Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலை கானங்கள் தேவை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

தமிழீழ விடுதலை காணங்கள் தேவை. படைப்பாளிகளிடமிரந்து எதிர்பார்க்கப்

படுகிறது . உங்கள் ஆற்ரலை வெளிப்படுத்த இவை நல்லதொரு சந்தர்பம்

தமிழீழத்தின் பிரபல பாடக்கர்கள் ஊடாக இவை வெளி வர இருக்கின்றன

இவை அணைத்தும் தமிழீழ தேசத்தை பற்றிய கருப்பொரளாக அந்த விடுதலை சம்பந்தமாக

அமையப் பெற வேண்டும்.

இன்றே களமிறங்குங்கள் படைப்பாளிகளே ஆர்வலர்களே மொழியால். இனத்தால்

ஒன்று பட்டு விடிகின்ற எம் தமிழீழ சேத்திற்கு பாட்டால் உயிர் கொடுத்து நாமும்

உணர்வு கொண்ட எழுக உங்கள் படைப்புக்களை எமக்கு தனிமடல் ஊடாக அனுப்பி வையுங்கள்.

உங்கள் பெயர்

தொலைபேசி இலக்கம் அல்லது

கலகத்தின் அங்கத்தவராயின் தனிமடல் ஊடு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க....

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=162

காவல் என்ன, நீங்களும் ஏதோ கேட்டு இருக்கிறீங்கள். ஒருவரும் பதில் எழுத காண இல்ல...

நான் சொல்லக்கூடியது என்னவெண்டால்... புதுசா எழுதுறது ஒருபுறம் இருக்க... ஏற்கனவே ஏராளம் சூப்பரான பாடல்கள், கவிதைகள் யாழிழ எழுதப்பட்டு இருக்கிது. கவிதைப்பூங்காட்டிற்கு போனீங்கள் எண்டால் நூற்றுக்கணக்கான தமிழீழம் சம்மந்தமான கவிதைகள நீங்கள் காணலாம். அவற்றில நல்லது எண்டு நீங்கள் நினைக்கிறத பாடலாக்கவும் முயற்சிக்கலாமே?

புதுசா பாடலா வேணும் எண்டால் தமிழ்தங்கை அக்காச்சி, கண்மணி அக்கா, நோர்வேஜியன், விகடகவி, இன்னொமொருவன், பரணி, வெற்றிவேல் இவேள் யாருக்கும் தனிமடல் அனுப்பி கேட்டுப்பாருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவல் என்ன, நீங்களும் ஏதோ கேட்டு இருக்கிறீங்கள். ஒருவரும் பதில் எழுத காண இல்ல...

நான் சொல்லக்கூடியது என்னவெண்டால்... புதுசா எழுதுறது ஒருபுறம் இருக்க... ஏற்கனவே ஏராளம் சூப்பரான பாடல்கள், கவிதைகள் யாழிழ எழுதப்பட்டு இருக்கிது. கவிதைப்பூங்காட்டிற்கு போனீங்கள் எண்டால் நூற்றுக்கணக்கான தமிழீழம் சம்மந்தமான கவிதைகள நீங்கள் காணலாம். அவற்றில நல்லது எண்டு நீங்கள் நினைக்கிறத பாடலாக்கவும் முயற்சிக்கலாமே?

புதுசா பாடலா வேணும் எண்டால் தமிழ்தங்கை அக்காச்சி, கண்மணி அக்கா, நோர்வேஜியன், விகடகவி, இன்னொமொருவன், பரணி, வெற்றிவேல் இவேள் யாருக்கும் தனிமடல் அனுப்பி கேட்டுப்பாருங்கோ.

வணக்கம் மாப்பு..

தங்களது கருத்தை உள் வாங்குகிறேன் ஆனால் அவர்களுடைய

அந்த பாடல்; வடிவத்தில் உள்ளதை எனக்கு எடுத்து இங்கே பதிவிலிட முடியுமா...??

நான் தூதனாய் இருந்து தூது செல்கிறேன்...

கலைஞன்..

நன்றி தங்கள் பதிவுக்கு..

