Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதல்- சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   23 NOV, 2023 | 09:38 PM

image

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/170101

டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறை – வாகனங்கள் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

Published By: RAJEEBAN    24 NOV, 2023 | 06:48 AM

image

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

டப்பிளினில் பல வாகனங்களும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட சம்பவங்;களும் இடம்பெற்றுள்ளன.

dublinriots3.jpeg

பல இடங்களில் பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலிற்கு பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமே வன்முறையாக மாறியுள்ளது.

dublin_riots4.jpeg

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

dublin_rio1.jpeg

https://www.virakesari.lk/article/170103

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது பயங்கரவாத தாக்குதல் அல்ல..

நான் தான் பெரிய மனிதவுரிமை புடுங்கி என்று கட்டுப்பாடின்றி உள்ளேவிட்டால் 
இப்படித்தான் அமைதியாக்கப்படுவார்கள்.போலந்து இந்த விவகாரத்தில் கில்லி  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

நான் தான் பெரிய மனிதவுரிமை புடுங்கி என்று கட்டுப்பாடின்றி உள்ளேவிட்டால் 
இப்படித்தான் அமைதியாக்கப்படுவார்கள்.போலந்து இந்த விவகாரத்தில் கில்லி  

இது பயங்கர வாதத்தாக்குதல் அல்ல என்றாலும் தாக்கியவர் 20 வருடங்களாக அயர்லாந்தில் வசிக்கும் பிலம்பெயர்ந்தவர் என்றே அறியப்படுகிறது.. இந்த தாக்குதலின் பின் மிகமோசமான வன்முறை வலதுசாரிகளால் டப்ளினில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.. புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரிகிறது.. யூகேயும் புலம்பெயர்ந்தவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வகை தொகை இன்றி அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.. பிரிக்ஸிற் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் என்ற வலதுசாரிகளின் போலிப்பிர்ச்சாரத்தை முறியடித்து மூன்றாம் உலகநாடுகளில் இருந்துமிக அதிகமான மக்கள் பிரிக்சுற்றின் பின்னான கடந்த இரண்டு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு குடியேறி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது பயங்கர வாதத்தாக்குதல் அல்ல என்றாலும் தாக்கியவர் 20 வருடங்களாக அயர்லாந்தில் வசிக்கும் பிலம்பெயர்ந்தவர் என்றே அறியப்படுகிறது.. இந்த தாக்குதலின் பின் மிகமோசமான வன்முறை வலதுசாரிகளால் டப்ளினில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.. புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாக தெரிகிறது.. யூகேயும் புலம்பெயர்ந்தவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வகை தொகை இன்றி அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.. பிரிக்ஸிற் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் என்ற வலதுசாரிகளின் போலிப்பிர்ச்சாரத்தை முறியடித்து மூன்றாம் உலகநாடுகளில் இருந்துமிக அதிகமான மக்கள் பிரிக்சுற்றின் பின்னான கடந்த இரண்டு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு குடியேறி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன..

குடியேறிகளின் பங்களிப்பின்றி மேற்கு நாடுகளால் தங்கள் வளர்ச்சியைத் தக்க வைக்கவோ அல்லது எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியை எட்டவோ முடியாது. அதனால் அவர்கள் எப்படி எதைக் கூறினாலும் குடியேறிகளது வருகைக்குத் தடை விதிக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.