Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1381171

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசவை உறுப்பினர்களுக்கும்,அரச உத்தியோகத்தர்களுக்கும் ஊதியத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசுகள் இருக்கும் வரை  பற்றாக்குறை வாழ்க்கைதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி காலத்தில் ஊருக்கு போய்  இருப்பம் எனும் புலம்பெயர்ஸ் சிந்திக்கணும் .

மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழருக்கெதிரா இனவாதம் கக்கும் சிங்களவர்கள் இருக்கும்வரை அந்தநாடு சொறி பிடித்த நாய் போலத்தான் இருக்கும் .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.