அப்ப வாறன் சாமியோ...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இந்தப் பாடல் ஒரு சினிமாப்பாடல் மெட்டைத்தழுவி எழுதப்பட்டது

தரமாக இருந்தால் பயன்படுத்தவும் நன்றி

காவலூர் கண்மணி

வேகமாய் விரைந்து செல்கிறோம்

விண்ணிலே நிலவைக் காண்கிறோம்

மீண்டும் நாம் விண்ணில் ஒளிருவோம்

விதைகளாய் மண்ணில் மலருவோம்

எம் வாலிபம் இது பாரமா

ஏன் இங்கு சோகங்கள்

எம் தாபமும் தமிழீழமே

ஏன் இங்கு எக்கங்கள்

இன்று எம் மண்ணிலே

எங்கும் போர்மேகமே

அது இல்லை என்றால்

இன்ப ஊர்கோலமே

அகதியாய் அலைந்த காலம்

அகன்று அமைதி ஆகட்டும்

அவதிகள் நீங்கி எங்கள்

ஆசை மண்ணில் கூடட்டும்

எங்கள் துயரங்களோ

தூரம் ஆகட்டுமே

எங்கள் துன்பங்களோ

இன்பம் ஆகட்டுமே

எம் இழப்புக்கள்

துயர் இல்லையே

தமிழ் ஈழம் மலரட்டும்

எம் எதிரிகள் இங்கின்றியே

சங்காரம் ஆகட்டும்

இது நடக்கும் வரை

அலை ஓயாதல்லோ

ஈழம் கிடைக்கும் வரை

புலி தூங்காதல்லோ

எம் எதிரியின் இரத்தாறுகள்

எம் மண்ணில் ஓடட்டும்

செம் பரிதியும் சிவப்பாகியே

எம் வீரம் வாழ்த்தட்டும்

இனி எம் வாழ்விலே

என்றும் விலங்கில்லையே

ஈழ எல்லை எங்கும்

தமிழ் மணம் வீசுமே

வணக்கம் மாப்பு..

தங்களது கருத்தை உள் வாங்குகிறேன் ஆனால் அவர்களுடைய

அந்த பாடல்; வடிவத்தில் உள்ளதை எனக்கு எடுத்து இங்கே பதிவிலிட முடியுமா...??

நான் தூதனாய் இருந்து தூது செல்கிறேன்...

கலைஞன்..

நன்றி தங்கள் பதிவுக்கு..

அப்ப வாறன் சாமியோ...

காவல்,

நான் கவிதைப்பூங்காட்டுக்கு போய் தேடல் செய்து பார்த்தன். கவிதைகள் இருக்கிது. ஆனா அத பாடுவதற்கு ஏற்றமாதிரி கொஞ்சம் மொடிபைவ் பண்ணவேண்டிவரும். ரெடிமேட் ஆ பாடக்கூடியமாதிரி பெரிசா ஒண்டையும் காண இல்ல.

நான் சொன்ன ஆக்களுக்கு தனிமடல் அனுப்பி பாருங்கோ. கட்டாயம் எழுதித்தருவீனம்..

மேல சொன்ன ஆக்களவிட...

மணிவாசகன், ஆதி, சகீரா, நெடுக்கு, வெண்ணிலா இவேளும் பாட்டு எழுதக்கூடிய ஆக்கள். கேட்டுப்பாருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவல்,

நான் கவிதைப்பூங்காட்டுக்கு போய் தேடல் செய்து பார்த்தன். கவிதைகள் இருக்கிது. ஆனா அத பாடுவதற்கு ஏற்றமாதிரி கொஞ்சம் மொடிபைவ் பண்ணவேண்டிவரும். ரெடிமேட் ஆ பாடக்கூடியமாதிரி பெரிசா ஒண்டையும் காண இல்ல.

நான் சொன்ன ஆக்களுக்கு தனிமடல் அனுப்பி பாருங்கோ. கட்டாயம் எழுதித்தருவீனம்..

மேல சொன்ன ஆக்களவிட...

