Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் வினோதனின் நினைவிடம்

மட்டக்களப்பு

 

 

28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே "வினோதன் படையணி" ஆகும். 

 

"மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"

 

 

Vinothan Event

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 597
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம்

 

 

 

lt. col. sivakami.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பூநகரி

 

 

தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட பூநகரிக்காக வித்தாகிய 456 மாவீரர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று 2004/12/27 அன்று திறக்கப்பட்டது என்பதைக் கூறும் கல்வெட்டு.

(பச்சை மற்றும் வெள்ளை நிற நிறங்களால பூசப்பட்ட நீளமான மண்டபம் திறக்கப்பட்டது. )

 

large.hoiio.jpg.efee608fb362a663cbe4024b

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா நினைவுத்தூண்

23/03/2009

 

vavuniya.jpg

"கட்டுமானப் பணியின் போது"

 

 

 

24/03/2009

14225466_1833577096863320_7775521457836786621_n.jpg

திறப்பின் போது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொங்கு தமிழ்ச் சாற்றாணை நினைவுக்கல்

 

 

பொங்குதமிழ் கோரிக்கைகள் சாற்றாணைப் படுத்தப்பட்ட போது அதன் நினைவாக ஒரு நினைவுப்பலகை சனவரி 2001  இல் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அதை மேம்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத்தூண் ஒன்று செப்டெம்பர் 17, 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட முன்றலில் அமைந்துள்ளது.

"தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம்" ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானமான புலிகளின் கொள்கைகளே பொங்கு தமிழின் கோரிக்கைகள் ஆகும்.

 

large.GEDH8ojWcAA99G0.jpeg.5a767d254c9da

 

 

கீழுள்ளதுதான் பழைய நினைவுப்பலகை ஆகும். உந்தப் பழைய நினைவுப் பலகை தற்போதும் அங்குள்ளதாம்.

14242335_1833583563529340_6860427700769344113_o.jpg

இது 2005ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவுத்தூண்

28/03/2004

 

 

Mini Pongu Tamil -  Mr.Sampanthan paying homage to LTTE Maaveerar Black Tiger Captain Subash at the end of procession.jpg

தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும். 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

   யாழ்ப்பாணத்தில் பொங்குத்தமிழ் பேரணி நடப்பதற்கு ஆதரவாக மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியாவில் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

17/01/2001

 

 

 

pongu thamizh (2).jpg

 

pongu thamizh (1).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொங்கு தமிழ் விழாவின் போது 'தேசவிரோதி'  அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் உருவ பொம்மை தீயிட்டுக் கொழுத்தப்படுகிறது, மட்டக்களப்பில்

 

20/02/2001

 

 

14192725_1833573346863695_5267921548642816757_n.jpg

 

14292501_1833573363530360_7583565136407714403_n.jpg

 

pongu batticalo.jpg

 

Ff74v-XXoAE2Ces.jpg

 

14291834_1833573450197018_2660318863317047608_n.jpg

 

14199326_1833573446863685_8410766462393201612_n.jpg

 

14264197_1833573430197020_5898749484238309088_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மேற்கொண்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்விற்கு ஆதரவான பேரணி

20/02/2001

 

 

14225454_1833573470197016_5545154832011283501_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

20/02/2002

 

 

"தமிழ் மக்கள் வாழும் உரிமைக்காக போராடி வருகின்றனர். தமிழர்கள் உலக மக்கள் போல் வாழ உரிமை கேட்கிறார்கள். வடக்கு, கிழக்குத் தமிழர்களின் போராட்டத்திற்கு மலையகத் தமிழர்கள் தமதுகூட்டொருமையை வெளிப்படுத்துகின்றனர்" என்றார் திரு.பொ.சந்திரசேகரன்.

 

afwqd.jpg

 

afwq.jpg

 

fqwr.jpg

 

adsa.jpg

'தமிழர் எழுச்சிச் சுடரினை ஒரு பாட்டி ஏற்றுகிறார்'

 

20 feb 2002.jpg

 

200202.jpg

 

wfqw.jpg

 

dw.jpg

கரிகாலன் (2009 மேயில் ஆயுதம் மௌனித்துச் சென்று காணாமலாக்கப்பட்டார்) "மண்டையன் குழு" சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்னாளில் த.தே.கூ. உள்வாங்கப்பட்டார்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

20/02/2002

 

 

14199413_1833574000196963_1015078164764344053_n.jpg

"மாமனிதர்" நடராஜா ரவிராஜ்

 

14238193_1833574010196962_6477069124810046207_n.jpg

தமிழர்கள் மீது அழிச்சாட்டியம் புரிந்த EPRLF மண்டையன் குழு தலைவன் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். பின்னாளில் த.தே.கூ. உள்வாங்கப்பட்டார்.

