Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சனை வேற, இந்தாளுடைய பிரச்சனை வேற...☹️

மூலம்; ahalnews.com 
 

 

 

மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி

Mannar-bishops-house-768x350.jpg
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

[9:12 a.m., 2021-09-22] : யாழ்ப்பாணம், செப்.22

மன்னார் மாவட்டத்தில் போருக்குப் பின்னர்  இலக்கு வைத்து நடாத்தப்படும் ஆயர் இல்ல அராஜகங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கர்தினால் மால்கம் ரஞ்சித்திடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Maravanpulavu-Sachchio.jpg

கர்தினால் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்ட 37 அராஜகங்கள் தொடர்பில் எம்மால் சாட்சிகள், காணொளிகள் போன்ற சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என்பதனால் இதற்கு ஓர் விசாரணைக் குழுவை அமைத்து உடன் விசாரணை நடாத்த வேண்டும்.

அவ்வாறு நீங்கள் விசாரணை நடாத்த தவறினா, நாம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன் வைப்போம் . ஏனெனில் மனித உரிமையை மீறினார், அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகளை மீறினார், அரசின் காணிகளையும் சைவர்களின் காணிகளையும் வன்முறையின் மூலம் ஆக்கிரமிக்கின்றனர், அறத்தை மீறி சைவர்களை மதம் மாற்றி கிறிஸ்தவராக்குகின்றனர் இவைபோன்ற ஏனைய விடயங்களிற்கு நீங்கள் அமைக்கும் ஆணைக்குழு முன் தோன்றி, சாட்சிகள், ஆவணங்களை வழங்க தயாராகவுள்ளேன். இந்த விடயத்தில் நீங்களோ அல்லது வத்திக்கானோ நடவடிக்கை எடுக்காது விட்டால் நாம் இலங்கை அரசைக் கோருவோம். இலங்கை அரசும் மேறகொள்ளாது விடின் உங்கள் வழியில் நாமும் ஐக்கிய நாடுகள் சபையை நாடுவோம் எனவும் குறிப்பிட்டு 37 இடங்கள் தொடர்பிலும் பட்டியலிட்டு அங்கே புரியப்பட்டதாக கூறும் அட்டூழியங்கள் என பட்டியலும் இணைக்கக்பட்டு 28 பக்க(தமிழ், ஆங்கிலம்) அறிக்கை கர்தினால் மால்கம் ரஞ்சித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Petition.jpgPetition-1.jpgpetition-2.jpgPetition-3.jpgPetition-4.jpgPetition-6.jpgPetition-5.jpgPetition-7.jpgpetition-8.jpgpetition-9.jpgpetition-10.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சிலையை உடைத்து அந்தோனியார் சொரூபத்தை வைத்தது யார்? என்று இப்போ விளங்கிற்று. பதிலுக்கு  ஒன்றும் பற்றி எரியவில்லை.  இப்படி நாடகம் போகுது.  வயது போன காலத்தில் ஏன் இவருக்கு இந்தக் கீழ் புத்தி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.