Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணதாசா கண்ணதாசா

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...

அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...

நான் உன்னை காதலிக்கிரேன்..

மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்

நான் உன்னை காதலிக்கிரேன்

உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்

கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்

நான் இங்கு காத்திருக்கிரேன்

காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்

நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: போய்ஸ்

song: ale ale

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: விசில்

இசை: டி. இமான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிக்கி முக்கி நெருப்பே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிங் டொங் கோவில் மணி

 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

(வீசும் காற்றுக்கு...)

என்னையே திறந்தவள் யாரவளோ?

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?

வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..

மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

மேகமே மேகமே அருகினில் வா..

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

(வீசும் காற்றுக்கு...)

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...

விழிகள் முழுதும்.. நிழலா இருளா..

வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..

சருகென உதிர்கிறேன் தனிமையிலே..

மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

(வீசும் காற்றுக்கு...)

மேகம் போலே என் வானில் வந்தவளே..

யாரோ அவள்.. நீதான் என்னவளே..

மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..

உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

(வீசும் காற்றுக்கு...)

படம்: உல்லாசம்

இசை: கார்த்திக் ராஜா

பாடியவர்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: அறித்தும் அறியாமலும்

பாடல்: தீப்பிடிக்க

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் கொண்டேன்

படம்: மனசு இரண்டும்

பாடியவர்: சங்கர் மகாதேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அழகிய அசுரா அழகிய அசுரா

அத்துமீர ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

(அழகிய அசுரா..)

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி

குட்டி குட்டி மாலை ஆக்குவேன்

புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்

மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று

உன்னை அடைவேன்

(அழகிய அசுரா..)

கடல் நீலத்தில் கண்கள்

கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்

கருங்கூந்தலின் பெண்கள்

தொட்ட காரியம் வெற்றி ஆகும்

உச்சந்தலையில் உள்ள

என் அர்ஜுனா மச்சம் சொல்லும்

என்னை சேர்பவன் யாரும்

அவன் சகலமும்

பெற்று வாழ்வான் என்று

(அழகிய அசுரா..)

கனாவொன்றிலே நேற்று

ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்

நகம் பத்திலும் பூக்கள்

மாறி மாறியே பூக்க கண்டேன்

விழுகும் போதே வானில்

ஏறி நட்சத்திரத்தை கண்டேன்

நிகழும் யாது நன்றாய்

தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்

(அழகிய அசுரா..)

படம்: விசில்

இசை: D இமான்

பாடியவர்: அனிதா சந்திரசேகர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..

(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..

மார்கழி பூக்கள் என்னை தீண்டும்

நேரமே வா

தேன் தரும் மேகம் வந்து போகும்

சிந்து பாடும் இன்பமே

ரோஜாக்கள் பூமேடை போடும்

தென்றல் வரும்

பார்த்தாலும் போதை தரும்

(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..

தாமரை ஓடை இன்ப வாடை

வீசுதே வா

பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்

இன்ப சாறும் ஊருதே

ஆளானதால் வந்த தொல்லை

காதல் முல்லை

கண்ணோடு தூக்கம் இல்லை

(யாரது..)

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: வாணி ஜெயராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்

பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்

பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை

கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை

அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்

கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

தாய்மடி தருகிற அரவணைப்பு

உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்

வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்

அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை

ரசிக்கும் வாசகன் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஊ ல லல்லா

படம்: மின்சார கனவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மார்கழி பூவே

படம்: மே மாதம்

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடலாசிரியர் :வைரமுத்து

பாடியவர்: ஷோபா

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை"

.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.

நுணா, மார்கழிப்பூவே பாடியது ஷோபா சேகர் அல்ல. அது இன்னொரு ஷோபா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈஸ் தகவலுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி

நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி

ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில்

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன்

இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன்

கடல் காற்று நீ நான் பாய் மரம்

(அனார்கலி..)

இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே

இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே

அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்

அழகியின் திமிரில் ருசி அதிகம்

அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம்

கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்

அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்

நடை நடந்து போகையில் நீல கடல் நீ

நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய்

(அனார்கலி..)

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே

என் மனம் என்பதற்கு முகவரி நீதானே

என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்

முதல் வரி தந்த முகவரி நீ

இருதயம் சொல்லும் முகவரி நீதான்

இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ

என்னிடம் சேறும் முகவரி நீதான்

மழை துளிக்கு மேகமே முதல் முகவரி

உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

(அனார்கலி..)

படம்: கண்களால் கைது செய்

பாடியவர்: கார்த்திக்

இசை: AR ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

படம்: உயிரோடு உயிராக

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி

வரிகள்: வைரமுத்து

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற

அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்

என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி

நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?

கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்

நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?

பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?

மாசம் போகும் பிடிச்சிருக்கா?

வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

படம்: நீ வருவாய் என

இசை: SA ராஜ்குமார்

பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

(மேகமே..)

தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

(மேகமே..)

படம்: பாலைவனச் சோலை

இசை: கங்கை அமரன்

பாடியவர்: வாணி ஜெயராம்

மேகமே-- அருமையான பாடல். நன்றி நுணா. இந்தக்காலத்து (குறிப்பாக வட இந்திய) பாடகிகள் இந்தப்பாடலை கொன்றிருப்பார்கள். நல்லவேளை வாணி ஜெயராம் பாடியுள்ளார். அருமையான வரிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஈஸ். தமிழை கொல்ல என வட இந்தியாவில் இருந்து ஒரு படையே கிளம்பியுள்ளது. உ +ம் : உதித் நாராயணன் :D

 
 

 

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட..தா....(2)

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு

கண்ணே தலையாட்டு

காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ

தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ

அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தக்காரிங்க

(கத்தாழ கண்ணால )

தழுதழுவென கூந்தல் கை வீசுதே

துருதுருவென கண்கள் வாய் பேசுதே

பளபளவெனப் பற்கள் கண் கூசுதே

பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே

உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்

ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்

உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால )

படம்: அஞ்சாதே

இசை: சுந்தர் சி.பாபு

பாடல்: கபிலன்

பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: கர்ணன்

பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி

இசை: வித்தியாசாகர்

பாடல்: மலரே மௌனமா

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்

(கன்னிக்காய்..)

மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

(இரவுக்காய்..)

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்

(ஏழக்காய்..)

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ

(உள்ளதெல்லாம்..)

கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கண்ணன் வரும் வேளை

படம்: தீபாவளி

இசை: யுவன் சங்கர் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு காதல் தேவதை

இசை: சங்கர் கணேஸ்

 

 

 

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.