Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்மானம் இழந்து தறிகெட்டு நடக்கும் கயவர்களின் முகத்திரையை கிழிப்போம்..

Featured Replies

என் அன்புக்குரிய தமிழ் மக்களே

தமிழனாக பிறந்து கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாய் எதிரிகளுக்குத் துணை போய் இன்று துரோகம் புரிந்து ஒட்டுக்குழுக்களாய் வளர்ந்து வரும் அரச வால்களின் அட்டகாசங்களால் தான் தமிழ்ர்கள் இன்று தினம் தினம் செத்து மடியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதை விட கொடுமை தான் அந்த் ஓட்டுக்குழுக்களின் செய்தி திரிபு படுத்தலும் பொய்யான விடையங்களை இணைத்து தமிழர்களின் சிந்தனைய சிதறடித்து வெளிநாடுகளில் தமிழ்ர் ஆதரவுக்கு களங்கம் விழைவிப்ப்தற்குமனான செயல்களாகும்.இந்தக் கைக்கூலிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவத்ற்கு இணையத்தளங்களை அயுதமாக கையாழுகிறார்கள்.

தீமையான உண்மைக்கு புறம்பான பொய்க்கருத்துக்கள் எப்போதும் உண்மையான செய்தியை விட மிகவும் வேகமாக மக்களை சென்றடைகிறது.இந்த பொய்க்கருத்துக்களை மக்கள் நம்பும்படி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான் .

இப்படியான கருத்துக்கள் நாம் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் அனைவரையும் மிக வேகமாக சென்றடைகிறது.இதனைத் தடுப்பது என்பது எவராலும் எழிதில் முடியாத காரணம். இவ்வாறு செய்திகளை வெளியிடும் தன்மானஉணர்ச்சி அற்ற ஒட்டுக் குழுக்கள் தானகத் திருந்தும் வரை எவராலும் எதுவும் செய்ய முடியாது.

ஆனாலும் நாங்கள் இவற்றை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

அதனால் இவ்வாறான கருத்துக்களை எங்கள் யாழ் இணையத்தில் இடம்பெறச் செய்து அதற்க்குரிய விமர்சனங்களை கடுமையாக விமர்சித்து அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

* விமர்சிக்கப்படும் இணையத்தளங்கள் *

நெருப்பு

ஆனந்தசங்கரி

eprlf

ஈரஅனல்

tulf

தாயகம்

தேனீ

plote

விழிப்பு

துக்ளக்

தன்மானம் இழந்து தறிகெட்டு நடக்கும் கயவர்களின் முகத்திரையை கிழிப்போம்..

தமிழீழம் மீது படியும் கறைகளைத் துடைப்போம்..

அவரவர்ககு அவரவர் ஆயுதம் கொண்டே பதிலடி கொடுப்போம்..

இது பற்றி சிந்திது உடனே செயற்படுவோம்..

நாங்கள் அனைவரும் சேர்ந்து பதில அடி கொடுப்போம் எங்கள் விமர்சனங்களால்.........

Edited by வலைஞன்
குறிப்பிட்ட இணையத்தங்களுக்கான இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு விளம்பரம் கொடுப்பது போலக் கிடக்கே

  • தொடங்கியவர்

இணைப்புக்களுக்கு விளம்பரம் கொடுப்பது போலக் கிடக்கே

இந்த இணையத்தளங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து நாம் படும் துன்பம் நீங்கள் அனுபவித்து இருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

ஏனுங்கோ தலைப்பை "இலவசவிளம்பரம்" என தயவுசெய்து மாற்றிவிடவும். :lol::lol:

நாங்கள் அனைவரும் சேர்ந்து பதில அடி கொடுப்போம் எங்கள் விமர்சனங்களால்

நித்திரை செய்பவனை எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை எழுப்பமுடியாது

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இணையத்தளங்களும் பணத்துக்கு வாய் திறந்த பிணங்கள்

அவர்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேதான் எழுதுகிறார்கள்

நீங்கள் பதில் விமர்சனம் எழுதி அவர்களை திருத்தமுடியாது

தாங்கள் செய்வது பிழையென தெரிந்துகொண்டும் பணத்துக்காக அவர்கள் செய்கின்றார்கள்

சிலவேளைகளில் மற்றைய இடத்தில் கிடைப்பதைவிட நீங்கள் அதிகம் கொடுத்தால் யோசிக்கக்கூடும்

Edited by vvsiva

கிருஷி அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

இணைப்புகள் அகற்றப்பட்டதிலிருந்தே யாழ்களத்தில் அது சாத்தியமில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளாமல் வன்முறை வாயிலான தனிமனித கருத்துத் திணிப்பு மூலம் எதிர் கொண்டமைதான் இன்றைய இனப்பிரச்சனைக்கு காரணம் என பேச்சளவில்தான் எமது சமுகம் ஏற்றுக் கொண்டுள்ளது!

எதிர்க்கருத்துக்களை உணர்சிவசப்படாமல் சரியான காரணங்கள், ஆதாரங்கள் மூலம் எதிர் கொள்ளத் தயங்குவது அல்லது தவிர்ப்பது நாம் அவற்றை எதிர் கொள்ள திராணி அற்றவர்கள் என்ற கருத்தை ஏற்படுத்துவதோடு அவற்றை நியாயப்படுத்தவும் உதவுகிறது.

பொதுவாக,

1) போர் சூழலை காரணம் காட்டுவது

2) எதிர் கருத்துகாவிகளாக அமைந்து விடக் கூடாது என்ற அச்சம்

3) எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

4) இவர்களை மாற்ற முடியாது.

போன்ற நொண்டிச் சாட்டுகளே எப்போதும் முன்வைக்கப்படுகின்றன.

மாற்றம் வேண்டும், அதுவும் விரைவில் வேண்டும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அரசால் பணம் கொடுக்கப்பட்டு நடத்தப்படும் இணையதளங்கள் மேற்கூறியவை பல.இவர்கள் அரசின் அடிவருடிகள். உ+ம் ஆனந்தசங்கரி. இவர் வன்னியில் கடைசியாக நடைபெற்ற பாடசாலை மாணவர்களை கிளைமோர் குண்டு மூலம் கொண்டவர்கள் அரசாக நிச்சயமாக இருக்க முடியாது என்பவருடன் எப்படியான ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்க முடியும்?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.