மணிவாசகன், ஆதி, சகீரா, நெடுக்கு, வெண்ணிலா இவேளும் பாட்டு எழுதக்கூடிய ஆக்கள். கேட்டுப்பாருங்கோ.

உயர நின்ற வானமது

உடைந்து வீழ்நததே- இன்று

உலக தமிழர் விழிகளெல்லாம்

உயர நனையுதே....

வழியின் ஓரம் நீரும் வடிய

வீழந்து கதறுறோம்- எங்கள்

விடியல் காண வந்தவனை

இழந்து தவிக்கிறோம்....!

பரம சிவன் வாசலிலே

வைத்து பகை கொன்றானோ..?

நெஞ்ச மெல்லாம் வேகுதண்ணா

தீயாகி சுடுகுதண்ணா...

சிறைதனில் வாடையிலே- எம்மை

சிறை வந்து மீட்டவனே

உன்னையா இழந்தோ நாம்

உள்ளத்தால் முடியலயே...

பட்ட பகல் வேளையிலே

மக்கள் உன்னை சுழயிலே

பாவி வந்து நின்றானோ

பாவி உன்னை கொன்றானோ...??

நெஞ்சமெல்லாம் வேகுதண்ணா

தீயாகி சுடுகுதண்ணா

உன்னையா இழந்தோம் நாம்

உள்ளத்தால் முடியலயே...

எங்களுக்கு துயார் என்றால்

எம் மருகில் நின்றிடுவாய்

இன்று உன்னை இழந்து விட்டோம்- இனி

எம் அருகில் யார் வருவார்...??

இப்படியான நச்தத்தோடு எழுதுங்கள் அல்லது தங்கள் பாக்களை மாற்றங்கள்...

இப்படி வன்னியர் இயைமொன்றிர் விட்டுள்ளார்...

ஆம் இந்த பா வரிகளை கலகத்தாரிடம் தற்போது

அனுப்பியருரக்கிறேன்..பார்க்க

லாம்

விரைவில் பதில் தருவார்கள் என எதிர்பார்க்கிகின்றேன்...

இன்று எம் மண்ணிலே

எங்கும் போர் மேகமே

விழியிலே நீரருவியே

விடுதலை எமக்கில்லையோ...??

எம் வாலிபம் இது பாராமா

ஏனிங்கு சோகமோ...?

எம் தாகமும் தமிழீழமே

ஏனிங்கே ஏக்கமோ...?

அகதியாய் நாளும் அலைகிறோம்

அகன்று அமைதி ஆகட்டும்

எங்கள் மண்ணில் நாங்களே

என்றும் வாழ வேண்டுமே...

எங்கள் துயர் தீரவே

எங்கள் வேங்கை எழுகுமே

வந்த இன்னல் மறையவே

வதங்கள் ஆடி காக்குமே...

ஈழம் எடுக்கும் வரை வரை

அலைகள் ஓய்வதில்லையே..

எந்த எதிரி வருகினும்

எங்கள் ஈழம் மலருமே...

அகில தமிழ் எழுகையில்

வந்த பகை நிற்குமா..?

எங்கள் மண்ணில் குந்திட

இனியும் பகை நினைக்குமா...??

இவ்வாறு வரவேண்டும்...

போம்...

கலைஞன் கூறிய அணைவரும் தங்கள் பாடல்களை அந்த பாக்களை இந்த பகுதியின் கீழ் பதிவிலிடுங்கள்...

மெட்டு இல்லை என்றால் அதை பாடகர் செய்வார் கலக்கம் வேண்டாம்..

வன்னியர் யாழில் எழுதுpய கவிதை

பாடலாக வந்திருக்கிறது...

அவை...

ஈழ மண்ணின் குரலதுவும்

போனது போனது தானா

தமிழீழம் இன்று குருதியிலே

தோய்வது தோய்வது முறைதானா...??

இப்படி இது பாடலாக வருமேயானால் உங்களது வரி என்ன குறைச்சலா..?

இப்படி எழுதி பாருங்கள் அல்லது தங்களிடம் உள்ள வரிகளை படி மாற்றுங்கள்

Edited by காவல்துறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.