Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியின் கொலையறிக்கை

Featured Replies

தமது அச்சுறுத்தலுக்கு அடங்காது தொடர்ந்து செய்ற்பட்டு வரும் மகேஸ்வரன் எம்.பி. யைக் கொன்று, அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி மீது சுமத்தி அதன் மீது கறைபூசி, 'ஒரு கல்லில் இருகனி பறிக்கும் செயலில்' ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி)

இது தொடர்பான அக்கட்சியின் ஊடகப் பிரிவு நேற்று 'அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்ககையிலேயே இவ்விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

முழு அறிக்கை :-

'உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் நீ கருதுச் சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும் நான் போராடுவேன். இத்தகைய ஜனநாயகப் பண்பு நிலைக்கு விரோதமாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. போட்டி அரசியலலைக் கண்டு பொறுக்க முடியாமல் போட்டுத் தள்ளுவது என்ற சாதாரண வழக்காகிவிட்ட ஆயுத அராஜகங்களின் வன்முறைக்குள் இன்று வரை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாறு

சிறைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.

அன்றைய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததிலிருந்து இன்றைய எமது ஜனநாயக வழிமுறைப் பயணம் வரை ஈ.பி.டி.பி யினராகிய நாம் இத்தகைய அரசியல் படுகொலைகளை வெளிப்டையாகக் கண்டித்தும், நிராகரித்தும் வருகின்றோம். ஆயுத அராஜகத்திற்குப் பலி கொள்ளபட்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்

நாடாளும்ற உறுப்பினராகிய அமரர் மகேஸ்வரனனுக்கும் எமக்கும் இடையில் எங்கும் இருப்பது போல அரசியல் முரண்பாடுகள் இருந்துள்ளன.

ஆனாலும், 2004ம் ஆண்டு தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று புலித்தலைமை விடுத்திருந்த அச்சுறுத்தலையடுத்து அமரர் மகேஸ்வரன் அந்த அச்சுறுத்தலையும் மீறி யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டிருகாவிடினும் அங்கிருந்து வெளியேறி கொழும்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத்

தெரிவுசெய்யபட்டிருந்தார். அந்தத் தேர்தல் பிரசார காலத்தில் மகேஸ்வரன் புலிகளால் சுடப்பட்டு

படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார்.தன்மீத

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அசிங்கம் பிடித்த நாய்கள் விடுவதெல்லாம் ஒரு அறிக்கை.

அறிக்கைகளிற்கே அவமானம்.

கருத்துகளை கருத்துகளால் வெல்வோம் என்று கூறிக்கூறி உலகத்தை ஏமாற்றி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று ,தமிழ்ப் பெண்களின் கற்ப்பைச் சூறையாடி,ஏதும் அறியாத இளைஞர் யுவதிகளை புலிகள் என்று காட்டிக்கொடுக்கும் ஈனப்பிறவிகள் எப்போதும் இப்படித்தான் கொலைகளை செய்துவிட்டு பழியை தூக்கி புலிகளின் மீது போட்டுவிடுவார்கள்.

குரங்குக் கூட்டங்களா...

சிங்களவன் கொடுக்கும் கூலிப்பணத்துக்குகாக சொந்த தாயையே விற்க்கும் தன்மை வாய்ந்த உங்களுக்கெல்லாம் ஒரு அறிக்கை.....

ஈழத்தமிழர்கள் என்ன இழிச்சவாய்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈனப்பிறவி சொல்லும் கருத்துக்களையெல்லாம் இங்கு கொண்டுவந்து ஆராய வேண்டுமா ? இந்தக் கிருமி அழிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

`பழியை அடுத்தவர் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு'

[04 - January - 2008]

அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும் என்று ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உனது கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், நீ கருத்துச்சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக்கொடுத்தும் நான் போராடுவேன்! இத்தகைய ஜனநாயகப்பண்பு நிலைக்கு விரோதமாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. போட்டி அரசியலைக் கண்டு பொறுக்க முடியாமல் போட்டுத்தள்ளுவது என்ற சாதாரண வழக்காகிவிட்ட ஆயுத அராஜகங்களின் வன்முறைக்குள் இன்று வரை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாறு சிறைப்பட்டு கிடக்கின்றது.

அன்றைய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததில் இருந்து இன்றைய எமது ஜனநாயக வழிமுறைப்பயணம் வரை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் இத்தகைய அரசியல் படு கொலைகளை வெளிப்படையாக கண்டித்தும், நிராகரித்தும் வருகின்றோம். ஆயுத அராஜகத்திற்கு பலி கொள்ளப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிய அமரர் மகேஸ்வரனுக்கும் எமக்கும் இடையில் எங்கும் இருப்பது போல் அரசியல் முரண்பாடுகள் இருந்துள்ளன.

ஆனாலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து மகேஸ்வரன் அந்த அச்சுறுத்தலையும் மீறி யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டிருக்காவிடினும் அங்கிருந்து வெளியேறி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அமரர் மகேஸ்வரனுக்கும் ஈ.பி.டி.பி. யினராகிய எமக்கும் இடையில் ஒரு சுமுகமான உறவு நிலை இறுதி வரை தொடர்ந்திருந்தது. ஆனாலும், அவர் படுகொலை செய்யப்படு வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக ஊடகம் ஒன்றில் ஈ.பி.டி.பி. யினராகிய எமது அரசியல் செயற்பாடுகளுக்கு களங்கம் கற்பித்து விடலாம் என்ற கற்பனையில் திட்டமிட்ட வகையில் வலிந்து கட்டி மகேஸ்வரன் கருத்து சொல் வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கொலை என்றாலே எங்களுக்கு சரியான பயம். அதென்ன ஆயுதம் என்றால்.. பாக்குவெட்டியும் மண்வெட்டியுமா..! உது இரண்டையும் விட்டால் நாங்க எதையும் அறியம்.

