Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துவமான அடையாளங்களா......தமிழருக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித்துவமான அடையாளங்களா......தமிழருக்கு?

இமெயிலில் வந்தவை இங்கே,_

You know you are Tamil when.......

இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்?

அவர்களுக்கேயான தனித்துவங்கள் அடையாளங்கள் என்ன?

01. உங்களின் பெற்றோருக்கு எப்போதும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது

அவர்கள் மீதான அன்பு மேவியதால் அல்ல, அவர்களின் பெயர்களை முற்றாக உச்சரிப்பது கஷ்டம்

என்பதால்.

02. நீங்கள் பரீட்சைகளில் 98% மார்க்குகள் எடுத்தாலும் "ஏன் உன்னால் 100%

எடுக்கமுடியவில்லை. உனக்கு நாங்கள் எதிலே குறை வைத்தோம்?" என்பார்கள்.

03. உங்களை எல்லா விஷயங்களிலும் எப்போதும் தம் நண்பர்களின் பிள்ளைகளுடன்

ஒப்பீடுசெய்தபடி இருப்பார்கள்.

04. உயர் தொழில்நுட்பக்கல்லூரிகளும் பல்கலைக்கழகங்கள்தான் என்பது

அவர்களுக்குப் புரிவதில்லை. நீங்கள் பயிலும் கல்விச்சாலையின் பெயர் பல்கலைக்கழகம் என்று

இருந்தாலே அவர்களுக்குத்திருப்தி.

05. நீங்கள் படித்து டாக்டராவதோ, இஞ்ஜினியராவதோதான் அவர்களுக்குப்பெருமை. இதர

சாத்தியங்கள் பற்றி அறிய ஆர்வங்காட்டமாட்டார்கள்.

06. உங்களுக்கு அகராதியிலுள்ள அத்தனை வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்திருக்க

வேண்டும். ஏதாவதொரு கலைச்சொல் தெரியாதுபோனால் தொலைந்தீர்கள். உடனே "அப்போ

பள்ளிகூடத்தில் என்னதான் இவ்வளவுநாளும் படித்தாய்?" என்பார்கள்.

07. நீங்கள் பெண்ணானால் உங்கள் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்படும் சுற்றுலாக்களில்

எதிலுமே நீங்கள் பங்கு பெறமுடியாது. மாணவர்கள் ஆண்களும் பெண்களுமாகச்சென்று

ஹொஸ்டல்களில் தங்குவதெல்லாம் கலாச்சாரச் சீரழிவு

08. உங்களுக்கு ஒரு கைத்தொலைபேசி தந்திருப்பார்கள். அதொன்றும் உங்கள்

சொந்தப்பாவனைக்கல்ல, வேண்டியபோது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அவர்கள்

தெரிந்துகொள்ள.

09. எல்லா உறவினர்வீட்டுக் கொண்டாட்டங்களுக்கும் ஒரு மணிநேரம் தாமதமாகவே செல்வார்கள்.

ஆனாலும் அவர்கள்தான் அங்கு முதலில் சென்றதாக இருக்கும். வாழும் நகரில் 1000 பேர்தான்

வாழ்ந்தாலும் அனைவர் ஜாதியும் அனைவருக்கும் அத்துபடி.

10. உங்கள் பெற்றோரின் நண்பர்களின் வட்டம் அநேகமாக ஒரே உறவுக்குள்ளாகவோ,

இனத்தவர்களுக்குள்ளாகவோ அல்லது ஊரவர்களுக்குள்ளாகவோதான் இருக்கும். அவர்களின்

குழந்தைகளுக்கு நீங்கள் டியூசன் சொல்லித் தரவேண்டும்.

11. சமூகமதிப்பு என்பது அவரவரின் சேமிப்பில் இருக்கும் தங்க நகைகளின் எடையிலேயே

இருக்கிறது என்று நினைப்பார்கள். ஏதாவது விஷேடம் வந்துவிட்டால் எப்படியாவது அத்தனை

நகைகளையும் அடுக்கிச் செல்லவே முற்படுவார்கள்.

