Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர்களுக்கு தாலிக் கயிறு-இந்து முன்னணி நூதனப் போராட்டம்

Featured Replies

காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காதலர்களுக்கு தாலிக் கயிறு வழங்கும் நூதனப் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது.

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம்.

காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தால் அவற்றை நாங்கள் தடுப்போம்.

காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில், பொது இடங்களில் இளைஞர்களும், இளம் பெண்களும் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸில் ஒப்படைப்போம் அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுப்போம் என்றார்.

:wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காதலர்களுக்கு தாலிக் கயிறு வழங்கும் நூதனப் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது.

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம்.

காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தால் அவற்றை நாங்கள் தடுப்போம்.

காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில், பொது இடங்களில் இளைஞர்களும், இளம் பெண்களும் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸில் ஒப்படைப்போம் அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுப்போம் என்றார்.

:wub::)

செம போறப்பா. தாலி கட்டி காதலிக்கிறது என்ன விளையாட்டா. தலைல பாறைக் கல்ல சுமக்க வைச்சிட்டு.. ஓடு என்றது போல..! சும்மா ரைம் பாஸ் பண்ணிட்டு.. ஒட்டினமா.. தொட்டமா..பழகினமா.. சுகித்தமா..கழற்றினமா.. விட்டமா.. தெரியாத மாதிரி போனமா.. என்றிருக்கிற எங்க சுதந்திரத்தைப் பறிக்கிறாங்க..!

கலியாணம் கட்டிக்குவம்.. ஆனால் அதற்கு முதல் பலரோட புணர்ந்து பழகனும் அனுபவம் பெறனும்.. புணராமல் பழகனும்.. அதற்கெல்லாம் உதவிற இந்தக் காதலர் தினத்தைக் கொண்டாடும் எங்க சுதந்திரத்தைப் பறிக்காதைங்கோ..!

நாங்க நட்பா பழகிறதை நீங்க வக்கிரமா ஏன் பாக்கிறீங்க. நாங்க நட்பு என்றதுக்க எல்லாத்தையும் அடக்குவம். அது எங்க சுதந்திரம்.. ஏன் நட்புக்குள்ள இருந்தே பிள்ளையும் பெத்துக்குவம்.. அபோசனும் செஞ்சிக்குவம்.. கொண்டோம் போட்டும் பிளே பண்ணிக்குவம்... யார் கேட்கிறது எங்களை..! :):wub:

எஸ்கீயூஸ் மீ என்னத்தை நாம எதிர்கிறோமோ அது தான் நாளைக்கு பெரிசா வளர்ந்து நிற்கும் அந்த வகையில நல்லா போராடுங்கோ... :)

கலியாணம் கட்டிக்குவம்.. ஆனால் அதற்கு முதல் பலரோட புணர்ந்து பழகனும் அனுபவம் பெறனும்.. புணராமல் பழகனும்.. அதற்கெல்லாம் உதவிற இந்தக் காதலர் தினத்தைக் கொண்டாடும் எங்க சுதந்திரத்தைப் பறிக்காதைங்கோ..!

நாங்க நட்பா பழகிறதை நீங்க வக்கிரமா ஏன் பாக்கிறீங்க. நாங்க நட்பு என்றதுக்க எல்லாத்தையும் அடக்குவம். அது எங்க சுதந்திரம்.. ஏன் நட்புக்குள்ள இருந்தே பிள்ளையும் பெத்துக்குவம்.. அபோசனும் செஞ்சிக்குவம்.. கொண்டோம் போட்டும் பிளே பண்ணிக்குவம்... யார் கேட்கிறது எங்களை..!

நெடுக்ஸ் தாத்தா என்னும் நீங்க தாத்தா காலத்து சிந்தனையில இருக்கிறியள் கொஞ்சம் அதை விட்டு வெளியாள வாங்கோ தாத்தா :wub: ..பலரோடு புணர்ந்து அநுபவம் பெற வேண்டும் என்ற ஆட்கள் இருக்கீனம் இல்லை என்று சொல்லவில்லை ஆனா எல்லாரும் அந்த வகையில் இல்லை பாருங்கோ :) ..தாத்தாவிற்கு நட்பு பற்றிய தவறான கண்ணோட்டம் தான் கிடைத்திருக்கு உண்மையாக நட்பு என்றால் நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் நடக்காது பாருங்கோ..என்ன தான் பகிடியா கதைத்தாலும் நக்கல் அடித்தாலும் நட்பின் வட்டதோட தான் நிற்போம் அதை மீறமாட்டோம்...(சிலரை பற்றி மட்டும் ஏன் நாம் பார்க்க வேண்டும் :lol: )...

நான் கேட்கிறேன் நட்பு இல்லாம தனிய இருப்பீனமே அவை எல்லாம் 100% நல்லவை என்று நினைக்கிறியளே :) அவையிள தான் விசயமே இருக்கு..(ஏனேன்றா நட்பு என்ற வட்டத்தில் அவையள் பழகவில்லை)..சோ யாரை பார்த்தாலும் பிறிதொரு கண்ணோட்டம் தான் ஏற்படும் ஆனா நட்பு வட்டத்தில் எந்த தவறான கண்ணோட்டமும் ஏற்படாது... :)

காதலர் தினம் என்றாலே ஆணும்,பெண்ணும் காதலிக்கிறது என்ற தவறான கண்ணோட்டத்தில் அல்லவா இருக்கிறியள் ஏன் உங்கள் அம்மா,அப்ப, தங்கைச்சியை நீங்கள் காதலிக்கவில்லையா :wub: அவையோட சேர்ந்து கொண்டாடுங்கோ நல்ல நண்பரோடு சேர்ந்து கொண்டாடுங்கோ...ஏன் "காதலர் தினம்" என்றாலே அது என்னவொ என்ற பார்வை அதை விடுத்து வாங்கோ எல்லாம் சரியா இருக்கும் தாத்தா :) ஒகேயா...மலரண்ணி எப்படி இருக்கா தாத்தா.. :) .

