Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் முதியோர்!!!!!!!

Featured Replies

ஜம்மு உங்கள் தேடல் சுப்பர்

பலவற்றை நீங்களே சொல்லிவிட்டீர்கள்

பிழைகள் இலண்டுபக்கத்திலும் இருப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு

சிலஇடங்களில் மாமி மருமகள் மாமி மருமகன் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு

அந்த மருமகன் மருமகள் தங்களுக்கும் தாய் தந்தை உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் தாங்களும் வயதுமுதிர்ந்தால் ஒருகாலத்தில் இதே நிலைதான் என்பதை உணரவேண்டும் அதேபோல் அந்த மாமன் மாமியும் தங்கள் பிள்ளைகளினதும் மருமக்களினதும் கஸ்ட்ட நஸ்ட்டங்களை உணர்ந்துகொள்ள வேண்டும்

அதைவிடவும் பெற்றோர்கள் பிள்ளைகள்மேல் ஓவராக பாசம் வைக்காமல் லிமிற்ராக வைத்துக்கொண்டால் ஏமாற்றம் ஏற்படாது

ஊர் நிலவரம் வேறு

வெளிநாட்டு வழ்க்கைமுறை வேறு எனவே வெளிநாடென்று வந்துவிட்டால் வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு அனைவரும் முடிந்தவரைபழக்கப்படுத்திக்

என்னோட அண்ணா அடிக்கடி சொல்வார் "அம்மா என்றழைத்து வேலைக்காரியாக்குவதற்கு, மம்மி என்றழைத்து நேசிங் கோமில் மரியாதைஆக விடலாம்"

நல்ல தேடல் யம்மு...

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு! ச்சும்மா ஜமாய்க்கீங்க. மிகவும் பயனுள்ள தேடல். வாழ்த்துக்கள். :lol::o

  • தொடங்கியவர்

ஜம்மு அக்கா.. நீங்கள் பெரிய ஆள்தான்.. சும்மா கலக்குறீங்க..க... :o:lol:

நன்றி அண்ணா உங்களின் கருதிற்கு..........என்ன ஜம்மு அக்காவா ஜம்மு பேபி நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை பேபி ஆக்கும்........... :P ;)

வித்தியாசமாய் தனித்துவமாய் நிகழ்ச்சிகள் செய்து இன்பத் தமிழ் ஒலியை ஓங்கச் செய்ய வாழ்த்துக்கள். முன்னாள் இன்பத் தமிழ் ஒலிக்காரன் :o

நிச்சயமாக இன்பதமிழ்வானொலி தனித்துவமான வித்தியாசமான நிகழ்ச்சிகளை மட்டும் தரும் நம்மர் 1 வானொலி அவுஸ்ரெலியாவில் அண்ணா இது எல்லாருக்கும் தெரியும் தானே............நீங்களும் முன்னாள் இன்பத்தமிழ்காரன் என்று நல்லா தெரியுமே........... நன்றி அண்ணா........... :P ;)

தமிழன் வாழும் இடமெல்லாம் கோயில்கள், தமிழ் திரைப்படங்கள், சிறீலங்கன் சாமான் கடைகள், நகைக்கடைகள்,புடவைகடைகள் எல்லாம் இருப்பது போல தமிழ் முதியோர் இல்லங்களை தொடங்கக்கூடாது?????முதியோரின் மொழி, கலாச்சார பிரச்சனைகள் ஓரளவிற்கேனும் குறையுமே!!!!

நிச்சயமாக உங்கள் கருத்து ஏற்ககூடியது தான் ஆனா அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை தற்போது சிலர் இந்த முயற்சிகளை செய்கிறார்கள் என்பது மகிழ்ச்சிகராமான விசயம்............இது நல்ல ஒரு ஆரம்பம் என்று சொல்லலாம்.............. :o

யமுனா உங்கள் தேடல் மிக நன்றாக உள்ளது. நான் நேற்று இதை வாசித்தேன். உடன் பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. உங்கள் தேடல்கள் தொடரட்டும்.. நன்றி!

நன்றி குருவே........நல்லாவா இருக்கு நீங்க தியானத்தில இருகிற நேரத்தில......நாம இந்த தேடல் செய்தனான் அது தான் கேள்வி வர லேட்டா போச்சு குருவே மன்னியுங்கோ............. :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

பெற்றோர்கள் வயதான காலத்தில் பிள்ளகளிடம் எதையும் எதிர்பார்க்காது தங்கள் எதிர்காலத்தினை தாங்களே நிர்ணயிக்கக் கூடுய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக முடியாது போனால் இப்படியான முதியோர் இல்லங்களில் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாகக் கழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லாது போனால் மன உளைச்சலால் தன்னைத்தானே வருத்தவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். ஜமுனாவின் தேடல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சிறு வேண்டுகோள். தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக வசனங்களுக்கிடையே புள்ளிகள் இருவது (.....) அவ் வசனத்தை முடிக்காது இழுப்பதாகக் கருதப்படுகிறது. சொல்லவந்த கருத்தை நேரடியாகக் கூறி முற்றுப்புள்ளி வைப்பது அக்கருத்தை மேலும் உறுதியாக்கும். வாசிப்பவர்களும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

