Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

1) பிழைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயுள்ள நீங்கள் எதற்கு மேலே கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள். ஆகக் குறைந்தது பதிலளிக்காமலாவது இருந்திருக்கலாம்

2) என்னை வால் என்று நினைவூட்டியதற்கு நன்றி. இதுவரை நான் தலையோ என்று சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது. 

ஆனாலும் ..

எலிக்கு தலையாய் இருப்பதைவிட புலிக்கு வாலாயிருப்பது பெருமை என எண்ணுகிறேன். (நீங்கள் எப்படி 😀)

3) முரளீதரனும் அவர் ஆட்களும் செய்த படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் சிறிய பிழைகளா உங்களுக்கு ? அதுவும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள், போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் என்பதற்காக ☹️

4) என்ன.. நீங்கள் சுற்றுவது கொஞ்சம் பெரிய சட்டி. நான் சுற்றுவது கொஞ்சம் சிறிய சட்டி. அவ்வளவும்தான் வித்தியாசம். உலகத்தைக் கட்டியாண்டவர்களின் தேசத்திலிருப்பதால் உங்களுக்கு உலகம் தெரியும் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். 😀

5) அப்படியென்றால் என்ன செய்யலாம். கொட்டாபயவின் காலடியில் போய் விழலாம் என்கிறீர்களா ? எனக்கு முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது அக்கா. எதுக்கும் எப்படி காலில் விழுவது என்று முரளீதரனிடம் கேட்டுச் சொல்லுங்கள். முயன்று பார்க்கிறேன். 😀

 

உங்களுக்கு தமிழ் விளங்காவிடின் வாத்தியாரிடம் போய் தமிழ் படிக்கவும் அல்லது கண்ணாடி போடவும்...கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை ....யார் செய்தாலும் கொலை கொலை தான் ....கவனிக்கவும் யார் செய்தாலும் 
என்னை இந்த திரியில் எழுதாதே எழுது என்று சொல்வதற்கு நான் ஒன்றும் உங்கள் அடிமை இல்லை ....ஏற்கனவே உங்களுக்கு  பல திரிகளில்  சொல்லி விட்டேன் ...கருத்துக்கு பதில் அளிக்க முடியா விட்டால் பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
கருணா கொலைகாரன் தான் அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை ...அவர் கொலைகாரன் என்றால் அந்த கொலைகாரனுக்கே தலைவராய் இருந்து கத்துக்க கொடுத்த  பிரபாகரனும் ஒரு கொலைகாரர் தான் என்பதை தங்களுக்கு  தான் நினைவூட்ட வேண்டியதில்லை 
உங்களை மாதிரி முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது  அது ,இது என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் 2009யில் மகிந்தாவின் காலடியில் விழுந்து கிடந்ததை பார்த்தோமே 

2 hours ago, Maruthankerny said:

"நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . 

.இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்"  

தயவு செய்து அந்த முகாமை கூகிளில் டாக்  (Google Tag) பண்ணி இங்கே போடுவீர்களா? 

 

அந்த முகாம் இருந்த வீட்டில் தற்போது ஆட்கள் வசிக்கிறார்கள் ...உங்களுக்கு தேவை என்றால் பார் வீதியில் இத்தனையாம் ஆண்டு இருந்த முகாம் என்று விசாரித்து பாருங்கள் ...உங்கள் உறவினர்கள் உண்மையை சொன்னாலும் வந்து எழுத மாட்டீர்கள் ....பூனை கண்ணை மூடிக் கொண்டு பூமி இருந்து விட்டது என்று சொல்லும் உலகம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உங்களுக்கு தமிழ் விளங்காவிடின் வாத்தியாரிடம் போய் தமிழ் படிக்கவும் அல்லது கண்ணாடி போடவும்...கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை ....யார் செய்தாலும் கொலை கொலை தான் ....கவனிக்கவும் யார் செய்தாலும் 
என்னை இந்த திரியில் எழுதாதே எழுது என்று சொல்வதற்கு நான் ஒன்றும் உங்கள் அடிமை இல்லை ....ஏற்கனவே உங்களுக்கு  பல திரிகளில்  சொல்லி விட்டேன் ...கருத்துக்கு பதில் அளிக்க முடியா விட்டால் பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
கருணா கொலைகாரன் தான் அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை ...அவர் கொலைகாரன் என்றால் அந்த கொலைகாரனுக்கே தலைவராய் இருந்து கத்துக்க கொடுத்த  பிரபாகரனும் ஒரு கொலைகாரர் தான் என்பதை தங்களுக்கு  தான் நினைவூட்ட வேண்டியதில்லை 
உங்களை மாதிரி முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது  அது ,இது என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் 2009யில் மகிந்தாவின் காலடியில் விழுந்து கிடந்ததை பார்த்தோமே 

