Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அற்றை திங்கள்

படம்:சிவப்பதிகாரம்

குரல்: கரிஸ் ராகவேந்திரா

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காலையில் தினமும்

பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தொட்டால் பூ மலரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காதலன்

பாடல்: காதலிக்கும் பெண்ணின்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பணம் படைத்தவன்

இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி

வரிகள்: வாலி

பாடியவர் : ரி.எம்.சௌந்தரராஜன்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும்

உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்

புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காற்றில் வரும் கீதம்

படம்: ஒர் நாள் ஒரு கனவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Manadhai Thirudivittai (2001)

Singer: Karthik Raja, Sadhana Sargam

Music Director: Yuvan Shankar Raja

Lyrics: Elango V

Year: 2001

Director: Narayanamurthi R D

Actors: Gayathri Jayaram, Kousalya, Prabhu Deva

(Snapping / Instrumental)

(Instrumental)

MALE:

CHORUS 1:

Manja kaattu mainaa,

Yennai konji konji ponaa,

Manja kaattukkulla,

Ava kaadhal solli ponaa,

FEMALE:

CHORUS 2:

Kaadhal kalavaram pookkum,

Athu iravinil maelum thaakkum,

MALE:

CHORUS 3:

Pookkal podhukolu koottum,

Nee thalamai thaanga kaekkum,

FEMALE:

FEMALE CHORUS 1:

Manja kaattu mainaa,

Unna konji konji ponaa,

Manja kaattukkulla,

Iva kaadhal solli ponaa,

MALE:

Malliyae, kaadhalil,

Mutthangal mudhal eedu,

Iravellaam laabamae,

Ilappugal kidaiyaathu,

FEMALE:

Maayanae, maaranae,

Intha manmatha kannakkaedaa,

MALE:

Yen svaasam yennidam illai,

FEMALE:

Ithu kaadhal dhesathin ellai,

MALE:

CHORUS 1

Manja kaattu,

Yeah yeah, yeah yeah yeah yeah,

Manja kaattu,

Yeah yeah,

(Instrumental)

(Female Vocalizing)

(Male Vocalizing / Drums)

Aadai irunthathu,

Paarvai noolainthathu,

Kanngalin vettriyadi,

FEMALE:

Iravinil adikkadi,

Unnaal nerukkadi,

Irulukku vettriyadaa,

MALE:

Kattu kadangavillai,

Nilamaithaan,

Kattil moolukka,

Ini vannmuraithaan,

FEMALE:

Oh-oh, vittu koduthuvidu,

Oru mooraithaan,

Kalyaanam enbathu vaendum,

MALE:

Manja kaattu, oh-oh,

Yeah yeah yeah yeah,

Manja kaattu, oh-oh,

Yeah yeah, oh yeah yeah,

Manja kaattu mainaa,

Yenna konji konji ponaa,

(Instrumental)

Idhayam thudikkuthu,

Padaiyum edukkuthu,

Sadangai thoovangidavaa?

FEMALE:

Saelaiyum varunthuthu,

Pathaviya ilanthathu,

Idaiyil thaerthalilaa,

MALE:

Kaluthu varakkum,

Antha kangalukku,

Vaega thadaiyil,

Ondru ingirukku,

FEMALE:

Thaduthu niruthu intha,

Viru viruppu,

Penn naanam kolludhu pola,

MALE:

Manja kaattu, oh-oh yeah, oh yeah yeah yeah,

CHORUS 1

FEMALE:

CHORUS 2

MALE:

CHORUS 3

FEMALE:

FEMALE CHORUS 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன்

காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்

நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

(காற்றே..)

கார்காலம் மழைக்கும்போது

ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும்

அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய

நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

(காற்றே...)

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே

உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத்

திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்

உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

(காற்றே..)

படம்: ரிதம்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

அடை காக்கிற கோழியப் போலவே

இந்த கூட்டைக் காப்பது யாருங்க

அழகான அம்மனப் போலவே

இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்

வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்

பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு

வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு

சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா

சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்

சித்தியோட மீன் குழம்புக்கு

மொத்த குடும்பம் அடங்கும்

கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க

திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்

நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்

வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்

(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு

ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு

சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு

வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது

வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்

கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்

வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்

(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்

போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்

பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆகா தமிழம்மா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

படம்: கண்களால் கைதுசெய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இளையவர்களும் முணுமுணுக்கும் துள்ளிசை பாடல் ஒன்று

பாடல்: அர்ராரா நாக்கை மூக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்திரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உருகுதே மருகுதே

படம்: வெயில்

இசை: பிரகாஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா

வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது

அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு

ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்

எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்

காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்

சாமி பார்த்துக் கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்

கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்

கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா

ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...

ஓ... உருகுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன்

படம்: சத்தம் போடாதே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பார மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது

வலி இல்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னை காக்கவே தானாய் வளருமே..

ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்சம் நேரம் தானே

உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது

வடியாமல்தான் வெள்ளம் குறையாது

வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மார்கழி திங்களல்லவா

படம்: சங்கமம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இதோ என் பல்லவி எனும் மேடை பாடல் டாக்டர் எஸ்.பி.பி அவர்களால்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சு சிரிச்சு வந்தா சினா தானா டோய்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குடும்ப பாங்கான பாடல். கரிகரன் குரலில் தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பாடல்: சின்ன மகராணி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தங்க தாமரை மகளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தவிக்கிறேன் தவிக்கிறேன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

நான் அனுப்பும் பூவாசம்

நீ அனுப்பும் பூவாசம்

என் மூச்சும் உன் மூச்சும் சேர்கின்றதே!

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

படம்: உழவன் (1993)

இசை: ஏ. ஆர், ரகுமான்

பாடியவ்ர்: எஸ்.பி. பி

ஆண்:

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

பெண்: அப்புறம்...

ஆண்:

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ...

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மை விழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ

சித்திர மேனி தாளம்பூ

சேலை அணியும் ஜாதிப்பூ

சிற்றிடை மீது வாழைப்பூ

ஜொலிக்கும் சென்பகப்பூ....

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

தென்றலைப் போல நடப்பவள்

என்னைத் தழுவ காத்து கிடப்பவள்

செந்தமிழ் நாட்டு திருமகள்

எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்

கொட்டும் அருவி போல சிரிப்பவள்

மெல்லிய தாமரை காலெடுத்து

நடையை பழகும் பூந்தேரு..

மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சித்திரை மாத நிலவொளி..

அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி

கொஞ்சிடும் பாத கொலுசுகள்

அவை கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தைப் போல இருப்பவள்

வெல்லப் பாகைப் போல இனிப்பவள்

சின்ன மை விழி மெல்ல திறப்பவள்

அதில் மன்மத ராகம் படிப்பவள்

உச்சியில் வாசனைப் பூமுடித்து

உலவும் அழகு பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன மணி குயில்

மிகவும் குடும்ப பாங்கான பாடல். பாடல்: சின்ன மகராணி

நல்ல பாடல்கள் நுணா.

Edited by Eas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, ஈஸ் தகவலுக்கு. மாற்றி விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூ வண்ணம் போல நெஞ்சம்

படம்: அழியாத கோலங்கள்

இசை: சலீல் சௌத்திரி

சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.