Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி

adminAugust 15, 2024
Indian-Army1-1170x780.jpg

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினர் நினைவாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Indian-Army2-800x533.jpgIndian-Army3-800x533.jpg

 

 

https://globaltamilnews.net/2024/205868/

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய மண்ணில்… யாருக்கு, அஞ்சலி செலுத்துவது. 😡

இவர்களால் அந்த மண்ணில் வாழ்ந்த பொதுமக்கள்  கொல்லப்பட்ட போது, இந்திய அரசு ஒரு கண்டனம், ஒரு அஞ்சலியாவது செலுத்தியதா? 😡

வந்திட்டாங்கள்… தாங்கள் ஒரு ஆட்கள் என்று… 😡

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Indian-Army2-800x533.jpgIndian-Army3-800x533.jpg

 

 

இந்திய புலிகள் மோதலின்போது ஆயுதம் உணவு மருந்துகள் என்று அனைத்தும் தடைப்படுத்தப்பட்டு முற்றுகைக்குள் புலிகள் சிக்கியபோது, லொறி லொறியாக துப்பாக்கிகள், பல்லாயிரம் ஜேஆர் வகை இஸ்ரேலிய கைகுண்டுகள், ஆர்பிஜி க்கள், லட்சக்கணக்கான ரவைகள், மருந்துகள் உணவு என்று அனைத்தும் இலங்கை ராணுவத்தினூடாக பிரேமதாசவினால் புலிகளுக்கு வழங்கப்பட்டு  புலிகளை வேட்டையாட சென்ற இந்திய ராணுவத்தை புலிகள் வேட்டையாடியதே வரலாறு.

பலநூறு இந்திய ராணுவம் கொல்லப்பட மறைமுக காரணமாயிருந்த இலங்கை ராணுவமும் சேர்ந்து கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தினரை நினைவு கூர்ந்ததை  வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னா 

Untitled.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாருடைய மண்ணில்… யாருக்கு, அஞ்சலி செலுத்துவது. 😡

இவர்களால் அந்த மண்ணில் வாழ்ந்த பொதுமக்கள்  கொல்லப்பட்ட போது, இந்திய அரசு ஒரு கண்டனம், ஒரு அஞ்சலியாவது செலுத்தியதா? 😡

வந்திட்டாங்கள்… தாங்கள் ஒரு ஆட்கள் என்று… 😡

இலங்கை இராணுவமே  உந்த நினைவுச்சின்னங்கள உடைக்கும் காலம் வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாருடைய மண்ணில்… யாருக்கு, அஞ்சலி செலுத்துவது. 😡

இவர்களால் அந்த மண்ணில் வாழ்ந்த பொதுமக்கள்  கொல்லப்பட்ட போது, இந்திய அரசு ஒரு கண்டனம், ஒரு அஞ்சலியாவது செலுத்தியதா? 😡

வந்திட்டாங்கள்… தாங்கள் ஒரு ஆட்கள் என்று… 😡

அஞ்சலி செலுத்தியது 

புலிகளால். கொலலப்பட்டதற்கு இல்லை 

இந்தியா இராணுவம் இறத்ததிற்குமில்லை

 ஏன் செத்துப் போனார்கள் என்பதற்கு மட்டுமே 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.