின் கலை நயம். தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள். 

இவரது இன்னொரு சித்திரத்தை "துளி துளியாய்" பகுதியில் ஒரு கட்டுரையில் இணைத்துள்ளா், அந்த ஓவியம் மிகவும் அழகான ஒரு ஓவியம். அந்த மானின் கண்களை தீட்டிய விதம் மற்றும் வர்ணங்களின் தெரிவு என்னை கவர்ந்த ஒன்று.

2 hours ago, பகலவன் said:

வரைதல், கவிதை, சமையல் , சங்கீதம், நடனம், நிர்வாகம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறமை,....  எல்லாமே கலைகளுக்குள் அமையும். அது எல்லாருக்குமே அமைவதில்லை. அடிப்படையை அனைவரும் கற்றாலும் ஒரு சிலருக்கு தானாகவே அமைந்துவிடுகிறது. அவர்கள் அதற்குள் வாழ்கிறார்கள். அதன் மூலம் மன அமைதியையும் திருப்தியையும் கட்டமைத்து கொள்கிறார்கள்

நல்லதொரு விளக்கம்.

11 hours ago, பகலவன் said:

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன்

உங்களுக்கு இருக்கும் திறமையை இன்னமும் மேம்படுத்தும்் வசதி அல்லது வாய்ப்புகள் இருக்கும்் என்றால் அதைப்பயன்படுத்தினால் உங்களோடு சேர்த்து மற்றவர்களும் பயன் பெறமுடியும்.........திறமைகள் ஏன் வீணாக வேண்டும்... சிந்தித்துப்பாருங்கள்்்

 

உடையார் அண்ணா உங்களது மகளிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள். ..

  • தொடங்கியவர்
15 hours ago, பகலவன் said:

நான் தேவராஜா ஆசானிடம் சித்திரம் கற்றேன். பின்னர் நவீன சித்திரம் படிப்பதற்காக மார்க் ஆசானின் வீட்டில் பல பொழுதுகளை கழித்து இருக்கிறேன்.

வட இலங்கை நுண்கலையின் சித்திரத்தில் ஆசிரியர் தரம் வரை முன்னேறி இருந்தேன். ஒரு காலத்தில் மனித முகங்களை அப்படியே வரையும் பழக்கம் இருந்தது.

கால ஓட்டத்தில் எல்லாம் மாறி போய்விட்டது. இருந்தாலும் இற்றைவரை சித்திரத்தை ரசிப்பதை கைவிடவில்லை. 

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"

மீண்டும் நினைவுகளை கிளறிவிட்டீர்கள் @பிரபா சிதம்பரநாதன் மற்றும் @உடையார்

நன்றிகள்.

 

@தோழி உங்கள் வசன நடையும் கருத்தியலும் கதையை கண் முன்னே விம்பங்களாக காட்டுகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள்.

பகலவன், நீங்கள் இவ்வளவு திறமைகளையும் கைவிட்டதற்கு பிரத்தியேக காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கலையை எப்போதும் உயிர்ப்பிக்கலாம். பெரிய அளவில் இல்லாவிடினும், சிறிது சிறிதாக உயிர்ப்பியுங்கள். எனக்கும் வரைதலில் நிறைய ஆர்வம் உண்டே தவிர உங்களைப் போல அதில் முறையான பயிற்சியோ திறமையோ கிடையாது . ஏதோ அப்பப்ப வரைவது மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கிறது. ஒரு ஆசிரியை என்ற முறையிலும், அன்றாடம் வரைதல்  என்பது அவசியமாகின்றது. உங்கள் சித்திரத்தை எதிர்பார்க்கிறோம். 

  • தொடங்கியவர்
On 19/7/2020 at 22:32, Kavallur Kanmani said:

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழி. உங்கள் பாராட்டுக்களே எனது பலமும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.