Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பாடசாலையில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும்.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml

என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும்.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml

பனையால விழுந்தவனை ...மாடேறி மிதித்த கதை தான்....

இது அதை விட ரொம்ப கொடுமை சார்

என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்

எனக்கும் இந்த நிலமை தான் :angry:

Edited by Kuddithambi

அதிர்ச்சியான அசம்பாவிதம், கீழ்தரமான வதந்திகள் என்பவற்றை மீறி மீண்டும் தலைநிமிர முயலும் சிறுமிக்கும் அவள் பெற்றோருக்கும் பாராட்டுகள்!

பிரஸ்தாப பாடசாலை அதிபர் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க தகுதியற்றவர்!

அதிபர் இந்த முடிவை எடுக்காவிட்டால், சக மானவர்களின் பெற்றோர்கள் தொதித்தெழுந்து விடுவார்கள்.

இதுதான் சமுதாயம்.

கேவலங்கெட்ட உலகம்..

கற்பழித்த நாய்களை விட்டுவிடுவார்கள் பாவப்பட்ட பெண்ணை தண்டிக்கிறார்கள்

உளரீதியாக இது அவரை எவ்வளுவு பாதிப்படையச்செய்திருக்கும்..

அவர்கள் வீட்டில் இப்படி உன்று நடந்தால் தெரியும் வலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனையால விழுந்தவனை ...மாடேறி மிதித்த கதை தான்....

இது அதை விட ரொம்ப கொடுமை சார்

எனக்கும் இந்த நிலமை தான் :angry:

திரட்டிக்குள் போட்டால் கிணற்றுக்குள் போட்ட கல் போல் தொலைந்து விடுகிறது.

இல்லை என்றால் நாட்பட்டு அவசியம் கெட்டு விடுகிறது.

ஊர்புதினத்தின் செய்தி அனுப்புனர் தரம் கேட்கும் தகமைகளையாவது வெளிப்படுத்தலாம்,

ஒவ்வொரு தடவை செய்தி அனுப்புதலின் போதும் வரும் "அனுமதிக்கப் படாய்" தகவல் முகத்தில் அடிக்கிறது.

சாணக்கியனின் கருத்தே என் கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு என்று போடுவதே தவறானது. ஒரு பெண் விரும்பாமல் வல்லுறவுக்கு உற்படுத்தபடுவதை எவ்வாறு பாலியல் வல்லுறவு எனலாம்? அவளின் மனத் தூய்மையை கற்பு குறித்துக் கணிக்கப்பட வேண்டும்.

பாலியல்வல்லுறவு என்று தலைப்பிடுவதே மிகச் சரியானது

பாலியல் வல்லுறவு என்று போடுவதே தவறானது. ஒரு பெண் விரும்பாமல் வல்லுறவுக்கு உற்படுத்தபடுவதை எவ்வாறு பாலியல் வல்லுறவு எனலாம்? அவளின் மனத் தூய்மையை கற்பு குறித்துக் கணிக்கப்பட வேண்டும்.

பாலியல்வல்லுறவு என்று தலைப்பிடுவதே மிகச் சரியானது

தூயவனின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். முடிந்தால் தலைப்பை மாற்றவும்.

அதிபரை அம்மணமாக்கி அவமாணமாக்கவேண்டும். அதன் பின் அவரை அந்த பதவியில் இருக்க தகுதியற்றவர் என்று நீக்க வேண்டும்.

இந்த கதிகெட்ட உலகினில் வாழவேண்டும் என்று நினைக்கும் அநத பெண்ணை மனதார வாழ்த்துகின்றேன். அவளின் முடிவையெண்ணி தமிழீழம் பூரித்து நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடடே... பெண்ணை கற்பழித்தவருக்கு இலங்கை இராணுவத்தில இடமில்லை எண்டு சொன்னாங்க எண்டல் எப்டி இருக்கும்??? :lol:

அதிபரை விட பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த நாய்கல் இருவருக்கும் சு...த் செய்யணும்

அதிபர் ஒரு பெண் என்பது குறிபிடதக்கது

பாலியல் வல்லுறவு என்ற பதத்தையே இக்காலத்தில் எமது தாயகத்தில் பயன்படுத்துகிறார்கள். எனவே தலைப்பையும் அதற்கிணங்க மாற்றலாம். தலைப்பை மாற்றுவது குறித்து பேசுவது ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மீண்டும் கல்வி வசதி கிடைக்க என்ன செய்யலாம் என்று நாம் சிந்திப்போமாயின் இன்னும் நல்லது.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட "இரேஷா சண்டமாலி ஆரியரட்ன" என்ற சிறுமி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். பாடசாலையின் பெயர் "அனுலாதேவி பாலிக வித்தியாலய" என்றும் அதன் தலைமை ஆசிரியை செல்வி. இரகனி டி. சில்வா என்றும் தகவல் கிடைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு பலாத்காரமாக தேன் குடித்தால் மலருக்கு தன்டைனையா?எப்ப திருந்துமோ இந்த கேடு கெட்ட சமுதாயம் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

அடடடே... பெண்ணை கற்பழித்தவருக்கு இலங்கை இராணுவத்தில இடமில்லை எண்டு சொன்னாங்க எண்டல் எப்டி இருக்கும்??? :lol:

அடே நல்லா இருக்குமே.

பிறகு இலங்கை இராணுவத்தில் ஆட்கள் குறைஞ்சி போயிடுமே

  • கருத்துக்கள உறவுகள்

அடடடே... பெண்ணை கற்பழித்தவருக்கு இலங்கை இராணுவத்தில இடமில்லை எண்டு சொன்னாங்க எண்டல் எப்டி இருக்கும்??? :lol:

அவருக்கு தான் சிறிலங்கா இராணுவத்தில் முதலிடம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடே... பெண்ணை கற்பழித்தவருக்கு இலங்கை இராணுவத்தில இடமில்லை எண்டு சொன்னாங்க எண்டல் எப்டி இருக்கும்??? :lol:

இலங்கையில் இராணுவமே இருக்காது ;)

ஆசிரியர் செல்வியா ? அப்ப செல்லாமல்தான் ஆக்கவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.