Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

உந்த யூரியூப்பர்மாரும் கஷ்டப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிற மாதிரி  தெரியுது.ஆனாலும்  இது வளர்ந்து வேறு திசையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு என நான் நினைக்கின்றேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.
 

அது வேற கதை....

உங்க பிரித்தானியாவில்.... ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு ஒரு பவுண்டு கொடுத்தால், சம்பளம் செலவுகள் போக, எதுக்கு கொடுத்தியளோ, அதுக்கு 0.35 பென்ஸ் தான் போகுதாம்.

இப்ப உந்த யூரியூப்பர்மாரும் செய்யறது விளங்கும் தானே. 

கற்றது கையளவு என்ற சமையல் சானல்... தமிழகத்தில், ஒரு கிராமத்தில் சமையல் செய்யும் போது, வாத்து மேய்த்துக்கொண்டு இருந்த சிறு பெண்ணை காட்டி.... பள்ளி போகாமல், வறுமையால் வாத்து மேய்கிறது என்று காட்டினார்கள்.

அவ்வளவு தான்.... சனம் காசை அனுப்பியது.... யூனிபோர்ம் எல்லாம் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைத்தார்கள்... 

கடைசியில் பங்காளர் இடையே சண்டை. சானல் இரண்டாகியது.

ஒருவர், வந்த காசை மடக்கி விட்டார் என்று இனொருவர் குமுற, கடைசியில், ஒரு லட்ச்சத்து சொச்சம் தான் வந்தது என்று, கிராமத்தலைவர் முன் பணத்தை கொடுத்து, எஸ் ஆகி விட்டார்கள். 

சிறுமி தொடர்ந்து படித்திருக்க மாட்டார். ஆனால் வந்த காசினை விழுங்குவதில் பிடுங்குப்பாடு.

அதுவே.... நமூரிலும் நடக்கும். எவ்வளவு வருகிறது என்று, யூரியூப்காரருக்கு மட்டுமே தெரியும். கணக்கு காட்ட மாட்டார்கள்.

ஆளாளுக்கு, பங்கு இல்லாமல், தனியே தொடங்கி நடத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Nathamuni said:

ஆளாளுக்கு, பங்கு இல்லாமல், தனியே தொடங்கி நடத்துகிறார்கள்.

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎01‎-‎2022 at 14:41, குமாரசாமி said:

உந்த யூரியூப்பர்மாரும் கஷ்டப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிற மாதிரி  தெரியுது.ஆனாலும்  இது வளர்ந்து வேறு திசையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு என நான் நினைக்கின்றேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.
 

பெரும்பாலோனோர் இந்த வெளிநாட்டு உதவிகளை துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது என் கருத்து ..உண்மையாய் உழைத்து சாப்பிட விரும்புபவர்கள் உதவிகள் கேட்பதில்லை ...அப்படி கேட்டாலும் ஏதாவது தொழில் அமைத்து தரச் சொல்லித் தான் கேட்ப்பார்கள். ஆனால் சிலர் தம்பதிகளாய் இருப்பினம் தங்களுக்கு விடு கட்ட காசு தாங்கோ ,வீடு ஒழுகுது திருத்த காசு தாங்கோ என்று சொல்லி கூச்சமில்லாமல் காசு கேட்க்கிறார்கள்.
வயசான பெற்றோர்கள் இருந்தால் அவர்களை உழைத்து பார்ப்பதற்கு பஞ்சி ...அவர்களை எப்படியாவது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வைத்து அதில் தாங்களும் சாப்பிடுகினம் 
எப்படியாவது எங்கள் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று இங்குள்ளவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு அனுப்பினால் அங்குள்ள ஆண்கள் வேலை ,வெட்டிக்கு போகாமல் குடித்து கொண்டு திரியினம் 
உண்மையாய் போரால் பாதிக்கப்படடவர்களுக்கு மாத்திரம் ஏழை வாய்ப்புக்களை மாத்திரம் உருவாக்கி கொடுக்க வேண்டும் ...காசு அனுப்புவதை நிறுத்த வேண்டும் 

யூ ரியூப்க்காரரும் இவர்களை சாட்டி பணம் பறிக்க வெளிக்கிருக்கிறார்கள் 

21 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

 

9 hours ago, Nathamuni said:

 

இந்த பிரச்சனையில் சம்மந்தப்படட பெண் யாழில் எழுதுபவரோ என்று எனக்கு சந்தேகம் ...நாதம்ஸ் கொண்டு வந்த இணைச்ச யூரியூப்பரில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