12. ஒரு பிள்ளைக்கு கிரிஜா என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்துப் பிறக்கும்

குழந்தைகளின் பெயரும் சாருஜா, நீரஜா, தனுஜா, பானுஜா என்றே இருக்கும். குழந்தைகள்

பிறக்கும்போதெல்லாம் என்ன எழுத்தில், எத்தனை எழுத்தில், என்னபெயர் வைக்கலாமென்று

கோவில் ஐயரையோ, நியூமொரலிஸ்டையோதான் ஆலோசனை கேட்பார்கள்.

13. நீங்கள் வயிற்றுப்போக்குக்காக இரண்டுநாட்கள் ஆஸ்ப்பத்தரியில்

அனுமதிக்கப்பட்டிருந்தால் போதும். உங்களுக்கு ஹோர்லிக்சும், ஆப்பிள்களும் ஒரு

கடைவைக்குமளவுக்கு வந்து குவிந்திருக்கும்.

14. விருந்தினர்களுக்கு கோப்பி, தேநீர் எப்போதும் 2-3 தேக்கரண்டி சீனிசேர்த்து கண்ணாடி

டம்ளர்களில் வழங்கப்படும், சிலவேளைகளில் கோப்பைகளில் வழங்கப்பட்டாலும் அவற்றுக்குச்

ஸோசர் இருக்காது.

15. உணவில்tomato sauce சேர்க்கவேண்டிய போதெல்லாம் பதிலாக chilly-Sauce சேர்க்கப்படும்.

உங்கள் இறைச்சிக்கறியை அது வெந்து பிறவுண் ஆகும்வரை வேகவைத்திருப்பார்கள். வீட்டின்

எல்லா உணவுவகைக்குள்ளும் ஏதோவொரு ரூபத்தில் வெங்காயமும் மிளகாயும் சீரகமும்

நுழைந்துவிட்டிருக்கும்.

16. உங்கள் வீட்டில் தொலைக்காட்சி, டிவிடி, சவுண்ட் சிஸ்டம் என்பனவற்றின் (Remote

controls) தொலை இயக்கிகளில் விற்பனையின்போது சுற்றப்பட்டிருக்கும் அவற்றின்

பிளாஸ்டிக் உறைகளை எப்போதும் அகற்றிவிடாமல் வைத்துப் பாவித்துக்கொண்டிருப்பார்கள

கறுப்பி அக்கா உங்களுக்கு இத அனுப்பினது புசுக்குட்டி அக்காவாக இருக்ககூடும்!

1) சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2) பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர் , அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

3) பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick , tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.

4) விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5) Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6) தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.

7) குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.

8) தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட( rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9) பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11) வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12) காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13) புதிதாக வாங்கிய பொருட்களை ( remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14) தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16) நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17) தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18) தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19) பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20) இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21) வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22) சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல ( sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.

23) திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24) திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25) எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.

இதில இருக்கிற பல விசயங்கள் பொருந்துதா?????????????? அவை கட்டாயம் தமிழாக்கள் :icon_mrgreen::lol::lol:

மேல இருக்கிறது மெயிலில வந்தது.....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31817&hl=

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம்! விரைவில் சர்தார்ஜி ஜோக்ஸ் மாதிரி டமிலன் ஜோக்ஸையும் எதிர்பார்க்கலாம். :icon_mrgreen::lol:

08. உங்களுக்கு ஒரு கைத்தொலைபேசி தந்திருப்பார்கள். அதொன்றும் உங்கள்

சொந்தப்பாவனைக்கல்ல, வேண்டியபோது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அவர்கள்

தெரிந்துகொள்ள.

