Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VideoCapture_20240425-122656-750x375.jpg

யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தே கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture_20240425-122652-600x346.jpg

VideoCapture_20240425-122702-600x346.jpg

https://athavannews.com/2024/1379741

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

VideoCapture_20240425-122656-750x375.jpg

யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தே கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture_20240425-122652-600x346.jpg

VideoCapture_20240425-122702-600x346.jpg

https://athavannews.com/2024/1379741

வேறு ஒருவரை நியமனம் செய்து  தொடர்ந்து இயங்க வைக்கலாம்  .....இல்லையா??  மூடுவது. தீர்வு இல்லை   அதுவும் பொலிஸார் எப்படி மூட முடியும்??  நீதிமன்றம்  புகையிரத திணைக்களம்   இவற்றின் அனுமதி இல்லாமல்     

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

வேறு ஒருவரை நியமனம் செய்து  தொடர்ந்து இயங்க வைக்கலாம்  .....இல்லையா??  மூடுவது. தீர்வு இல்லை   அதுவும் பொலிஸார் எப்படி மூட முடியும்??  நீதிமன்றம்  புகையிரத திணைக்களம்   இவற்றின் அனுமதி இல்லாமல்     

கொள்ளையடித்தவன் என்ன சித்து விளையாட்டை செய்தானோ ? குழம்பிட்டாங்கள் போல 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

வேறு ஒருவரை நியமனம் செய்து  தொடர்ந்து இயங்க வைக்கலாம்  .....இல்லையா??  மூடுவது. தீர்வு இல்லை   அதுவும் பொலிஸார் எப்படி மூட முடியும்??  நீதிமன்றம்  புகையிரத திணைக்களம்   இவற்றின் அனுமதி இல்லாமல்     

அதுதானே நல்ல கேள்வி.

நாளைக்கு யாழ்ப்பாணம் கொழும்பு போன்ற புகையிரத நிலையங்களிலும் ஆட்டையைப் போட்டால் அடித்து மூடுவார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.