Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு குணதாச அமரசேகர எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச  அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி  குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை  குறித்து வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு  அமைச்சும் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் தங்களுடைய வேண்டுகோள்கள் தொடர்பில் பல வாக்குறுதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்திருந்தார்,தடைநீக்கமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றா என குணதாச அமரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு குணதாச அமரசேகர எதிர்ப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

விடக்கூடாது..அய்யா.....புலிகளை(?) ..விடக்கூடாது... ரணிலை அடித்துத் துரத்துங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

 உவர் முக்கிப்போட்டு இருக்க வேண்டியான். உவரை கேட்டு, உவர் தயவிலேயே அவர் ஜனாதிபதியானவர் உவர் கேள்வி கேட்க? அவற்றை நாடகத்தை உண்மையென்று நம்பி அறிக்கை விடுகிறாரா? அல்லது தூண்டி விடப்பட்டு ஆடுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச  அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி  குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை  குறித்து வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு  அமைச்சும் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் தங்களுடைய வேண்டுகோள்கள் தொடர்பில் பல வாக்குறுதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்திருந்தார்,தடைநீக்கமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றா என குணதாச அமரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு குணதாச அமரசேகர எதிர்ப்பு | Virakesari.lk

அடுத்த போராட்டம் நடக்கும் போது, இவரின்ற வீட்டில நெருப்பு எரியும்..

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

அடுத்த போராட்டம் நடக்கும் போது, இவரின்ற வீட்டில நெருப்பு எரியும்..

எரியவேணும்! இனவாதம் கதைக்கிற அரசியல்வாதி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் சமூக இனவாதிகள் இனவாதம் பேசினால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டும், தேரர்கள் விகாரைகளிலிருந்து விரட்டியடிக்கப்பவேண்டும், இனவாதம் பேச அஞ்ச வேண்டும்.

இனவாதம் பேசுவதும், பயமுறுத்துவதும்  பயங்கரவாதமாக சட்டமாக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எரியவேணும்! இனவாதம் கதைக்கிற அரசியல்வாதி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் சமூக இனவாதிகள் இனவாதம் பேசினால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டும், தேரர்கள் விகாரைகளிலிருந்து விரட்டியடிக்கப்பவேண்டும், இனவாதம் பேச அஞ்ச வேண்டும்.

இனவாதம் பேசுவதும், பயமுறுத்துவதும்  பயங்கரவாதமாக சட்டமாக்கப்பட வேண்டும்.

அப்ப எங்கடை டங்கர்...அங்கசன் வீடுகள் என்ன மாதிரி..

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, alvayan said:

அப்ப எங்கடை டங்கர்...அங்கசன் வீடுகள் என்ன மாதிரி..

இவர்கள் இனவாதிகளுக்கு சாமரம் வீசுபவர்கள், அவர்களை விரட்டினால் இவர்கள் எங்கே போவார்கள்? தானாகவே அடங்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.