Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: விசிலடிக்கும் வதனா வதனா

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் காதல்

படம்: புன்னகை பூவே

இசை: யுவன் சங்கர் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆத்தாடி அடி ஆத்தாடி

படம்: சண்டை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சர்க்கரை நிலவே

படம்: யுத்(youth)

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

(சக்கரை நிலவே ...)

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்கை என்னும் காட்டை எரித்து

குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?

(சக்கரை நிலவே ...)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்

கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ?

அதில் கொள்ளை போனது என் தவறா ?

பிரிந்து சென்றது உன் தவறா ?

நான் புரிந்து கொண்டது என் தவறா ?

ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்

சதையல்ல கல்லின் சுவரா ?

(கவிதை பாடின ...)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால் சுசீலா ' வின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்தர் சிலை

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பது சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

(சக்கரை நிலவே ...)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனசுக்குள் மனசுக்குள்

படம்: அஞ்சாதே

பாடியவர்: சுவேதா

இசை: சுந்தர் சி. பாபு

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே

முழுதாய் நனைந்தேன்

கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே

உனை நான் சுமந்தேன்

ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்

அழகானேன் புதிதாய் பிறந்தேன்

(மனசுக்குள்..)

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்

இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்

வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்

அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்

உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்

உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்

(மனசுக்குள்..)

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்

பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்

நீ அருகினில் இருக்கின்ற நேரம்

மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்

தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்

உன்னிடம் நான் பேபி என்பேன்

(மனசுக்குள்..)

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் அன்பே என் அன்பே

பாடியவர்: சங்கர் மகா தேவன்

இசை: யுவன் சங்கர் ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: போகாதே

படம்:தீபாவளி

இசை: யுவன் சங்கர் ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எனதுயிரே (கலவை பாடல்)(remix)

படம்: பீமா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ரகசியம்

படம்: வரணும் ஆயிரம்

இசை: கரிஸ் ஜெயராஜ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அடியேய் கொல்லாதே

படம்:வரணும் ஆயிரம்

இசை: கரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: கிறிஸ், கே.கே, சுருதி காஸன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மின்னலை பிடித்து

பாடியவர்: உன்னி மேனன்

இசை: மணிசர்மா

வரிகள்: வைரமுத்து

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சினேகிதனே ரகசிய சினேகிதனே

இசை: ஏ.ஆர் ரகுமான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒற்றை கண்ணாலே

ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி

ஒறங்கவில்ல என் மனசு

ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி

ஒறங்கவில்ல என் மனசு

புரியலையே புரியலையே

நீ யாருன்னு புரியலயே

தெரியலையே தெரியலையே

இது காதல் தான்னு தெரியலயே

புரியாத பொண்ணப் பாத்தா

புதுசாத் தான் காதல் பூக்குதே

காதல் பூக்குதே ஹே ஹே ஹே

(ஒற்றைக் கண்ணாலே)

சாலையோரப் பூக்கள் எல்லாம்

உன்னைப் பார்த்து விழுகிறதே

மாலை நேரப் பட்டாம்பூச்சி

உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே

நித்தம் நித்தம் உன்னை நினைத்து

ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே

உன்னை உன்னை நெருங்கும் போது

அத்தனை நரம்பும் வெடிக்கிறதே

பெண்ணே உன் கால்தடங்கள்

மண்மீது ஓவியமாய்

கண்ணே உன் கைநகங்கள்

விண்மீது வெண்பிறையாய்

தெரியாத பெண்ணைப் பாத்தால்

தெரியாமல் காதல் பூக்குதே

காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

கோடைக்காலச் சாரல் ஒன்று

என்னை விரட்டி நனைக்கிறதே

காலை நேரம் காலைத் தொட்ட

பனித்துளி கூட சுடுகிறதே

மலரே மலரே உந்தன் வாசம்

எந்தன் நெஞ்சை உடைக்கிறதே

அழகே அழகே உந்தன் பார்வை

என்னைக் கட்டி இழுக்கிறதே

பெண்ணே உன் வாய்மொழிகள்

நான் கண்ட வேதங்களா

கண்ணே உன் ஞாபகங்கள்

நான் கொண்ட சாபங்களா

அறியாத பெண்ணைப் பார்த்தால்

அறியாமல் காதல் பூக்குதே

காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஊ ஊ லலல்லா

படம்: மின்சார கனவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

உன்மேல் நானும் நானும் புள்ள

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

என் உசுருகுள்ள கூடு கட்டி

காதல் வளர்த்தேன்

ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்

செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்

இன்று அதில் பூவாய் நீயே தான்

பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...

உன்னை எங்க புடிச்சென்...

ஏ புள்ள புள்ள...

அதை கண்டுபுடிச்சேன்

ஏ புள்ள புள்ள...

உன்னை கண்ணில் புடிச்சென்

ஏ புள்ள புள்ள...

