Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

namal-1.jpg?resize=650,375&ssl=1

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்கள் ஏன் இங்கு வருகை தந்தீர்கள் என்று கேட்கும் போது தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.

அத்துடன் அழைப்பது நல்லது விடையம் என்றும் நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1405507

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நாமல் விசாரணை செய்யப்பட்டார் - பொலிஸ்

image

நிதிபரிமாற்றம் குறித்து மலேசிய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிஐடியினர் இன்று விசாரித்துள்ளனர்.

பொலிஸ்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2010முதல் 2015 வரை இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிதிபரிமாற்றம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196993

இரண்டரை மணி நேர விசாரணையின் பின் வெளியேறினார் நாமல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

https://thinakkural.lk/article/311109

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மலேசிய வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நாமல் விசாரணை செய்யப்பட்டார் - பொலிஸ்

image

நிதிபரிமாற்றம் குறித்து மலேசிய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிஐடியினர் இன்று விசாரித்துள்ளனர்.

பொலிஸ்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2010முதல் 2015 வரை இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிதிபரிமாற்றம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196993

இரண்டரை மணி நேர விசாரணையின் பின் வெளியேறினார் நாமல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

https://thinakkural.lk/article/311109

மன்னன் போல் பெரிய பாட்டாளம் சுற்றி வர. எந்தக் கவலையுமின்றி திரிந்தவனை   இப்படி அடிமை போல நடத்துகிறார்கள்  பாவம்  ரொம்ப கவலையளிக்கிறது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.