நன்றி அண்ணா உங்கள் கருதிற்கும் ஆலொசணைக்கும் நீங்க சொன்னது போலவே பலரும் எனக்கு இதை சொன்னார்கள் புள்ளிகள் இடாது முற்றுபுள்ளி வைக்க சொல்லி புள்ளி போட்டு பழகி போச்சு.........அது தா கொஞ்சம் கஷ்டமாக இருகிறது..........எனி வரும் காலங்களிள் இதை கவனத்தில் கொள்கிறேன் ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்............. :lol:

ஜம்மு உங்கள் தேடல் சுப்பர்ஊர் நிலவரம் வேறு வெளிநாட்டு வழ்க்கைமுறை வேறு எனவே வெளிநாடென்று வந்துவிட்டால் வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு அனைவரும் முடிந்தவரைபழக்கப்படுத்திக்

Edited by Jamuna

நன்றி அண்ணா உங்கள் கருதிற்கும் ஆலொசணைக்கும் நீங்க சொன்னது போலவே பலரும் எனக்கு இதை சொன்னார்கள் புள்ளிகள் இடாது முற்றுபுள்ளி வைக்க சொல்லி புள்ளி போட்டு பழகி போச்சு.........அது தா கொஞ்சம் கஷ்டமாக இருகிறது..........எனி வரும் காலங்களிள் இதை கவனத்தில் கொள்கிறேன் ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்............. :o

சிவா அண்ணா உங்கள் கருத்து மிகவும் ஒரு நல்ல கருத்து நன்றி அண்ணா...............பேபி களைத்து போட்டு எனக்கு பீடிங்போத்தலில பால் வேண்டும்.....சிவா அண்ணா......... :o :P

அண்ணாவின்ட டயலக் நல்லா தான் இருக்கு நீங்க மம்மி என்றா கூப்பிடுவீங்களா தூயிஸ்.........நன்றி........... :o :P

நம்மட பார்டடீயளைப்பற்றி கதைக்கிறது போல இருக்கு இந்தப்பக்கத்தில

:lol:

  • தொடங்கியவர்

ஜம்மு! ச்சும்மா ஜமாய்க்கீங்க. மிகவும் பயனுள்ள தேடல். வாழ்த்துக்கள். :o:o

சுவி பெரியப்பா நன்றியுங்கோ................எல்லாம் குருவின்ட ஆசிர்வாதம் தான்......... :P ;)

நம்மட பார்டடீயளைப்பற்றி கதைக்கிறது போல இருக்கு இந்தப்பக்கத்தில :lol:

இல்லை தாத்தா உங்களை பற்றி தான் கதைகிறேன்................வயசு போன காலத்தில உங்களை எங்கே அனுப்புறது என்று தான்................ :P :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேடலுக்கு ரெடி பன்னியாச்சு தானே? அதாவது திருமணத்திற்கு பின்னும் தங்கள் பிள்ளைகள் மீது அதிக உரிமையை எடுத்துக்கொள்ளும் பெற்றோர் அதானால் குடுமபங்களில் பிரச்சனை ஏற்பட்டு முதியோர் இல்லங்களில் பெற்றோர் விடபடுகின்றார்கள் மற்றது பாசப்பினைப்பு காரனமாக குடும்பம் பிரிந்து விவாகரத்தை நோக்கி செல்கின்றன இதனால் தேட தொடங்குங்கள்..

  • தொடங்கியவர்

அடபாவி ஒரு படத்தில நடித்தாலே எத்தனையோ மாசதிற்கு ரெஸ்ட் கொடுப்பாங்க....நான் சிவாஜி ரேஞ்சில ஒரு படம் தந்திருகிறேன் அடுத்த நாளே இப்படி கேட்டா........... :P :P

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில நல்ல வசதியுடன் வாழ்ந்து, உழைத்த பணத்தையும், இருந்த வீட்டினை விற்ற காசையும் கொண்டு சிட்னியில் மகனுக்கு வீடு வாங்கிக் கொடுத்த எனக்குத் தெரிந்த தகப்பன் ஒருவர், தற்பொழுது வாடகை வீட்டில் தனியாக இருக்கிறார். மகனோ இருக்கிற வீட்டை இடித்து ஆடம்பரமான புதிய வீடு கட்டி சொகுசாக வாழ்கிறார். இப்படி இப்படி எத்தனை, எத்தனை சம்பவங்கள் புலத்திலே நடந்து கொண்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

