Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

29 Oct, 2022 | 09:31 AM

image

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28)  கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர்  அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர்  சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா  தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங்  ,யாழ் இந்தியத் துனைத்தூதர்   ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP -  அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP - திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB - அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி),  ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA -  டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) ,  டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தூதரக அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார். 

கலந்துரையாடலில் பங்கு கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்கள்  வடமாகாணத்தில்  மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்திரமான பங்கை வகிப்பதுடன் விரைவில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவித்தனர்.

 

https://www.virakesari.lk/article/138623

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தியில் எங்கு எங்கு புத்தசிலை வைக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தியிருப்பார்....கண்டியன் நடனம் வைத்து ஆரியகுளம் திறந்த சிங்கள மைனர்தான் இவர்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர்  அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர்  சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா  தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங்  ,யாழ் இந்தியத் துனைத்தூதர்   ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP -  அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP - திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB - அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி),  ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA -  டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) ,  டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடேங்கப்பா.. ....! இத்தனை பேரா? இத்தனை பேரும் அபிவிருத்தி செய்யத் தொடங்கினா வடக்கே தாங்காதே? வடக்கு ஆளுநரும், ஜப்பான் தூதரகமும் என்றுதானே செய்தி! இம்மூட்டுப்பேர் எங்கிருந்து வந்தாய்ங்க? சகுனி இல்லாமல் தேர் நகருமா இலங்கையில்? வடக்கு ஆளுநர்! அவருக்கு பிரத்தியேக செயலாளர் சிங்களவர். ம்..... தெய்வம் விடை கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரே? பல எலி சேந்தா புத்தெடுக்காதுகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அடேங்கப்பா.. ....! இத்தனை பேரா? இத்தனை பேரும் அபிவிருத்தி செய்யத் தொடங்கினா வடக்கே தாங்காதே? வடக்கு ஆளுநரும், ஜப்பான் தூதரகமும் என்றுதானே செய்தி! இம்மூட்டுப்பேர் எங்கிருந்து வந்தாய்ங்க? சகுனி இல்லாமல் தேர் நகருமா இலங்கையில்? வடக்கு ஆளுநர்! அவருக்கு பிரத்தியேக செயலாளர் சிங்களவர். ம்..... தெய்வம் விடை கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரே? பல எலி சேந்தா புத்தெடுக்காதுகள்.

 

மாகாணசபையின் செயலாளரும்

Mr. S.M. Saman Bandulasena

Chief Secretary

Northern Province

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.