Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 597
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடா பொங்கு தமிழ் விழா

25/09/2004

 

2ம் பதிவு

 

pongu canada2.jpeg

 

pongu canada.jpg

 

pongu canada fer3.jpeg

 

pongu canada fcew.jpeg

 

pongu canada fc2.jpeg

 

pongu canada ew.jpeg

 

pongu canada dw2.jpeg

 

pongu canada d32.jpeg

 

pongu canada cwe32.jpeg

 

pongu canada 8.jpeg

 

pongu canada 7.jpeg

 

pongu canada 6.jpg

 

pongu canada 6.jpeg

 

pongu canada 5.jpg

 

pongu canada 4.jpeg

 

pongu canada 3.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

17.01.2005

 

14317520_1833580063529690_1985901814270633690_n.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகவியல் பீட விரிவுரையாளர் திரு.த.தேவராஜா அவர்களால் பொங்குதமிழ் சாற்றாணை (proclamation) பலகைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

 

14192133_1833580033529693_243722261566425031_n.jpg

தமிழீழ பன்னாட்டு மாணவர் சங்கத்தின் (ISATE) ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் தமிழர் எழுச்சிச் சுடரை ஏற்றி வைத்தார்.

 

14232409_1833580026863027_7165302302064791499_n.jpg

மாவீரர் நினைவுத் தூணிற்கான அடிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.மோகநாதஸ் நாட்டுகிறார்.

 

14316903_1833579976863032_5267413843795514708_n.jpg

மேடையில் விருந்தினர்கள் அமர்ந்துள்ளனர்

 

14225512_1833579980196365_6605832702660982568_n.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி சிறப்புரை ஆற்றுகிறார்.

 

14222162_1833579973529699_3254715012747583249_n.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பன்னாட்டு தமிழீழ மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான திரு. எஸ்.கஜேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

14264086_1833580020196361_8950529287561818666_n.jpg

கைலாசபதி கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் சிதம்பரநாதன் உரையாற்றினார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடும் பேரணியும்

27/07/2005

 

 

14238294_1833580460196317_2294787998129089582_n.jpg

 

14232493_1833580543529642_3836514537609643859_n.jpg

 

14212151_1833580406862989_5943450296776981687_n.jpg

 

14222140_1833580416862988_2763922089854637040_n.jpg

 

14212602_1833580466862983_8440773224981143899_n.jpg

 

14203383_1833580453529651_5968704897283818370_n.jpg

முஸ்லிம் இனக்குழுப் பெரியவரும் கலந்து நிற்பதைக் காண்க

 

14183870_1833580420196321_8706339447586038713_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

20/09/2005

 

 

14199618_1833582053529491_4595795595739644476_n.jpg

 

14292332_1833582010196162_5536041920658516290_n.jpg

 

14292395_1833582006862829_1688626244471494856_n.jpg

இதிலை அந்த இளஞ்சிவப்பு நிறக் கோப்புடன் அமர்ந்திருப்பவர் த.தே.கூ. சார்பில் யாழில் போட்டியிட்ட ஒரு முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்த வேட்பாளர் ஆவார். இவரின் பெயர் ஞாபகமில்லை. ஆனால் இவர் யாழில் ஒரு தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு நினைவுண்டு.

 

14237624_1833582156862814_1238533964671256486_n.jpg

 

14222347_1833582090196154_1962461061480265246_n.jpg

 

14192111_1833582086862821_3173278574706654462_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியில்லையென்று பொங்கு தமிழ் குழு மண்டைதீவுக்குள் நுழைவதை சிறிலங்கா கடற்படை தடுத்தது

 

27/09/2005

 

 

14292408_1833583190196044_268141910042795701_n.jpg

 

Monkeys blocks Tamils

 

14264867_1833583196862710_5569714267793220624_n.jpg

 

14238154_1833583033529393_6520144138660225089_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்கு தமிழ் விழா

2/08/2005

 

 

sda.jpg

மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தேரரின் பெயர் தெரியவில்லை.

 

asfdw.jpg

அந்த சிவப்பு பச்சை சேலையில் நிற்கும் அம்மணிதான் பல வரலாற்றுப் புத்தகங்கள் எழுதினவ. இவ எழுதின மாகோனின் வரலாற்றுப் புத்தகத்தை நான் வாசித்துள்ளேன்.

