Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்  நான் எழுதியது இதற்கு,

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள்,

இப்படியானவர்களுக்கு இராணுவம் தொலைத் தொடர்பை இடை நிறுத்தும் என்று கூடவா தெரியாது??

Edited by MEERA

  • Replies 78
  • Views 9.8k
  • Created
  • Last Reply
5 hours ago, MEERA said:

இங்கு இப்படி எழுதிய நீங்கள்,

பகலவன் தனது ஆக்கம் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்த பயிற்றப்பட்ட போராளிகளை கடைசி நேரத்தில் தொடர்பு கொள்ளாமல் போனமைக்கு காரணம் இராணுவம் தொடர்பாடல் வசதியை செயல்இழக்க செய்தமையே என்று பதிந்திருந்தார். அந்த திரியில் நீங்கள் ஒன்றும் கூறவில்லையே.

மீரா,

எல்லா திரிகளிலும் பதியப்படும் எல்லா பதில்களையும் வாசிக்க எனக்கு விருப்பம் இருப்பினும், நேரம் கிடைப்பது இல்லை. அப்படி வாசித்தாலும் பின்னூட்டம் இட தோன்றுவதும் இல்லை. அப்படி தோன்றினாலும் உடனே பின்னூட்டம் இட்டு அதன் பின் அதைக் குறித்து வரும் பதில்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்காது என தோன்றினால் பின்னூட்டம் இடுவதும் இல்லை.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, Nathamuni said:

நான் அறிந்த வகையில், வன்னிப்பகுதியில், மொபைல் தடை முதலே இருந்தது. Walkie, Talkie பயன்படுத்தினார்கள் என்றும், தென் இந்திய மொபைல் நெட் ஒர்க்கினை சிறிய, கோபுரம் வைத்து, பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தவறாகவும் இருக்கலாம்.

இன்றும் கூட, நெடுந்தீவில், இந்திய மொபைலும், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் இலங்கை மொபைலும் வேலை செய்கிறது. 

அப்படியெல்லாம் ஒன்டுமில்லை. நீங்கள் அனுமதி பெற்றால் கைபேசி பயன்படுத்தலாம். அனுபவம்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மீரா,

எல்லா திரிகளிலும் பதியப்படும் எல்லா பதில்களையும் வாசிக்க எனக்கு விருப்பம் இருப்பினும், நேரம் கிடைப்பது இல்லை. அப்படி வாசித்தாலும் பின்னூட்டம் இட தோன்றுவதும் இல்லை. அப்படி தோன்றினாலும் உடனே பின்னூட்டம் இட்டு அதன் பின் அதைக் குறித்து வரும் பதில்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்காது என தோன்றினால் பின்னூட்டம் இடுவதும் இல்லை.

டொட்.

ஈஸ்வரா....

நிழலி, நிழலையானந்த சுவாமிகள் ஆகும் தருணங்கள்...🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.