 

14317522_1833574003530296_3983650020865746713_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருமலையில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

19/03/2002

 

 

 

14292492_1833575450196818_8332908843376964199_n.jpg

 

14224861_1833575463530150_5958621899012870440_n.jpg

சுடரினை ஒரு தாய் ஏற்றுகிறார். இச்சுடரின் பெயர் "தமிழர் எழுச்சிச் சுடர்" ஆகும்.

 

trinco 1.jpg

தமிழர் எழுச்சிச் சுடர் கொழுந்துவிட்டு எரிகிறது

 

Sri Lanka's Minister for Social Development and the leader of the Upcountry People's Front (UPF) Mr. P. Chandrasekaram speaking at rally..jpg

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு ப. சந்திரசேகரம்

 

14202752_1833575516863478_7670131506577335655_n.jpg

திரு சிவாஜிலிங்கம்
 

14222368_1833575523530144_239132899930546806_n.jpg

அமரர் சம்பந்தன். இவர் 2009இல் போர் முடிந்த பின்னர் தன் கையால் சிறிலங்காக் கொடியை மேடையில் பிடித்து ஆட்டியதுடன் தீபாவளிக்குத் தீர்வு தருவதாகக் கூறி தமிழர்களை ஏமாற்றினார். மேலும் தான் சாகும் வரை தன் பதவியை யாருக்கும் விட்டுத் தராது கதிரைச் சாமியாகத் திகழ்ந்தார். மேலும், தமிழீழ நடைமுறையரசின் காலத்தில், புலிகளை அழிப்பதால் தமிழர்களுக்கு தீர்வு வரும் என்று தனக்கு அறிவிக்கப்பட்ட நப்பாசையை நம்பி பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து புலிகள் அழிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த பின்னார் தான் அதை வெளிப்படுத்தினார்.

 

14224741_1833575443530152_8956408455202223036_n.jpg

 

14212656_1833575503530146_4140545641978706052_n.jpg

 

14212151_1833575433530153_6906492260575042359_n.jpg

 

14292316_1833575500196813_7797637743893416722_n (1).jpg

 

14232984_1833575526863477_725714366152983849_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

01/03/2002

 

 

14232467_1833574483530248_2268745765203284752_n.jpg

 

14222168_1833574466863583_5310369606632306307_n.jpg

 

14238362_1833574626863567_2078442758415792719_n.jpg

 

14224933_1833574546863575_9078136669185152183_n.jpg

 

14203347_1833574470196916_4928009660149584840_n.jpg

 

14233045_1833574516863578_3623448714850556219_n.jpg

 

14225620_1833574506863579_6514446367212144075_n.jpg

 

14222248_1833574656863564_5745604376892891794_n.jpg

 

14199668_1833574510196912_6062268088242882368_n.jpg

 

 

010302.jpg

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் உறுப்பினரஆன திரு. சந்திரசேகரன்

 

Selvam Adaikalanathan, TNA MP for Vanni..jpg

ரெலோ அமைப்பின் தலைவர் திரு. செல்வம் அடைக்கலநாதன்

 

Mr.N.Sivajilingam, TNA MP for Jaffna speaking at the Pongu Thamil rally in Vavuniya..jpg

இது திரு. சிவாஜிலிங்கம்

 

Mr. Noordeen Mashoor speaking at the 'Pongu Thamil rally' in Vavuniya..jpg

திரு. வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியில் முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்த திரு. நூர்தீன் மஷூர் உரையாற்றினார். றுகிறார். இவர் அப்போதைய வன்னி புனர்வாழ்வு அமைச்சராவார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

17/04/2002

 

 

pongutamil_jaffna_170402.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

25/04/2002

 

 

geneva250402.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா தலைநகர் ஒட்டவாவில் நடந்த பொங்குதமிழ் விழாவிற்கான இணையவழி அழைப்பு

13/07/2002

 

 

2002 ottawa pongu tamil.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

17/01/2003

 

இதன் முடிவில் "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

pongu_thamil_180103.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

27/06/2003

 

 

 

 

14224781_1833576530196710_6048549190922884448_n.jpg

 

14225440_1833576616863368_7598711406085045678_n.jpg

 

14238264_1833576576863372_1688063395291878978_n.jpg

 

14224779_1833576516863378_3724123220681432752_n.jpg

 

14238242_1833576580196705_5018115219874013473_n.jpg

 

14199706_1833576630196700_624696192479526867_n.jpg

அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளர் அமரர் தமிழினி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றுகிறார்.