ஊரில நல்ல வசதியுடன் வாழ்ந்து, உழைத்த பணத்தையும், இருந்த வீட்டினை விற்ற காசையும் கொண்டு சிட்னியில் மகனுக்கு வீடு வாங்கிக் கொடுத்த எனக்குத் தெரிந்த தகப்பன் ஒருவர், தற்பொழுது வாடகை வீட்டில் தனியாக இருக்கிறார். மகனோ இருக்கிற வீட்டை இடித்து ஆடம்பரமான புதிய வீடு கட்டி சொகுசாக வாழ்கிறார். இப்படி இப்படி எத்தனை, எத்தனை சம்பவங்கள் புலத்திலே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கதை நானும் கேள்விபட்டனான் தாத்தா...........ஆள் பாவம் தான் வாடகை வீட்டில் தனியா இருகிறார் ...........அது சரி கந்தப்பு தாத்தா உங்களின்ட கதை எப்படி சொன்னா நாங்களும் கேட்கலாம் தானே ஏன் என்றா நீங்களும் முதியவர் தானே அப்பு............. :P :(

சும்மா சொல்லக்கூடாது.....பதிவு அருமை, வாழ்த்துக்கள்.........ஜமுனா :(

புலத்தில் எங்கள் முதியவர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை இது.இதை இன்னும் பலர் உணராமல் இதுப்பதுதான் வேதனைக்குரியது.புலத்தில் எங்கள் இனம் பொருளாதாரத்திலும்,அறிவியலால

வாடகை வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்களும், பிள்ளைகளுடன் இருக்கும் முதியோர்களும் சிட்னியில் மாத இறுதி வியாழக்கிழமைகளில் ஒன்று கூடுகிறார்கள். அத்துடன் வருடம் ஒரு முறை முதியவர்கள் சுற்றுலா செல்லவும் ஒழுங்குகள் நடாத்தப்படுகிறது.

இதை விட சிட்னியில் உள்ள ஒபன் தமிழர் கழகம் மாதம் ஒரு முறை கருத்தரங்குகள் நடாத்துக்கிறார்கள். இதில் பங்கு பெறுவர்கள் பெரும்பாலும் முதியவர்களே.

இருதய நோய், பல் வியாதிகள், சனி மாற்றம் போன்ற கருத்தரங்குகள் அண்மையில் நடைபெற்றது.

இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிலர் வாகன வசதிகளும் ஒழுங்குபடுத்தப்படுத்தி உதவுகிறார்கள்.

  • தொடங்கியவர்

சும்மா சொல்லக்கூடாது.....பதிவு அருமை, வாழ்த்துக்கள்.........ஜமுனா :lol:

புலத்தில் எங்கள் முதியவர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை இது.இதை இன்னும் பலர் உணராமல் இதுப்பதுதான் வேதனைக்குரியது.புலத்தில் எங்கள் இனம் பொருளாதாரத்திலும்,அறிவியலால?ம்

வளர்ந்துள்ளதே தவிர,மற்றபடி எல்லாத்திலும் இருந்ததையும் இழந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

புலத்தில் எம்மில் உள்ள பலர் தம்மையறியாமலேயே எமது மொழியையும்,இனத்தையும்,கலை கலாச்சாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றார

  • தொடங்கியவர்

வாடகை வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்களும், பிள்ளைகளுடன் இருக்கும் முதியோர்களும் சிட்னியில் மாத இறுதி வியாழக்கிழமைகளில் ஒன்று கூடுகிறார்கள். அத்துடன் வருடம் ஒரு முறை முதியவர்கள் சுற்றுலா செல்லவும் ஒழுங்குகள் நடாத்தப்படுகிறது.

இதை விட சிட்னியில் உள்ள ஒபன் தமிழர் கழகம் மாதம் ஒரு முறை கருத்தரங்குகள் நடாத்துக்கிறார்கள். இதில் பங்கு பெறுவர்கள் பெரும்பாலும் முதியவர்களே.

இருதய நோய், பல் வியாதிகள், சனி மாற்றம் போன்ற கருத்தரங்குகள் அண்மையில் நடைபெற்றது.

இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிலர் வாகன வசதிகளும் ஒழுங்குபடுத்தப்படுத்தி உதவுகிறார்கள்.

நன்றி அரவிந்தன் அண்ணா உங்கள் கருதிற்கு............ஆமாம் நானும் கேள்விபட்டனான் ஓபர்ண் தமிழ்சங்கத்தின் மருத்துவ கருத்தரங்கை பற்றி...........நம்ம கந்தப்பு தாத்தாவும் போறதா கேள்வி உண்மையா அரவிந்தன் அண்ணா................ :P :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.