பெரும்பாலோனோர் இந்த வெளிநாட்டு உதவிகளை துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது என் கருத்து ..உண்மையாய் உழைத்து சாப்பிட விரும்புபவர்கள் உதவிகள் கேட்பதில்லை ...அப்படி கேட்டாலும் ஏதாவது தொழில் அமைத்து தரச் சொல்லித் தான் கேட்ப்பார்கள். ஆனால் சிலர் தம்பதிகளாய் இருப்பினம் தங்களுக்கு விடு கட்ட காசு தாங்கோ ,வீடு ஒழுகுது திருத்த காசு தாங்கோ என்று சொல்லி கூச்சமில்லாமல் காசு கேட்க்கிறார்கள்.
வயசான பெற்றோர்கள் இருந்தால் அவர்களை உழைத்து பார்ப்பதற்கு பஞ்சி ...அவர்களை எப்படியாவது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வைத்து அதில் தாங்களும் சாப்பிடுகினம் 
எப்படியாவது எங்கள் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று இங்குள்ளவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு அனுப்பினால் அங்குள்ள ஆண்கள் வேலை ,வெட்டிக்கு போகாமல் குடித்து கொண்டு திரியினம் 
உண்மையாய் போரால் பாதிக்கப்படடவர்களுக்கு மாத்திரம் ஏழை வாய்ப்புக்களை மாத்திரம் உருவாக்கி கொடுக்க வேண்டும் ...காசு அனுப்புவதை நிறுத்த வேண்டும் 

யூ ரியூப்க்காரரும் இவர்களை சாட்டி பணம் பறிக்க வெளிக்கிருக்கிறார்கள் 

 

இந்த பிரச்சனையில் சம்மந்தப்படட பெண் யாழில் எழுதுபவரோ என்று எனக்கு சந்தேகம் ...நாதம்ஸ் கொண்டு வந்த இணைச்ச யூரியூப்பரில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை 

சரியாக சொன்னீர்கள்.  ஆரம்பத்தில் நம்மவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று பார்த்தேன். இப்போது அநேகமானவர்களின் காணொளிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.  ஆரோக்கியமில்லாத சமூகத்தை உருவக்குகிறோம் என்பது மட்டும் விளங்குகிறது.  பலர் ஒரே பொய்யும் புரட்டும்.
மேலே உள்ளவரில் எனக்கு தூண்டளவும் நம்பிக்கை இல்லை.  அதே போல இவர் குறை சொல்லும் you-tuber  உம் குறைந்தவர் இல்லை
 

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/1/2022 at 15:24, shanthy said:

பச்சை மிளகாய் விலைகூடீட்டுது என சொல்வோர் அதை தாங்கள் உற்பத்தி செய்து சாப்பிடலாம் என்று யோசிக்கினமில்லை.

சுயமாய் தொழில்,கமம்,தோட்டம் செய்தவன் எல்லாம் வெளிநாடு வந்துட்டாங்கள். அவங்கள் வெளிநாடு வந்தாலும் வீட்டுத்தோட்டம் செய்தபடி கஷ்ரப்பட்டு வேறை வேலையள் செய்துதான் வாழுறாங்கள்.அவங்கள் தராதரம் பாக்கேல்லை...அந்தஸ்து பாக்கேல்லை.....இஞ்சை பிறந்த எங்கடை பிள்ளையள் கூட படிச்சுக்கொண்டு கோப்பை கழுவியும் கைச்செலவுக்கு காசு தேடீனம்....ஆனால் அங்கை?????

வெளிநாட்டு வாழ்க்கை ஏறினால் கார்....இறங்கினால் காபெட் எண்டதெல்லாம் எவன் கட்டிவிட்ட கதையோ தெரியாது?

இஞ்சை வீட்டு பல்கனியிலை கூட கத்தரி தக்காளி மிளகாய் எண்டு வளர்க்கிறாங்கள்....அங்கையிருக்கிறவைக்கு கொழுப்பும் நக்கலும் கூடிப்போச்சுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Nathamuni said:
3 hours ago, ரதி said:

 

2 hours ago, Sabesh said:

 

 

இவர்களை உதாசீனம் செய்யாமல் அரவணைத்து நல்ல காரியங்களை செய்ய முற்பட வேண்டும். அவர்கள் தங்கள் ஊதியமாக ஒரு தொகையை எடுப்பதை நேரடியாக சொல்ல வேண்டும்.

எங்கும் நற்பணி செய்பவர்களுக்கும் ஊதியம் உண்டு என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.