உன்னை நெஞ்சில் வெதெச்சேன்

ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

உன்மேல் நானும் நானும் புள்ள

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

என் உசுருகுள்ள கூடு கட்டி

காதல் வளர்த்தேன்

பூவின் முகவரி காற்று அறியுமே

என்னை உன் மனம் அறியாத...

பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்

உன்னை பார்த்ததும் பொழியாத...

பல கோடி பெண்ண்கள் தான்...

பூமியிலே வாழலாம்

ஒரு பார்வையால் மனதை

பரித்து சென்றவள் நீ அடி...

உனக்கெனவே காத்திருந்தாலே

கால் அடியில் வேர்கள் முழைக்கும்

காதலில் வழியும் இன்பம் தானே... தானே...

உனது பேரெழுதி பக்கத்திலே

எனது பேரை நானும் எழுதி வெச்சேன்

அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்

மழை விட்டும் நான் நனைஞ்சேன்..

.

ஏ புள்ள புள்ள...

உன்னை எங்க புடிச்சென்...

ஏ புள்ள புள்ள...

அதை கண்டுபுடிச்சேன்

ஏ உன்னை கண்ணில் புடிச்சென்

ஏ புள்ள புள்ள...

உன்னை நெஞ்சில் வெதெச்சேன்

ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

உன்மேல் நானும் நானும் புள்ள

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்

என் உசுருகுள்ள கூடு கட்டி

காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி

உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்

உனது சுவாசத்தின் சூடெதின்டினால்

மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்

உன் முகத்தை பார்க்கவே...

என் விழிகள் வாழுதே...

பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...

உடல் பொருள் ஆவி அனைத்தும்

உனக்கெனவே தருவேன் பெண்ணெ

உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...

தந்தை அன்பு அது பிறக்கும் வரை...

தாயின் அன்பு அது வளரும் வரை...

தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...

உயிரொடு வாழும் வரை...

அடியே ஏ புள்ள புள்ள...

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

உன்மேல் நானும் நானும் புள்ள

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

என் உசுருகுள கூடு கட்டி

காதல் வளர்த்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணெ நான்

செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்

இன்று அதில் பூவை நீயே தான்

பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...

உன்னை எங்க புடிச்சென்...

ஏ புள்ள புள்ள...

அதை கண்டுபுடிச்சேன்

ஏ உன்னை கண்ணில் புடிச்சென்

ஏ புள்ள புள்ள...

உன்னை நெஞ்சில் வெதெச்சேன்

ஏ புள்ள...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காதலா காதலா

படம்: அவ்வை சண்முகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ கவிதை எனக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்

என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)

பேச எண்ணி சில நாள்

அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என நான்

நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ணக் கவிதை காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத

பொழுதுகள் உன்னோடு கழியுமா

தொடவும் கூடாத படவும் கூடாத

இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே

மறுபுறம் நாணமும் தடுக்குதே

இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்

உடலும் அல்லாத உருவம் கொள்ளாத

கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை

இனி இந்த ஊன் உயிர் எனதில்லை

தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)

படம்: சுப்ரமணியபுரம்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பாடல்: தாமரை

பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரு விழியோ சிறகடிக்கும்

படம்: பிரிவோம் சந்திப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனி காலம்

அன்பில் அடை மழை காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்

நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ

உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்

மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனி காலம்

அன்பில் அடை மழை காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க

நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க

இந்த உலகத்தை ஜெயித்திடுவனே

அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...

கனவே கனவே கண் உறங்காமல்....

கண்ணில் சுடும் வெயில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனி காலம்

அன்பில் அடை மழை காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: I Miss You Da

படம்: சக்கரைக்கட்டி

வரிகள்: நா. முத்துக்குமாரு

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடியவர்கள்: சின்மயி, இன்டை காஸா(Indai Haza)

பாடலை எம்.பி 3 யில் கேட்க,தரவிறக்கம் செய்ய

I Miss You Da

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கல்லை மட்டும் கண்டால்

படம்: தசாவதாரம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ என்னென்ன‌

படம்: நேற்று இன்று நாளை

பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன் மற்றும் P.சுசீலா

சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து

என்னைக் கொஞ்ச‌ம் வந்து த‌ழுவிட‌ நினைந்து

முல்லைக் கொடியென‌ க‌ர‌ங்க‌ளில் வ‌ளைந்து

முத்துச் ச‌ர‌மென‌ குறுந‌கை புரிந்து...

ஆஹா... க‌வி என்றால் இது க‌வி..! எம்.எஸ்.வீ யின் இசையில் T.M.S. அவ‌ர்க‌ளின் க‌ணீர் குர‌லிலும், உச்ச‌ரிப்பிலும் கேட்கும்போது.. அட‌டா.. :icon_idea:

ந‌ன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மஞ்சள் காட்டு மைனா

படம்:மனதை திருடிவிட்டாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தீப்பிடிக்க தீப்பிடிக்க

படம்: அறிந்தும் அறியாமலும்

இசை : யுவன் ஷங்கர் ராஜா.

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.