Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_2709.JPG.1138eac431ec88b464967ac61cffbbaf.JPG

வெறுப்பு!

***********

அரசமரக் கன்றுகளை

அழித்துக்கொண்டிருந்தான்

அந்தத்தேசத்து

மனிதனொருவன்

எத்தனையாண்டுகள்

வாழும் மரத்தை

ஏன்..

அழிக்கிறாய்யென்றான்

வழிப்போக்கன்.

 

எனக்கும் கவலைதான்

என்னசெய்வது

வருங்காலப் பிள்ளைகளும்

வாழவேண்டுமே என்று

பெரு மூச்சுவிட்டான்

அந்த மனிதன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வரிகளில் செழுமையான கருத்தான கவிதை .......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, பசுவூர்க்கோபி said:

large.IMG_2709.JPG.1138eac431ec88b464967ac61cffbbaf.JPG

வெறுப்பு!

***********

அரசமரக் கன்றுகளை

அழித்துக்கொண்டிருந்தான்

அந்தத்தேசத்து

மனிதனொருவன்

எத்தனையாண்டுகள்

வாழும் மரத்தை

ஏன்..

அழிக்கிறாய்யென்றான்

வழிப்போக்கன்.

 

எனக்கும் கவலைதான்

என்னசெய்வது

வருங்காலப் பிள்ளைகளும்

வாழவேண்டுமே என்று

பெரு மூச்சுவிட்டான்

அந்த மனிதன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

அருமையான கவிதை...........👍👍
 
ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் முன் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது.
 
புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.  
Edited by ரசோதரன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பசுவூர்க்கோபி said:

அரசமரக் கன்றுகளை

இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

யதார்த்த வரிகள். ❤️

பேரன்புடன் நன்றிகள்❤️

20 hours ago, suvy said:

சில வரிகளில் செழுமையான கருத்தான கவிதை .......!  👍

மகிழ்வோடு நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:
அருமையான கவிதை...........👍👍
 
ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் முன் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது.
 
புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.  

 

21 hours ago, ரசோதரன் said:
மகிழ்வோடு நன்றிகள் ரசோதரன்

 

21 hours ago, ரசோதரன் said:
 

 

21 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

உண்மையாகச் சொன்னீர்கள்.
உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யதார்த்தம்...

இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

நாட்டிலே பஞ்சமே தலைவிரித்த தாண்டவமாடுது...இங்கு என்னவென்றால் ..அலுவலகமில்லா அமைச்சுக்கு உவ்வளவு நிதி ஒதுக்கி ..காணி பிடிப்பு நடக்குது...

Edited by alvayan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2024 at 15:35, alvayan said:

யதார்த்தம்...

இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

நாட்டிலே பஞ்சமே தலைவிரித்த தாண்டவமாடுது...இங்கு என்னவென்றால் ..அலுவலகமில்லா அமைச்சுக்கு உவ்வளவு நிதி ஒதுக்கி ..காணி பிடிப்பு நடக்குது...

மகிழ்வோடு நன்றிகள்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.