Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திலீபன் வழியில் வருகிறோம் : ஊர்தி பவனி முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் வழியில் வருகிறோம் : ஊர்தி பவனி முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது

By VISHNU

18 SEP, 2022 | 02:23 PM
image

சண்முகம் தவசீலன்

திலீபன் வழியில் வருகிறோம் என்ற  ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது.

FB_IMG_1663488974197.jpg

15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற  ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது.

FB_IMG_1663488976231.jpg

முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FB_IMG_1663488958736.jpg

FB_IMG_1663488963313.jpg

FB_IMG_1663488967813.jpg

FB_IMG_1663488949671.jpg

FB_IMG_1663488954082.jpg

FB_IMG_1663488937480.jpg

FB_IMG_1663488943681.jpg

FB_IMG_1663488932984.jpg

 

FB_IMG_1663488935321.jpg

https://www.virakesari.lk/article/135886

 
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின்..ஆட்சியில் தமிழருக்கு எந்த தடையுமில்லை....ஐ . நா போகுது இந்த விசயம்..

  • கருத்துக்கள உறவுகள்

உது இந்தியனுக்குத் தெரியுமா ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'திலீபன் வழியில் வருகிறோம்' வடமராட்சியை சென்றடைந்தது ஊர்திப் பவனி

By DIGITAL DESK 5

24 SEP, 2022 | 02:07 PM
image

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கியவாறு பருத்தித்துறை நகருக்குள் இன்று காலை பயணித்தது.

IMG-20220924-WA0008.jpg

இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

IMG-20220924-WA0004.jpg

இந்த ஊர்திப் பவனியானது யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும்.

https://www.virakesari.lk/article/136356

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.