கறுப்பி அக்கா டமிழ்சை பற்றி நல்ல விசயங்கள் தான் வந்திருக்கு :lol: ...நீங்க சொன்ன இந்த மாட்டர் அக்சுவலா மெயிலில வந்த மாட்டர் கனபேருக்கு நடக்கிறது (நம்ம தோஸ்மார்களுக்கும் நடக்கிறது :wub: )...பட் நாம என்ன செய்வோம் தெரியுமோ சிம்கார்ட்டை மாற்றிடுவோம்...அவை கோல் எடுத்தா ரிங் பண்ணமாட்டுது பிறகு ஊர் எல்லாம் சுத்தி போட்டு வீட்டை போய் சொல்லுறது பற்றி சார்ஜ் இல்லை என்று :rolleyes: ...இப்படியான நல்ல விசயங்களை எல்லாம் நான் தான் சொல்லி கொடுக்கிறான் :o பிறகு இன்னொரு மாட்டர் இருக்கு யாழில வாற மம்மி,டாடிமார் கவனதிற்கு..அக்சுவலா போனில இருக்கிற பெயர் வந்து "லாவா" என்று பெயர் இருக்கு என்று வையுங்கோவேன் நிச்சயமா அது லாவணியாவா தான் இருக்கு பட் சேவ்டிக்கு இப்படி போட்டு வைக்கிறது :wub: அப்ப மம்மி,டாடியும் யாரோ பெடியனின்ட நம்பர் தான் என்று விட்டிடுவீனம் :huh: ...இன்னும் பல விளையாட்டுக்கள் இருக்கு எல்லாம் சொன்னா பாவம் பெடியன்கள் :mellow: பட் இன்னொரு சீக்கிரட் சொல்லுறேன் அதாவது உங்க மகனிற்கு போன் வந்து உங்களிற்கு முன்னால இரண்டு,மூன்று தரம் கலோ சொல்லுறான் என்றா அது நிச்சயமா ஒரு பெட்டையின்ட போன் தான்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா" :wub:

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா

நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள். அழகான கற்பனை வளம் உங்களிடம் நிறையவே இருக்கின்றது.

ஆனால் என் மனதில் தோன்றும் சில எண்ணங்கள். ஒரு விடயத்தை நீங்கள் சொல்லுகின்றபோது, அதைத் தெளிவாக, விளக்கமாகப், பந்தி பிரித்து எழுதும்போது தான் படிக்கின்றவர்களுக்கு உங்களைப் பற்றி என்னமும் மரியாதையும், உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கின்ற சிந்தனையும் வரும்.

நீங்கள் மேலே உள்ள பந்தியில் நிறையச் சொல்ல முயற்சிக்கின்றீர்கள். ஆனால், அதைப் படிக்கின்ற மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியுமா தெரியவில்லை.

இரண்டாவது, வேண்டுமென்ற ஆங்கிலக்கலப்பு, நான் வரட்டா என்ற வசனம் எல்லா இடத்திலும் சம்பந்தமில்லாமல் போடுகின்றீர்கள். அப்படியானவற்றை நீக்கி உங்களின் திறமையை என்னும் மிளிர வைக்க வாழ்த்துக்கள்.

யமுனா

நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள். அழகான கற்பனை வளம் உங்களிடம் நிறையவே இருக்கின்றது.

ஆனால் என் மனதில் தோன்றும் சில எண்ணங்கள். ஒரு விடயத்தை நீங்கள் சொல்லுகின்றபோது, அதைத் தெளிவாக, விளக்கமாகப், பந்தி பிரித்து எழுதும்போது தான் படிக்கின்றவர்களுக்கு உங்களைப் பற்றி என்னமும் மரியாதையும், உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கின்ற சிந்தனையும் வரும்.

நீங்கள் மேலே உள்ள பந்தியில் நிறையச் சொல்ல முயற்சிக்கின்றீர்கள். ஆனால், அதைப் படிக்கின்ற மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியுமா தெரியவில்லை.

இரண்டாவது, வேண்டுமென்ற ஆங்கிலக்கலப்பு, நான் வரட்டா என்ற வசனம் எல்லா இடத்திலும் சம்பந்தமில்லாமல் போடுகின்றீர்கள். அப்படியானவற்றை நீக்கி உங்களின் திறமையை என்னும் மிளிர வைக்க வாழ்த்துக்கள்.

