Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007

""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?.

மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன்.

மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள்.

குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துநின்றது.

கடந்த மே மாதத்தில் இந்தப் ""புதிய பற வையை'' கண்டஇளைஞன் தங்கராஜா றேகன் அதனைப் பிடித்து கலைவாணி வீதி யில் உள்ள வீட்டிற்குப் பிடித்துச் சென்று தனது செல்லப் பிராணியாக வளர்த்தார்.

எனினும் பிராணிகள் வதையைத் தவிர்க் கும் நோக்குடன், பிரதேச செயலரின் ஆலோ சனைப்படி அந்தப் பகுதி கிராமசேவகர் முன்னிலையில் அந்தப் பறவை சுதந்திர மாகப் பறக்கவிடப்பட்டது.

கட்டி வளர்க்கப்பட்டிருந்தாலும், வேறு சூழலில் வாழ்ந்திருந்தாலும் தனது வளர்ப் போனிடம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஐந்து அடி நீள இறக்கைகள் கொண்ட அந்த அதிசயப் பறவை. கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி தனது செல்லப்பறவை தன் னைத் தேடி தனது வீட்டுக்கு வந்ததாக மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் இளைஞன் றேகன்.

அதிசப் பறவையைத் தான் கட்டி வளர்ப் பதில்லை என்றும், இரவில் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் உறங்கச் சென்று காலையில் இறங்கி வீட்டிற்குள் வந்துவிடும் என்றும் கூறுகிறார் அவர்.

நாளாந்தம் சுமார் மூன்று கிலோ மீனை அதற்கு உணவாக வழங்குவதாகவும் அவர் மேலும் சொன்னார். (அ50)

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1974fy6.jpg
  • கருத்துக்கள உறவுகள்

3கிலோ மீன். ம்ம்ம் அதிஸ்டக்காரப் பறவை. :P :P

3கிலோ மீன். ம்ம்ம் அதிஸ்டக்காரப் பறவை. :P :P

பெரியப்பா நீங்க தானே மீன் சாப்பிடுறதில்லை பிறகு என்ன.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கே பாடம் கற்றுக் கொடுப்பவை பறவைகள்...

விமானம் படைக்க மாதிரியாய் அமைந்தன பறவைகள்...

முன்னம் எல்லாம் புலனாய்வு தூது போயின புறாக்கள்..

காதலில் கூட ஒருத்தன் ஒருத்தி என்று இலக்கணம் வகுத்தன பறவைகள்...

குரலில் இனிமை வைத்துப் பாடின பறவைகள்..

சாப்பிட சிக்கினா நின்றன கோழிகள்...

காலக் கடிகாரமா நின்றன சேவல்கள்...

காலையின் உதயத்தை சங்கீத சுரங்களால் இனிமைப்படுத்தின.. குருவிகள்..

இன்று நன்றிக் கடனுக்கு கூட அவைதான்..

ஒற்றுமையை உரைத்தன காகங்கள்..

அழகை உரைத்தன மயில்கள்..

செல்லம் குலாவின சிட்டுக்குருவிகள்..

இப்படிப்பலப் பல...

மனிதர்களில் காண முடியாத இயல்புகளை பறவைகள் தான் என்றும் காக்கின்றன...! :lol:

மனிதனுக்கே பாடம் கற்றுக் கொடுப்பவை பறவைகள்...

விமானம் படைக்க மாதிரியாய் அமைந்தன பறவைகள்...

முன்னம் எல்லாம் புலனாய்வு தூது போயின புறாக்கள்..

காதலில் கூட ஒருத்தன் ஒருத்தி என்று இலக்கணம் வகுத்தன பறவைகள்...

குரலில் இனிமை வைத்துப் பாடின பறவைகள்..

சாப்பிட சிக்கினா நின்றன கோழிகள்...

காலக் கடிகாரமா நின்றன சேவல்கள்...

காலையின் உதயத்தை சங்கீத சுரங்களால் இனிமைப்படுத்தின.. குருவிகள்..

இன்று நன்றிக் கடனுக்கு கூட அவைதான்..

ஒற்றுமையை உரைத்தன காகங்கள்..

அழகை உரைத்தன மயில்கள்..

செல்லம் குலாவின சிட்டுக்குருவிகள்..

இப்படிப்பலப் பல...