நாங்க பேபிங்க..! உது புலிகள் போன்ற பெரியாக்கள் செய்யுறது. அவை செய்திட்டு பேபி மேல பழிபோடினம்.

மகிந்த அங்கிள்.. புலியைப் பாருங்க.. பேபி டக்ளஸ் மேல.. சூ அடிக்குது..! சூ காட்டி விடுங்க அங்கிள். :):lol:

------------------

இவங்கள் எல்லாம் அறிக்கைவிடுறாங்க.. அதை பக்கங்களில நிரப்பிற பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் வேற வேலையில்ல..!

டக்ளஸ் எப்பவாவது செய்ததை ஒத்துக் கொண்டிருக்கிறானா. கோயிலிலேயே கொள்ளை அடிச்சவனுக்கு கோயிலில கொலை செய்யுறது ஒன்றும் பெரிய காரியமில்ல..!

நிமலராஜன் கொலையில இன்னும் குற்றவாளியைக் கண்டே பிடிக்கல்ல. அதுவும் இறுதியில புலி மேலதான் போடப்பட்டு.. பைல் மூடப்பட்டாயிற்று..!

இவங்களுக்கு தீர்ப்பெழுதக் கூடிய ஒரே தரப்பு... வி பு தான். :D:unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்களால் கருத்துக்களை வெல்வோம். இதுவே ஈ.பி.டி.பி.யினரின் தாரகமந்திரம்.

யோசப் பரராஜசிங்கம் ரவிராஜ் வரிசையில் ஈ.பி.டி.பி யினரை விமர்சித்து உண்மையை நிலை நாட்ட முயன்றவர்களுக்கு

அவர்களின் கருத்துக்களை ஆயுதங்களால் வென்றெடுத்த அந்த (ஜன ) நாயக கட்சியினர்

தமது அச்சுறுத்தலுக்கு அடங்காது தொடர்ந்து செய்ற்பட்டு வரும் மகேஸ்வரன் எம்.பி. யைக் கொன்று, அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி மீது சுமத்தி அதன் மீது கறைபூசி, 'ஒரு கல்லில் இருகனி பறிக்கும் செயலில்' ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி)

இது தொடர்பான அக்கட்சியின் ஊடகப் பிரிவு நேற்று 'அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்ககையிலேயே இவ்விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

முழு அறிக்கை :-

'உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் நீ கருதுச் சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும் நான் போராடுவேன்.(???!!! :) ) இத்தகைய ஜனநாயகப் பண்பு நிலைக்கு விரோதமாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. போட்டி அரசியலலைக் கண்டு பொறுக்க முடியாமல் போட்டுத் தள்ளுவது என்ற சாதாரண வழக்காகிவிட்ட ஆயுத அராஜகங்களின் வன்முறைக்குள் இன்று வரை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாறு

சிறைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.

"உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் உனது கருத்துச் சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும் போராடுவேன்".

"I disapprove of what you say, but I will defend to the death your right to say"

என்பது பிரஞ்சு தத்துவஞானி VOLTAIRE ஆல் சொல்லப்பட்டது. ஒரு அறிஞர் சொல்லிய வாசகத்தை கொப்பி அடிக்கும் போது அவரின் பெயரையும் சேர்த்து போட வேண்டும் என்கிற ஊடக நாகரீகம் கூட தெரியாத திருட்டுக்கூட்டம் இது. அரசு போடும் எழும்புத்துண்டுகளை கடித்து தின்று கொண்டு தாகம் தீர்க்க தமிழர்களின் இரத்தத்தை குடித்து கொண்டிருக்கும் காட்டேரிகளுக்கு, ஊடக சுதந்திரமாவது, இனவிடுதலையாவது.

மனிதப்பண்புகளில் இருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட இந்த காட்டுமிராண்டிகள், இன்னும் சில நாட்களில் மகேஸ்வரனை சுட்டுக்கொன்றது கோவில் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருந்த பல்லி என்று அறிக்கை விட்டாலும் ஆச்சரியமில்லை.

திரு.மகேஸ்வரன் இறந்து சில மணிநேரங்களிலேயே இதே ஈ.பி.டி.பி யின் இணையதளங்களில் ஒன்று மகேஸ்வரன் கொலையுடன் திரு. மனோகணேசனை சம்பந்தப்படுத்தி ஒரு கோமாளி அறிக்கை விட்டிருந்ததே! அந்த கோமாளி அறிக்கை ஒன்றே போதும் இந்த கொலையின் சூத்திரதாரிகளை புரிந்து கொள்ள

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே!

Edited by vettri-vel

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களைக் கொலை செய்தது அரசு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுவான ஈபிடிபி குழுவினரே எனவும் கடந்த காலங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தது கருணா குழு எனவும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மாமனிதர் ரவிராஜ் ஆகியோரது படுகொலைகளை கருணா குழுவே மேற்கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக இது போன்ற கொலைகளை புலிகள் மீது சாடுவது வழக்கம். அதே போன்று இம்முறையும் புலிகள் மீது சாட முற்பட்ட போதும் சாட்சியங்களிலிருந்து இதனைச் செய்தது ஈபிடிபியினர் தான் என காரணங்களுடன் விளக்கியுள்ளது.

http://www.wsws.org/articles/2008/jan2008/sril-j07.shtml

மகிந்த என்கிற பூனைக்குக் கொண்டாட்டந்தான். டக்குசு என்ற எலிக்கு தப்பித்துக்கொள்ள படுதிண்டாட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.