Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்

செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன்

இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன்

அப்பறம்நான் என்ன சொல்ல

என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

சித்திரையில் என்ன வரும்?

வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்?

நித்திரையில் என்ன வரும்?

கெட்ட சொப்பனங்கள் முட்டவரும்

கண்ணான கண்ணுக்குள்ளே

காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட

தித்திப்பு நெஞ்சில் வரும்

(சித்திரையில்..)

பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன

ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன

கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற

கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற

நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள

யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல

(சித்திரையில்...)

கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற

நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற.......

யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி

ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி....

(சித்திரையில்...)

படம்: சிவப்பதிகாரம்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வர்ணலதா, மாலையம்மா

வரிகள்: யுகபாரதி

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்..

ஒரு ஞாபக அலை என வந்து

என் நெஞ்சினை நனைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதலி செய்தேன்

உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்

நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

ஹேய்..

(உன் பார்வையில்..)

ஆஹா எது இதுவோ

எது இதுவோ

உன் மௌனம் சொல்கின்ற

எழுத்தில்லா ஓசைகள்

ஏன் என்று நான் சொல்லுவேன்

இது அதுவோ.. ம்ம்ம்...

இது அதுவோ

சொல்லாத சொல்லுக்கு

இல்லாத வார்த்தைக்கு

ஏதேதோ அர்த்தங்களோ

பெண் தோழன் நான்

ஆண் தோழி நீ

நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆண் ஆசை நான்

பெண் ஆசை நீ

ஆசைகள் பேர் ஆசைதான்

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

(உன் பார்வையில்..)

ஓஹோ உனதருகே

இருப்பதனால்

இரவுக்கு தெரியாத

பகலுக்கு புரியாத

பொழுதொன்று நீ காட்டினாய்

இதயத்தில் நீ

இருப்பதனால்

நான் தூங்கும் நேரத்தில்

என் உள்ளே தூங்காமல்

நெஞ்சுக்குள் வாயாடினாய்

கண்ணாடி நீ

கடிகாரம் நான்

உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்

காதல் எனும் கடுதாசி நீ

என்றென்றும் அன்புடன் நான்

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

லல லைல லை லைலே

ஹேய்..

(உன் பார்வையில்..)

படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

இசை: தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்

சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்

(பார்த்தேன்..)

இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

கட்டழகு கன்னத்தில் அடிக்க

கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க

கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்..)

கண்ணும் கண்ணும் மோதிய வேளை

சில நொடி நானும் சுவாசிக்கவில்லை

கடவுள் பார்த்த பக்தன் போலே

கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா

கனவா நனவா தோன்றவும் இல்லை

நல்ல வேளை சிறகுகள் இல்லை

நானும் அதனால் நம்பவில்லை

நெற்றி என்ற மேடையிலே

ஒற்றை முடியை ஆட வைத்தாய்

ஒற்றை முடியில் என்னை கட்டி

உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்

மனதில் இத்தனை ரணமா

அட வலியில் இத்தனை சுகமா

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்..)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்

காதல் செய்யும் வேலை கொடு

வந்த என்னை வேண்டாம் என்றால்

என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை

நாக்கின் நுனியால் ஈரமாக்கு

உறைந்து போன எந்தன் இரவை

ஓர பார்வையில் உருக விடு

என்னை தவிர ஆண்கள் எல்லாம்

பெண்களாகி போனால் கூட

உன்னை தவிர இன்னொரு பெண்ணை

உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா

அட வலியில் இத்தனை சுகமா

அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன்..)

படம்: பார்த்தேன் ரசித்தேன்

இசை: பரத்வாஜ்

பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி

வரிகள்: வைரமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வயது வா வா

படம்: துள்ளுவதோ இளமை

இசை: யுவன் சங்கர் ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : விடிகின்ற பொழுது

படம்: ராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில்

வாழ்கிரேனே

எந்தன் பாதயும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில்

வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்

மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்

உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே

உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்

குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்

உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில்

வாழ்கிரேனே

எந்தன் பாதயும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்

உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்

என் பெயரைதான் யாரும் கேட்டல்

உன்பெர் சொல்கிரேன்

ஒரே ஒரு உடலில் இருஇதயம்

காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்

நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில்

வாழ்கிரேனே

எந்தன் பாதயும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: செஞ்ஞோறிட்டா

இசை: யுவன் சங்கர் ராஜா

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்

குரல்: உன்னி கிருஸ்ணன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிவேதா ....