 

afdsa.jpg

இது இளந்திரையன் (மார்சல்) . வலிந்து காணாமலாக்கப்பட்டவர்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளியில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 

01/09/2005

 

 

14317468_1833580860196277_1166105252607333191_n.jpg

 

14232653_1833580893529607_3558613616205396507_n.jpg

 

14212217_1833580890196274_9053167460515158671_n.jpg

 

14199540_1833580863529610_7583401955331504008_n.jpg

 

14192100_1833580870196276_3250155143359955739_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முல்லையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 

14/09/2005

 

 

14317614_1833581623529534_5628869395269267519_n.jpg

 

14291684_1833581736862856_7794938982603870224_n.jpg

 

14265090_1833581620196201_1015164868950185013_n.jpg

 

14264260_1833581676862862_6498697305424923585_n.jpg

 

14222272_1833581690196194_4600719310377325482_n.jpg

 

14224805_1833581680196195_5127661923296740983_n.jpg

 

14212631_1833581733529523_5505375943369675277_n.jpg

 

14212129_1833581633529533_7270385605310920558_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ் எழுச்சிக் கொண்டாட்டங்களுக்கான கிராம எழுச்சி நடவடிக்கைக்கான செயல்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரியர் தொழிநுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலர் பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அருகிலுள்ள திலீபன் நினைவுத் தூணுக்கு அருகில் கூடியிருக்கின்றனர்

 

20/09/2005

 

safs.jpeg

 

Awake_0920_01.jpeg

 

20 September 2005.jpeg

 

adas.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னாரில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

2/09/2005

 

 

mannaar 2092005.jpg

 

mannaar.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அவுஸ்திராலேசிய தமிழ் சங்கங்களின் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா 

ஒஸ்ரேலியா

2/10/2005

 

 

 

14291880_1833582453529451_1874184530083075627_n.jpg

பெடரல் எம்பி ஜூலி ஓவன்

 

14317361_1833582460196117_7518994616739829801_n.jpg

வண. ஜான் பார், ஆஸ்திரேலியாவில் உள்ள ஐக்கிய தேவாலயத்தின் தேசிய செயலாளர்

 

14212023_1833582456862784_817693776929237341_n.jpg

முக்கிய ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் மற்றும் பன்னாட்டு நீதிவான்கள் ஆணையத்தின் தலைவரான நீதிவான் ஜான் டௌட்

 

14317351_1833582406862789_6863362069935628384_n.jpg

சம்மேளனத்தின் தலைவர் வரவேற்புரையாற்றுகிறார்

 

14291869_1833582410196122_8227142286738723611_n.jpg

சம்மேளன உறுப்பினர் அமைப்புகளின் நிகராளிகள் விழாவின் குத்துவிளக்கு ஏற்றுவதில் பங்கேற்கின்றனர்

 

14264965_1833582403529456_6171596244305615535_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த பொங்கு தமிழ் பேரணி

20/10/2005

 

 

கொட்டும் மழை நடுவில்....

 

Norway pongu.jpg

 

20_10_osl_11.jpg

 

20_10_osl_02.jpg

 

20_10_osl_10.jpg

 

20_10_osl_13.jpg

 

Sivagama Kriyaratna Krishna Pangusa Kurukkal of Oslo Hindu Temple.jpg

ஒஸ்லோ இந்து ஆலயத்தின் சிவாகம கிரியரத்ன கிருஷ்ண பங்குச குருக்கள்

 

S. V. Kirubaharan, General Secretary of Tamil Centre for Human Rights.jpg

மனித உரிமைகளுக்கான தமிழ் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன்

 

Reza Reziee, the International Committee leader of the Socialist Leftist party.jpg

ரேசா ரெசீ, சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனைத்துலகக் குழுத் தலைவர்

 

Rev. Fr. A.C. Inpanathan.jpg

வணபிதா ஏ.சி. இன்பநாதன்

 

Oslo Town Council member of Red Election Alliance (RV) Ms. Liv Gulbrandsen.jpg

சிவப்பு தேர்தல் கூட்டணியின் (RV) ஒஸ்லோ நகர சபை உறுப்பினர் திருமதி லிவ் குல்பிரான்ட்சென்

 

L-R- Oslo Labour Party Leader, Mr. Jan Bøhler, Ms. Ågot Valla, a representative of the Foreign Affairs Committee and Mr. Yogarajah Balasingham.jpg

இ-வ ஒஸ்லோ தொழிற்கட்சித் தலைவர், திரு. ஜான் பொஹ்லர், வெளிவிவகாரக் குழுவின் நிகராளி திருமதி. ஆகொட் வால்லா மற்றும் திரு. யோகராஜா பாலசிங்கம்

 

Deidre McConnell, addressing the rally.jpg

டீட்ரா மெக்கானெல், பேரணியில் உரையாற்றுகிறார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருக்கோணமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடும் பேரணியும்

22/10/2005

 

 

14316801_1833582700196093_844432072056475801_n.jpg

 

14202658_1833582726862757_3174784223430855672_n.jpg

 

14238325_1833582693529427_1188300691053918229_n.jpg

 

14263981_1833582743529422_845465930517622664_n.jpg

 

14233265_1833582800196083_5685945936459153216_n.jpg

 

14199135_1833582750196088_2551346602827014163_n.jpg

 