நன்றி பொன்னையா மாமா உங்களின் அழகான ஆழமான விமர்சனதிற்கு... :D (கண்டிப்பா நீங்கள் கூறிய சில விசயங்களை எனி வரும் காலங்களிள் கவனத்தில் எடுத்து கொள்வேன் :rolleyes: )..முக்கியமாக நீங்க கூறிய பந்தி பிரித்து எழுதுவதை கட்டாயம் கவனத்தில் எடுத்து கொள்வேன்..(மிக்க நன்றி ஆலோசணைக்கு :D )...

ஆனால் மாமா என்னில் மரியாதை மற்றவர்களுக்கு வரவேண்டும் என்ற போக்கில் இதுவரை நான் எழுதவில்லை இனியும் அதனை என்னால தொடரமுடியாது அதற்கு மன்னிக்கவும்.. :D (மரியாதை வர வேண்டும் என்ற போக்கில் என் கருத்துகளை நான் எழுத முற்பட்டால் சில கருத்துகளை எழுதமுடியாத நிர்பந்தம் ஏற்படும் :D மற்றது என்னதிற்கும் யோசித்து இதை எழுதினா என்ட இமேஜ் போயிடுமா என்று யோசிக்க தூண்டும் :D )...சில ஆட்களுக்கு..(யாழிலும் சரி)...அவ்வாறு தான் கருத்துகளை வைப்பதை அவதானித்திருக்கிறேன் அது என்னால் முடியாது மன்னிகவும்..(இப்படி எழுதுற கருத்தில் யாரும் ஒருவர் என்னை உயர்ந்த இடத்தில வைத்து பார்த்தா அது தான் வெற்றி மாமா :D )...

முக்கியமா உங்களுக்கு மிக்க நன்றிகள்...(தவறுகளை சுட்டி காட்டியமைக்கு அதில் சில தவறுகளை நான் திருத்தி கொள்வேன் :D )...ஆனா "அப்ப வரட்டா" அதை என்னால விடவே முடியாது மாமா..(ரஜனிக்கு ஒரு கை என்றா நேக்கு ஒரு "அப்ப வரட்டா")...அதை மட்டும் என்னால விடவே ஏலாது மாமா...இனி வரும் காலங்களிளும் நான் விடும் தவறுகளை சுட்டிகாட்டினா மிகவும் நன்னா இருக்கு.. :D (எல்லாவற்றையும் நான் மாற்றமாட்டேன் அதில கோவிக்க கூடாது ஏனேன்றா என்ட பொலிசி எல்லாரின்ட அட்வஸையும் கேட்பேன் பட் என்ட் ஒவ் ட டே மை டிசிசன் இஸ்ட பெஸ்ட் டிசிசன் வோ மீ :D )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நான் வரட்டா!!

அதுவே யமுனாவின் தனித்துவம்

அதுவே யமுனாவின் தனித்துவம்

அது தானே கறுப்பி அக்கா.. :) (கறுப்பி அக்காவிற்கு ஒரூ ஆஆஆஆஆஆஆ என்றா ஜம்மு பேபிக்கு இதுவல்லோ :huh: )..அதை போய் விட ஏலுமா என்ன... :huh:

அப்ப நான் வரட்டா!!

  • 4 months later...

தமிழர் ஒருவரை எப்படி இனம் காணலாம் எண்டதுக்கு ஒரு சில வழிமுறைகளை கீழே எழுதலாம் எண்டு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறியள்.....

1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின்

சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர்,

அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக

பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று

சத்தம் வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று

கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது

normal என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து

வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம்

ஒன்று இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான

பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர்

ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை

மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து

மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி

செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet

or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று

சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ

என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள்.

பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது

என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத்

தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)

எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர்

தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும்

சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால்

எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள்

அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக்

கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு

வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet)

தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.

23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால்

சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும்

மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு

அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு

விருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால்

நீங்கள்

ஒரு தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்

என்பதில்

சந்தேகமே இல்லை.

:lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.