Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி

எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ExzRTdNW8AAdhVS.jpg

இந்த தாக்குதலில் மேலும் 12 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் எத்தியோப்பிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

தாக்குதலானது மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் இன வன்முறையை தூண்டியுள்ளது.

தாக்குதலை நேரில் கண்ட 50 வயதான முதியவர் ஒருவர், நாங்கள் கார்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றதாகவும், 30 பேரை அடக்கம் செய்ததாகவும் கூறினார்.

அதேநேரம் முதியவரும் அவரது குடும்பத்தினரும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு அருகிலுள்ள அரசாங்க அலுவலகத்திற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/103079

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலம்தான் துப்பாக்கி சூட்டுக்கு பலி என்று தலையங்கம் எழுதுவார்கள்.  துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி. வீரகேசரி நல்ல முன்னேற்றம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

எவ்வளவு காலம்தான் துப்பாக்கி சூட்டுக்கு பலி என்று தலையங்கம் எழுதுவார்கள்.  துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி. வீரகேசரி நல்ல முன்னேற்றம். 

ஐ.நா. வாக்கெடுப்பில்... எதியோப்பியா, ஸ்ரீ லங்காவுக்கு ஆதரவாக,  (உ)வாக்களித்தது.
அந்த நன்றிக் கடனை, 100 வருடம் நிறைந்த.. வீரகேசரி,
விசர் கேசரியாக... தலைப்பு போடுகுது.

எனது.. தாத்தா தொடக்கம்.. தமிழர் ஆதரவில்... 100 வருசம், வாழ்ந்து விட்டு... இப்ப, 
கோத்தாவை, திருப்திப் படுத்த... இப்படி தலையங்கம் எழுதுவதை   விட...

அவங்கள்  பெய்யும்...  *த்திரத்தை , வாங்கி குடிக்கலாம்.  😡

இதுவே... புலியாக, இருந்திருந்திருந்தால்... தலையங்கத்தில் சன்னதம் ஆடியிருப்பார்கள். xxxx

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி

13 hours ago, கிருபன் said:

தாக்குதலை நேரில் கண்ட 50 வயதான முதியவர் ஒருவர்,

 

 

அந்த தாக்குதலைவிட அதிக சோகத்தையும் அதிர்ச்சியையும்  தரகூடியது இதுதான்.

யாழ்களத்தில் கருத்து பகிர்பவர்களில் 99% பேர் ஐம்பதை தொட்டு விட்டவர்களும் கிட்ட நிற்பவர்களும்தான்.

ஏன்தான் வீரகேசரி இப்படி யாழ்கள நேயர்களின் மனங்களை காயபடுத்துதோ தெரியல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.