14233129_1833582690196094_1991488951364172392_n.jpg

பெரிய விளாங்குளம் ரஜமகா விகாரையின் அதிபதியான நந்தரெத்ன தேரர் (இந்நிகழ்வில் பங்கேற்ற காரணத்த்தில் அன்னார் சிலநாள் கழித்துச் சிங்களப் புலனாய்வுத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்), பிரம்மசிறி எஸ்.ரவிச்சந்திரகுருக்கள், வண பிதா .சி. வி. அன்னதாஸ் மற்றும் திரு.ஏ.எச்.சாகுல் ஹமீத் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடந்த சூலை 27, 2005 அன்று வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாட்டில் சாற்றாணையிடப்பட்ட கொள்கைகளை மீள்வலியுறுத்தி வவுனியாவில் நடந்த மற்றொரு பொங்கு தமிழ் மாநாடு

 

27/10/2005

 

 

afas.jpg

 

das.jpg

 

14316960_1833583030196060_9103408781402198709_n.jpg

 

14264098_1833582960196067_7134094289749475146_n.jpg

 

14232600_1833583026862727_1123691352459626268_n.jpg

 

14212722_1833582956862734_8425315636789430677_n.jpg

 

14199336_1833582953529401_1783069759529330364_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகர் திருமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு
மூதூர்,

10/1/2006

 

 

mutur pongu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

17.01.2007

 

14242335_1833583563529340_6860427700769344113_o.jpg

 

14289957_1833583560196007_5185496728278687956_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நியூசிலாந்தின் ஆக்லாந்திலுள்ள பொட்டேர்ஸ் பார்க்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

newzeland.jpg

 

wf3.jpg

 

Maire Leadbeater addressing the audience in Auckland, New Zealand..jpg

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பார்வையாளர்களிடம் உரையாற்றும் திருமதி மெய்ர் லெட்பீட்டர்.

 

fw.jpg

 

a.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

asf.jpg

 

Poet Pulamaip piththan hoisting Thamizh Eezham national flag, his wife and poet Arivumathy are standing beside.jpg

கவிஞர் அறிவுமதி புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுகின்றனர்

 

Poets Pulamaippiththan and Arivumathy from TamilNadu, India, lighting the common flame in the beginning of the event..jpg

கவிஞர் அறிவுமதி எழுச்சிச்சுடர் ஏற்றுகிறார்

 

afas.jpg

 

 

Trond Jensrud, Labour Party (AP), Oslo.jpg

டிராண்ட் ஜென்ஸ்ருட், தொழிலாளர் கட்சி

 

Sam Jared giving the speech of solidarity, representing an Eritrean organisation.jpg
சாம் ஜாரெட், எரித்திரியன் அமைப்பைப் நிகராளிதுவப்படுத்தி ஒற்றுமை உரை நிகழ்த்துகிறார்

 

1462008.jpg

 

Poet Arivumathi addressing the audience at Pongku Thamizh event in Oslo.jpg

கவிஞர் அறிவுமதி உரையாற்றுகிறார்

 

oslo.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

டென்மார்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

14/06/2008

 

 

denmark.jpg

 

denmark 14 june.jpg

 

denmark 200.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இத்தாலியிலுள்ள மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

16/06/2008

 

 

Thamileelam National flag hoisted at Piazza Argentina in Milan.jpg

மிலனில் உள்ள பீசா அர்ஜென்டினாவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது

 

Around 500 Tamils took part in the Pongku Thamizh rally in Milan in Northern Italy, on 15 June, 2008..jpg

 

milan it.jpg

 

Burani Vainer from the Association of Democratic Jurists, addressing the Pongku Thamizh rally in Milan.jpg

மக்களாட்சி சட்ட வல்லுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த புரானி வைனர், மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியில் உரையாற்றுகிறார்.

 

Around 30 Sinhalese, staging a counter-protest to Tamil rally.jpg

எங்கட அன்பிற்கினிய சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக எதிர்ப் பேரணி ஒன்றினை நடத்துகின்றனர். 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பின்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

16/06/2008
 

 

 

finland.jpg

 

asf

 

16 finland june.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரான்சின் பாரிசில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

18/06/2008

 

 

Inniyam performance.jpg

இன்னியம் பொதுக்காட்சி

 

Poet Arivumathy lit the common flame.jpg

கவிஞர் அறிவுமதி எழுச்சிச்சுடர் ஏற்றுகிறார்

 

paris.jpg

 

fas.jpg

 

efw.jpg

 

afew.jpg

 

18 june paris.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

21/06/2008

 

 

21 SA Dr. Brian Seneviratne.jpg

சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவருமான பண்டகர் (Dr.) பிரையன் செனவரட்னே உரையாற்றுகிறார்.

 

sa.jpg

 

sa 2.jpg

 

south.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நெதர்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

22/06/2008

 

 

 

netherland.jpeg

 

netherlan.jpeg

'Pulamaippiththan'

 

nether.jpeg

 

neth.jpeg

 

netherland 22 june.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை? வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே? 2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது.  பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.
    • தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்!     மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!
    • இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
    • 09 SEP, 2024 | 05:26 PM   யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய   குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,   குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.  சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.    இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றது.   மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  https://www.virakesari.lk/article/193251
    • நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர  அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே.  எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது???? இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.   மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர் சிறீதரன் சிவஞானம்  https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.