Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமை வாத்தியாரின் அக்கிரமம்: மரண தண்டனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை வாத்தியாரின் அக்கிரமம். மரண தண்டனை.

* இது கொசிப்புக்காக பகிரப்படவில்லை* 

ஆசிரியர்கள் என்றால், எழுத்தறிவிக்கும் தெய்வம் ஆக, முக்கியமாக ஆசியாவில் கருத்தப்படுகின்றது.

அதே ஆசிரியர்கள், வரம்பு மீறும் செயல்களும் அவ்வப்போதும் நடக்கும்.

இந்தோனேசியாவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆசிரியர்கள் மேலுள்ள நம்பிக்கையையே தகர்த்துள்ளதுடன், நாட் டையே அதிர வைத்துள்ளதுடன், பெத்தவர்களை கதி கலங்க வைத்துள்ளது.

இஸ்லாமிய தனியார் போர்டிங் பள்ளி தலைமை ஆசிரியர், பயமுறுத்தி, 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது 2016 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளது.

மிக மோசமான நிலை என்னவெனில், இந்த செய்கையினால், படிக்கச் சென்ற பிள்ளைகளுக்கு, 9 பிள்ளைகளை பிறந்துள்ளன. 

செய்த குற்றதினை, ஏற்றுகொண்ட  தலைமை ஆசிரியருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இதுக்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், இந்தோனேசிய உச்ச நீதிமன்றில், அவர் மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

9 பிள்ளைகளையும் அரசு பொறுப்பெடுப்பதுடன், தலைமை ஆசிரியரின் சொத்துக்கள் அனைத்துமே அரசுடமை ஆக்கப்படுகின்றது.
 

source: sky news

Boarding school headteacher sentenced to death for raping 13 students (msn.com)

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

தலைமை வாத்தியாரின் அக்கிரமம். மரண தண்டனை.

* இது கொசிப்புக்காக பகிரப்படவில்லை* 

ஆசிரியர்கள் என்றால், எழுத்தறிவிக்கும் தெய்வம் ஆக, முக்கியமாக ஆசியாவில் கருத்தப்படுகின்றது.

அதே ஆசிரியர்கள், வரம்பு மீறும் செயல்களும் அவ்வப்போதும் நடக்கும்.

இந்தோனேசியாவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆசிரியர்கள் மேலுள்ள நம்பிக்கையையே தகர்த்துள்ளதுடன், நாட் டையே அதிர வைத்துள்ளதுடன், பெத்தவர்களை கதி கலங்க வைத்துள்ளது.

இஸ்லாமிய தனியார் போர்டிங் பள்ளி தலைமை ஆசிரியர், பயமுறுத்தி, 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது 2016 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளது.

மிக மோசமான நிலை என்னவெனில், இந்த செய்கையினால், படிக்கச் சென்ற பிள்ளைகளுக்கு, 9 பிள்ளைகளை பிறந்துள்ளன. 

செய்த குற்றதினை, ஏற்றுகொண்ட  தலைமை ஆசிரியருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இதுக்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், இந்தோனேசிய உச்ச நீதிமன்றில், அவர் மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

9 பிள்ளைகளையும் அரசு பொறுப்பெடுப்பதுடன், தலைமை ஆசிரியரின் சொத்துக்கள் அனைத்துமே அரசுடமை ஆக்கப்படுகின்றது.
 

source: sky news

Boarding school headteacher sentenced to death for raping 13 students (msn.com)

13 பிள்ளைகளை, 5 வருடமாக... தலைமை ஆசிரியர் 
பாலியல் துஷ் பிரயோகம் செய்துள்ள போது....
ஒரு பிள்ளையும்... காவல் துறையிடமோ, பெற்றோரிடமோ... 
வாயை, திறந்து வெளியில் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

13 பிள்ளைகளை, 5 வருடமாக... தலைமை ஆசிரியர் 
பாலியல் துஷ் பிரயோகம் செய்துள்ள போது....
ஒரு பிள்ளையும்... காவல் துறையிடமோ, பெற்றோரிடமோ... 
வாயை, திறந்து வெளியில் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்.  

பயம் அல்லது பயபக்தி !

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பயம் அல்லது பயபக்தி !

வாத்தியார்... வகுப்பு ஏத்தி விடுவார் என்றவுடன், பேசாமல் இருந்திருப்பார்கள்.
கரு... உருவாகியவுடன், காலம் கடந்திருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வாத்தியார்... வகுப்பு ஏத்தி விடுவார் என்றவுடன், பேசாமல் இருந்திருப்பார்கள்.
கரு... உருவாகியவுடன், காலம் கடந்திருக்கும். 

இவர் ஒரு பவுண்ட்டேஷன் வைத்திருந்து, அதன் மூலம் தனியார் பள்ளிகளை நடத்தி, பெரும் பணக்காரராக இருந்துள்ளார்.

ஆக, இஸ்லாமிய கலாச்சாரப்படி, 7 கலியாணம் செய்யலாம் என்பதை, பாதிக்கப்பட்ட பெத்தவர்கள், தவறாக புரிந்து, பணத்தினை வாங்கிக்கொண்டு அமைதியா இருந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இவர் ஒரு பவுண்ட்டேஷன் வைத்திருந்து, அதன் மூலம் தனியார் பள்ளிகளை நடத்தி, பெரும் பணக்காரராக இருந்துள்ளார்.

ஆக, இஸ்லாமிய கலாச்சாரப்படி, 7 கலியாணம் செய்யலாம் என்பதை, பாதிக்கப்பட்ட பெத்தவர்கள், தவறாக புரிந்து, பணத்தினை வாங்கிக்கொண்டு அமைதியா இருந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.  

Saudi female activist faces death penalty, rights groups say | Middle East  | News and analysis of events in the Arab world | DW | 21.08.2018

11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பிள்ளைகள்.
சிறுவர் துஷ் பிரயோகத்துக்கு, சவூதி அரேபியாவில் செய்வது போல்...
ஆசிரியரை  சந்தியில் நிற்க  வைத்து,  தலையை... சீவி எடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.