Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு !

kugenJune 4, 2023
 
1685870323-fastar-2.jpg

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

 

http://www.battinews.com/2023/06/24.html

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

1685870323-fastar-2.jpg

வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மதகுரு... தண்ணியும் அடிப்பாரா.
பாதிரியாரின் மேலங்கி கதிரையில் கழட்டி வைக்கப் பட்டிருந்தது என்றால்,
அநேகமாக அங்கிருந்த இளம் பெண்களை, பதம் பார்த்திருப்பார்.
இப்போ... மேலங்கி இல்லாமல், ஜட்டியுடனா காவல் நிலையத்தில் உள்ளார்.

சும்மா... வெருட்டிப் போட்டு விட்டிருக்கலாம்,  
பொலிஸில் பிடித்துக் கொடுத்தது சரியல்ல. 😎

தங்களுக்கு அப்படியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று 
பொறாமை பிடித்தவர்கள் 😂 செய்த வேலைபோல் உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

1) கத்தோலிக்க மதகுரு... தண்ணியும் அடிப்பாரா.
2) பாதிரியாரின் மேலங்கி கதிரையில் கழட்டி வைக்கப் பட்டிருந்தது என்றால்,
3) அநேகமாக அங்கிருந்த இளம் பெண்களை, பதம் பார்த்திருப்பார்.
4) இப்போ... மேலங்கி இல்லாமல், ஜட்டியுடனா காவல் நிலையத்தில் உள்ளார்.

5) சும்மா... வெருட்டிப் போட்டு விட்டிருக்கலாம்,  
பொலிஸில் பிடித்துக் கொடுத்தது சரியல்ல. 😎

6) தங்களுக்கு அப்படியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று 
பொறாமை பிடித்தவர்கள் 😂 செய்த வேலைபோல் உள்ளது. 🤣

1) ஆம். அடிப்பார்கள், எல்லோரும் அல்ல. மிக மிகக் குறைவானவர்கள் பாவிப்பார்கள். மிதமான அளவில். 

2) பாதிரியார்கள் தங்கள் மேவெள்ளை மேலங்கியை எல்லா நேரமும் அணிந்திருப்பதில்லை. பெரும்பாலும்  பொதுவெளியில் நடமாடும்போது அதை அணிவார்கள்

3) இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 😁

4) அதற்குச் சந்தர்ப்பங்கள் குறைவு

5) சனத்துக்கு என்ன பிரச்சனையோ யாருக்குத் தெரியும்  😉

6) ஹிஹஹி....ஹிஹிஹி...😁

 

நித்தியானந்தாக்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் 🤣

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.