அந்த முகாம் இருந்த வீட்டில் தற்போது ஆட்கள் வசிக்கிறார்கள் ...உங்களுக்கு தேவை என்றால் பார் வீதியில் இத்தனையாம் ஆண்டு இருந்த முகாம் என்று விசாரித்து பாருங்கள் ...உங்கள் உறவினர்கள் உண்மையை சொன்னாலும் வந்து எழுத மாட்டீர்கள் ....பூனை கண்ணை மூடிக் கொண்டு பூமி இருண்டு விட்டது என்று சொல்லும் உலகம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

1) உங்களுக்கு தமிழ் விளங்காவிடின் வாத்தியாரிடம் போய் தமிழ் படிக்கவும் அல்லது கண்ணாடி போடவும்...

2) கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை ....யார் செய்தாலும் கொலை கொலை தான் ....கவனிக்கவும் யார் செய்தாலும் 

3) என்னை இந்த திரியில் எழுதாதே எழுது என்று சொல்வதற்கு நான் ஒன்றும் உங்கள் அடிமை இல்லை ....ஏற்கனவே உங்களுக்கு  பல திரிகளில்  சொல்லி விட்டேன் ...

4) கருத்துக்கு பதில் அளிக்க முடியா விட்டால் பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
5)கருணா கொலைகாரன் தான் அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை ...அவர் கொலைகாரன் என்றால்

6) அந்த கொலைகாரனுக்கே தலைவராய் இருந்து கத்துக்க கொடுத்த  பிரபாகரனும் ஒரு கொலைகாரர் தான் என்பதை தங்களுக்கு  தான் நினைவூட்ட வேண்டியதில்லை 


7)உங்களை மாதிரி முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது  அது ,இது என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் 2009யில் மகிந்தாவின் காலடியில் விழுந்து கிடந்ததை பார்த்தோமே 

1) நான் ஏற்கனவே கண்ணாடி அணிபவன் அனவே உபாத்தியாயரிடம் போவது தொடர்பாக யோசிக்கலாம் 🤔

2) நீங்கள் மட்டுமல்ல சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த யாருமே தனி மனிதக் கொலைகளை ஆதரிக்க மாட்டார்கள்

3) நீங்கள் என்னைவிட இத் யாழ் களத்தில் மூத்தவர். எழுதாதே எனக் கூற இளையோனுக்கு எந்த அதிகாரமுமில்லை

4) அது கொஞ்சம் கடினம் அம்மணி⚠️

5) முரளீதரன் கொலைகாறனா இல்லையா எனத் தீர்ப்பிடுவது என் நோகம் அல்ல 

6) 😂😂😂 இதற்கு சிரிக்க மட்டுமே முடியும். முரளீதரனும் பிரபாகரனும் ஒன்றா 😀அண்ணர் விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்

7) 100% (முரளீதரனை மட்டும் சொல்லவில்லை என்பது புரிகிறது. மற்றவர்கள் யார் யார் என்று குறிப்பிட்டீர்களானால் திட்டித் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும் 😀)