மனிதர்களில் காண முடியாத இயல்புகளை பறவைகள் தான் என்றும் காக்கின்றன...! :lol:

இன்னும் ஒன்றைச்சொல்ல மறந்திட்டீங்க நெடுக்ஸ்.... ஆமா...ஆமா... யாழிலை வந்த குருவிகள் .... என்னமா கருத்தாடும் கடைசியில் அதுக்கும் பறவைக்காச்சல் வந்து.... புட்டுக்கிச்சு... :lol: :P

மனிதனுக்கே பாடம் கற்றுக் கொடுப்பவை பறவைகள்...

விமானம் படைக்க மாதிரியாய் அமைந்தன பறவைகள்...

முன்னம் எல்லாம் புலனாய்வு தூது போயின புறாக்கள்..

காதலில் கூட ஒருத்தன் ஒருத்தி என்று இலக்கணம் வகுத்தன பறவைகள்...

குரலில் இனிமை வைத்துப் பாடின பறவைகள்..

சாப்பிட சிக்கினா நின்றன கோழிகள்...

காலக் கடிகாரமா நின்றன சேவல்கள்...

காலையின் உதயத்தை சங்கீத சுரங்களால் இனிமைப்படுத்தின.. குருவிகள்..

இன்று நன்றிக் கடனுக்கு கூட அவைதான்..

ஒற்றுமையை உரைத்தன காகங்கள்..

அழகை உரைத்தன மயில்கள்..

செல்லம் குலாவின சிட்டுக்குருவிகள்..

இப்படிப்பலப் பல...

மனிதர்களில் காண முடியாத இயல்புகளை பறவைகள் தான் என்றும் காக்கின்றன...! :lol:

தாத்தாவின் சிந்தனையை பாருங்கோ இந்த வயசிலும் எப்படி தாத்தா உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது.............யாழ்கள சார்பாக நான் ஏதாவது பட்டம் தர நினைத்திருகிறேன்......... :P.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடியனை விட பறவையின் நிறை கூட இருக்கும் போல.. பெடியன் பறவைக்கு 3 கிலோ மீன் குடுக்கிறதாலை தன்னை கவனிக்க மறந்திட்டார்போல.. :lol:

பறவையும் மீனுக்காகதான் வந்திருக்கும்.. பின்னை நன்றியொன்றும் இல்லை.. :P

(சும்மா நகைச்சுவைக்காக மட்டுமே இவ்வாறு எழுதினேன்.. விவாதிக்க கூப்பிடாதீர்கள்.. நன்றி..) :P

(சும்மா நகைச்சுவைக்காக மட்டுமே இவ்வாறு எழுதினேன்.. விவாதிக்க கூப்பிடாதீர்கள்.. நன்றி..) :P

நீங்களே இப்படி சொன்னா எப்படி........... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே இப்படி சொன்னா எப்படி........... :P

நான் சொல்லாமால் யார் சொல்லுறது? இதுக்காக இனி சாலமன் பாப்பையாவையா கூட்டிக்கொண்டு வர முடியும்..? :P

நான் சொல்லாமால் யார் சொல்லுறது? இதுக்காக இனி சாலமன் பாப்பையாவையா கூட்டிக்கொண்டு வர முடியும்..? :P

யாரது சாலமன் பாப்பையா .... யம்முவின் தாத்தாவா.....??? :lol:

நான் சொல்லாமால் யார் சொல்லுறது? இதுக்காக இனி சாலமன் பாப்பையாவையா கூட்டிக்கொண்டு வர முடியும்..? :P

சாலமன் பாப்பையா தீர்ப்பு சொல்ல வருவார் நீங்க தானே விவாதத்தை தொடங்க வேண்டும் ஆவலாக எங்கள் நேயர்கள் இருக்கீனம் பார்த்து கொண்டு...............உங்கள் விவாத அழகை காண...........ஏமாற்றிவிடாதீர்கள்......

.. :P

யாரது சாலமன் பாப்பையா .... யம்முவின் தாத்தாவா.....??? :)

சாலமன்பாப்பையா ஜம்முன்ட தாத்தா இல்லை............."எனக்கும் இரண்டு மகள் இருக்கு என்று சொல்லுவாரே சிவாஜி படத்தில அவர் தான்"...........ஆமாம் கெளரிபாலம் அண்ணா அவருக்கு 2 மகள் இருக்காம்........... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.