இசை: மரகதமணி

குரல்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

படம்: நீ பாதி நான் பாதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பட்டனத்தில் பிரவேசம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல்: வான் நிலா நிலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: நான் அடிமை இல்லை

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

இசை: விஜய் ஆனந்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

ஸ்டுபிட்ட் எவன் சொன்னான்?

Wகொ சைட் இட் ஈ சய்?

பாசமாவது பந்தமாவது

ஆல்ல் ணொன்சென்செ ஈ சய் ஹ ஹ ஹா

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்

இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ

சேர்ந்தாலும் ஹா சில நாளில்

கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது

தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்

யாருமில்லை எனக்காகத்தான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

ஹ ஹ ஹ ஹ

டேய் உங்கம்மா என்னை வெல கொடுத்து

வாங்க நினைச்சா ஹ

நான் யாருக்கும் அடிமை இல்லை

ஈட்'ச் இம்பொச்சிப்லெ ஈ சய்! ஹ ஹ

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது

ம்ஹ ஹ ஹ

பொருந்தாத இரு நெஞ்சை

மணவாழ்வில் இணைக்கின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்

உன் வாழ்விலே அது ஹஹ வியாபாரம் தான்

மணி மாளிகை உன் வீடுதான்

மாஞ்சோலையில் என் கூடு தான்

மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

நான் குடிப்ப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா?

ஹஹ குடிச்சிக்கிட்டே இருப்பேன் எனை கேக்கறதுக்கு யார் இருக்கா?

ஹா...... ஹ ஹ ஹ ஹாஆஆஆஆ

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களூம் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது ஹன்ஹாஆஆ

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏதோ ஏதோஒன்று

படம்: எனக்கு 20 உனக்கு 18

இசை: ஏ.ஆர்.ரகுமான்

குரல்: கார்த்திக், கோபிகா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: இருவர்

பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடல்: நறுமுகியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: திருவிளையாடல் ஆரம்பம்

பாடல்: கண்ணுக்குள் ஏதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

மனம் விரும்புதே உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை

படம்: உயிரே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

குரல்: உன்னி மேனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ தூங்கும் நேரத்தில்

படம்: மனசெல்லாம்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Duet (1994)

Singer: Balasubramanyam S P

Music Director: Rahman AR

Year: 1994

Actors: Meenakshi Sheshadari, Prabhu, Ramesh Arvind

என் காதலே ஏன் காதலே,

என்னை என்ன செய்யப் போகிறாய்?

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,

ஏன்? கண்ணிரண்டை கேட்கிறாய்?

என் காதலே ஏன் காதலே,

என்னை என்ன செய்யப் போகிறாய்?

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,

ஏன்? கண்ணிரண்டை கேட்கிறாய்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: இந்திரா

பாடல்: நிலா காய்கிறது

இசை: ஏ.ஆர் : ரகுமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: அஞ்சாதே

பாடல்: கண்ணதாசன் காரைகுடி

இசை: சுந்தர் சி. பாபு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையின் துளியில் லயம் இருக்குது

துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது

மாமா.. என் மாமா..

மலரின் இதழில் பனி விழுந்தது

மயங்கி மயங்கி மலர் எழுந்தது

மாமா.. என் மாமா

தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்

ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

(மழையின்..)

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம்

தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்

(ஆகாயம்...)

பூவோடு பூங்காற்றும் பூபாலம் பாடாதோ

பெண்ணான என் உள்ளம் பூப்போல ஆடாதோ

பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்

பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்

நாதம் என்று கீதம் என்று சேர்ந்தது வழிகள்

(மழையின்..)

அன்பான நெஞ்சமெல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது

யாரோடு யாரை கண்டு சங்கமமாகப்போகிறது

(அன்பான..)

எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்

எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்

வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது

சோகங்களாய் மறந்து இது ராகம் தரும் மனது

சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது

(மழையின்..)

(மழையின்..)

படம்: சின்ன தம்பி பெரிய தம்பி

இசை: கங்கை அமரன்

பாடியவர்: சித்ரா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தென்னாலி

இசை: ஏ.ஆர் .ரகுமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: இந்திரா

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடல்: தொட தொட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலவு பாட்டு

படம்:கண்ணுக்குள் நிலவு

குரல்: கரிகரன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா

கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா

குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்

மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்

குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே

மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே

கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை

விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை

இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: சச்சின்

பாடல்: கண்மூடி தூங்கும்போது

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: Jodhaa Akbar

பாடல்: முழுமதி அவளது

இசை: ஏ.ஆர்.ரகுமான்

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.