 

14225456_1833576623530034_4067001451652778795_n.jpg

 

14184442_1833576706863359_2041748039692188391_n.jpg

 

14317334_1833576686863361_7387141228721600622_n.jpg

 

14316701_1833576720196691_4834186660890243488_n.jpg

 

14291847_1833576493530047_8144822782930522173_n.jpg

 

14233248_1833576563530040_6977785572454267165_n.jpg

 

14222222_1833576533530043_6757076206076765086_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரணியும் மாநாடும்

24/09/2003

 

 

முன்னதாக இடம்பெற்ற ஒப்பனைகள்:

afaf.jpg

 

 

விழாவின் போது:

vavuniya.jpg

 

vavuniya wr32.jpg

 

vavuniya wg4232.jpg

 

vavuniya rf32.jpg

 

vavuniya qe2.jpg

 

vavuniya f32.jpg

 

2.jpg

 

vavuniya aef21.jpg

 

vavuniya gf32.jpg

 

vavuniya f3221.jpg

 

qr32.jpg

 

ada.jpg

 

14317527_1833577150196648_2657585209256206903_n.jpg

 

14317499_1833577386863291_6206139259454641836_n.jpg

 

14237549_1833577200196643_1463499911824785156_n.jpg

 

14232602_1833577366863293_5867982055885000129_n.jpg

 

14265064_1833577143529982_6830989385938080091_n.jpg

 

14225466_1833577096863320_7775521457836786621_n.jpg

'ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் கலாநிதி க.முத்துலிங்கம் 2000 தமிழ்ப் பொங்கு விழா நினைவுத் தூணை திறந்து வைத்தார்.'

 

14224673_1833577376863292_7765462383841162214_n.jpg

பௌத்த பிக்கு வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரர் பாரம்பரிய குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.

 

14212823_1833577076863322_3076313237974679627_n.jpg

 

14199738_1833577083529988_4618761960684442566_n.jpg

 

14199384_1833577153529981_3413959541906600235_n.jpg

 

vavuniya5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னாரில் நடந்த பொங்கு தமிழ் விழாவின் போதைய பேரணியும் மாநாடும்.

15/10/2003

 

 

 

14292281_1833577736863256_4346123810958942874_n.jpg

 

14203146_1833577740196589_8131323227030729608_n.jpg

 

14203382_1833577743529922_3691433313314000312_n.jpg

 

14290042_1833577860196577_1845278307719700288_o.jpg

 

14202785_1833577856863244_5501386321192035222_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் நடந்த பொங்குதமிழ் விழா

சனவரி 17, 2004

 

 

Prof. Mohanadas speaking at the meeting.jpg

பேராசிரியர் மோகனதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய பொங்குதமிழ் விழா

சனவரி 21, 2004

 

 

 

pt1.jpg

நா.உ. சந்திரசேகரன்

 

LTTE Special Commander Mr.T.Ramesh delivering his speech.jpg

கட்டளையாளர் Colonel/கேணல் ரமேஸ் அவர்கள்

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan 3.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

 

 

 

pongu genva 5 aril 2005.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், தென் தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளின் மூத்த பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் அவரது மனைவி மரு. எழுமதி (டொக்டர் அன்ரி) ஆகியோர் ஏப்ரல் 5 ஆம் தேதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபெறவுள்ள 'பொங்கு தமிழ்' பேரணியில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தை வந்தடைந்தனர், 2/4/2004 அன்று.  

 

 

 

 

 

05/04/2004

 

geneva_conf_05-april-2004.jpg

ஜெனிவா பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்ட மக்கள்.

 

geneva_conf_01 Crowds gathering at the Geneva Pongu Thamil event.jpg

ஜெனிவா பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்ட மக்கள்

 

genevam2.jpg

 

genevam1.jpg

 

14231968_1833578170196546_5838151829453610996_o.jpg

 

karikaalan 2.jpg

 

14242274_1833578210196542_421747610733785935_o.jpg

 

14257514_1833578213529875_4691732817710408924_o.jpg

 

14258331_1833578176863212_8281679727361797473_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா பொங்கு தமிழ் விழா

25/09/2004

 

 

 

14292462_1833579236863106_7285955484575822683_n.jpg

 

14242266_1833578896863140_3052337845530873376_o.jpg

 

14264823_1833578730196490_2827845485253643484_n.jpg

 

14205998_1833579050196458_147747186613387612_o.jpg

 

14305343_1833579070196456_5165253793142286183_o.jpg

 

14249927_1833579160196447_4777239015355698056_o.jpg

 

14238335_1833578726863157_3044959123014251646_n.jpg

 

14231361_1833579183529778_2082529167567948129_o.jpg

 

 

14249920_1833578870196476_6649431155071774953_o.jpg

 

14249993_1833578976863132_1978680639729168957_o.jpg

 

14257678_1833579046863125_8422337147154986168_o.jpg

 

14258184_1833578690196494_4310252243856807842_o.jpg

14224705_1833578856863144_4694063245499473502_n.jpg

 

14222296_1833578683529828_1594706527209831296_n.jpg

 

14222140_1833579193529777_5379340230136654710_n.jpg

 

14203123_1833579223529774_5268282961115649654_n.jpg

 

14192764_1833578686863161_1260626635445823274_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சத்துருக்கொண்டானில் சிங்களப் படைகள், ஊர்காவல்படைகளாற் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட எம்தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து  அகமேந்தி வணங்குகின்றேன்.
    • 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த  மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.   ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o
    • ஜோர்தான் மேற்கு கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.