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

அந்த முகாம் இருந்த வீட்டில் தற்போது ஆட்கள் வசிக்கிறார்கள் ...உங்களுக்கு தேவை என்றால் பார் வீதியில் இத்தனையாம் ஆண்டு இருந்த முகாம் என்று விசாரித்து பாருங்கள் ...உங்கள் உறவினர்கள் உண்மையை சொன்னாலும் வந்து எழுத மாட்டீர்கள் ....பூனை கண்ணை மூடிக் கொண்டு பூமி இருந்து விட்டது என்று சொல்லும் உலகம் 

நாங்கள் பொய்தான் எழுதுவோம் என்று நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த பின்பு 
நாங்கள் என்ன எழுதினால் என்ன?

நீங்கள் உண்மையை தொடர்ந்து எழுதவேண்டும் என்றுதான் எங்கள் ஆவல் 
நீங்கள் எழுதுவது பொய் உண்மை என்பது அல்ல எனது ஆய்வு 
என்ன எங்கு எப்போது என்று தெரிந்து வைத்திருக்கவே கேட்டேன் 

கிழக்கு பகுதி சண்டைகால சூழ்நிலைகள் செய்திவாயிலாகவே படித்துவந்தோம் 
சில இடங்களில் பகலில் இராணுவம் இரவில் புலிகளும் இருந்தாக எல்லாம் அறிந்தோம் 
ஏன் என்று அப்போது சில கேள்விகள் இருக்கும்.அந்த பகுதிகளையெல்லாம் எப்போ கூகிளின் உதவியோடு பார்த்து வருகிறேன். நீங்கள் கூறும் முகம் பிரதேச அமைவையும் பார்க்க விரும்புகிறேன் 
ஆட்கள் வசித்தால் என்ன தயவு செய்து கூகிளில் ஒருமுறை டாக் செய்து போடுங்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎11‎-‎2020 at 15:01, Maruthankerny said:

நாங்கள் பொய்தான் எழுதுவோம் என்று நீங்கள் ஏற்கனவே முடிவு செய்த பின்பு 
நாங்கள் என்ன எழுதினால் என்ன?

நீங்கள் உண்மையை தொடர்ந்து எழுதவேண்டும் என்றுதான் எங்கள் ஆவல் 
நீங்கள் எழுதுவது பொய் உண்மை என்பது அல்ல எனது ஆய்வு 
என்ன எங்கு எப்போது என்று தெரிந்து வைத்திருக்கவே கேட்டேன் 

கிழக்கு பகுதி சண்டைகால சூழ்நிலைகள் செய்திவாயிலாகவே படித்துவந்தோம் 
சில இடங்களில் பகலில் இராணுவம் இரவில் புலிகளும் இருந்தாக எல்லாம் அறிந்தோம் 
ஏன் என்று அப்போது சில கேள்விகள் இருக்கும்.அந்த பகுதிகளையெல்லாம் எப்போ கூகிளின் உதவியோடு பார்த்து வருகிறேன். நீங்கள் கூறும் முகம் பிரதேச அமைவையும் பார்க்க விரும்புகிறேன் 
ஆட்கள் வசித்தால் என்ன தயவு செய்து கூகிளில் ஒருமுறை டாக் செய்து போடுங்கள்.   

நீங்கள் வேண்டுமானால் தேடி பாருங்கள் ...பெரிய உப்போடை ,பார் ரோட் ,மட்டக்களப்பு ...அவர்களது முகாம் இருந்த இடத்தில் ஒரு கிறிஸ்தவ சபை இருக்கிறது ...மெயின் றோட்டால் உள்ளுக்குள் போகும் போது  வரும் இரண்டாவது வீடு 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

இது இல்லை மருதர்,நான் கூகுள் மப் மூலம் இணைக்க முயற்சி செயதேன்..என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும்  ...ஆனால் ஒரு மாதிரி விலாசம் எடுத்து உள்ளேன்.

23 LIGHT HOUSE CHURCH,

PERRYA UPPODAI RD

BATTICALOA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.