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஆற்றில சில மாசு இருந்தாலும் ஆற்றை மட்டுமல்லவா பார்கிறோம் அத போல் காதலில் சில மாசுகள் இருந்தாலும் காதலை மட்டும் பாருங்கோ"

ஆஹா.. நல்ல போராட்டமா இருக்கிதே...

காதலிப்பவர்களிற்கு தாலிக்கயிறு தந்தால் வீடுகளில பெற்றோருடன் சிக்கல் ஒன்டும் படாமல் அப்பிடியே இலகுவாக லைபில கலியாணம் கட்டி செட்டில் ஆகிவிடலாமே?

இப்ப காதலித்தால் அந்த காதல் அங்கீகாரம் பெற்று கலியாணம் வரை போவதற்கு எத்தின பேரின்ட அனுமதிய பெறவேண்டி இருக்கிது. எத்தின தடைக்கற்களை தாண்டவேண்டி இருக்கிது.

ஆனா இது நல்ல ஒரு ஐடியாவா இருக்கிது... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

..தாத்தாவிற்கு நட்பு பற்றிய தவறான கண்ணோட்டம் தான் கிடைத்திருக்கு உண்மையாக நட்பு என்றால் நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் நடக்காது பாருங்கோ..

நட்புக்க பெட்டையளோட பொடியள் உரசுரதும் பொடியளோட பெட்டையள் உரசுரதும்.. அடங்குதோ..??! ஒரு ஆணும் பெண்ணும் அருக அருக கைகோர்த்திட்டு இருந்தா சில தாக்கங்கள் நிகழத்தான் செய்யும்...! அதை நட்பால போர்த்து மூடி நட்புக்கு கலங்கம் ஏற்படுத்தாதேங்க..!

இப்ப கேய் ஆக்களும் லெஸ்பியன் ஆக்களும் ஆரம்பத்தில நட்பு என்றுதான் வெளில சொல்லிக் கொண்டு சுத்திறவை. நம்ப ஜெயலலிதா ஆன்ரிக்கு ஒரு தோழி இருக்காவு அது போல..!

ஒரு ஆண் இன்னொரு ஆணோட நட்பு வைக்கிறதையே யோசிக்க வேண்டி இருக்குது இந்தக் காலத்தில... இதுக்க...>>>!

பழகும் வரை நட்பாம்.. அப்புறம் காமத்துக்கு தீனி போட காதலாம்.. ஆரை ஏய்கிறியள்..! இதை விட தனிய இருக்கிறது எவ்வளவோ தேறும்..!

ஏதோ நமக்கென்றா... உதுக்குள்ள நிறைய திருகுதாளங்கள் தான் நடக்கிறதாப்படுகுது..!

உண்மையான நட்பு.. உண்மையான காதல் இதெல்லாம் இப்ப உலகத்தில அருகிப் போயிட்டுங்கோ..!

இப்ப எல்லாம் அவரவர் தங்கட சுயநலன்களை முன் வைச்சுத்தான் நட்பும் வைக்கினம்.. காதலென்றும் திரியினம்..! உந்தச் சுத்துமாத்துகளுக்கு நீங்கள் நட்பு காதல் என்று பெயரிடுவியள். அதைக் கேட்டு பூம் பூம் என்று தலையாட்ட நாங்கள் என்ன.............???! :wub::wub:

Edited by nedukkalapoovan

நட்புக்க பெட்டையளோட பொடியள் உரசுரதும் பொடியளோட பெட்டையள் உரசுரதும்.. அடங்குதோ..??! ஒரு ஆணும் பெண்ணும் அருக அருக கைகோர்த்திட்டு இருந்தா சில தாக்கங்கள் நிகழத்தான் செய்யும்...! அதை நட்பால போர்த்து மூடி நட்புக்கு கலங்கம் ஏற்படுத்தாதேங்க..!

இப்ப கேய் ஆக்களும் லெஸ்பியன் ஆக்களும் ஆரம்பத்தில நட்பு என்றுதான் வெளில சொல்லிக் கொண்டு சுத்திறவை. நம்ப ஜெயலலிதா ஆன்ரிக்கு ஒரு தோழி இருக்காவு அது போல..!

ஒரு ஆண் இன்னொரு ஆணோட நட்பு வைக்கிறதையே யோசிக்க வேண்டி இருக்குது இந்தக் காலத்தில... இதுக்க...>>>!

பழகும் வரை நட்பாம்.. அப்புறம் காமத்துக்கு தீனி போட காதலாம்.. ஆரை ஏய்கிறியள்..! இதை விட தனிய இருக்கிறது எவ்வளவோ தேறும்..!

ஏதோ நமக்கென்றா... உதுக்குள்ள நிறைய திருகுதாளங்கள் தான் நடக்கிறதாப்படுகுது..!

உண்மையான நட்பு.. உண்மையான காதல் இதெல்லாம் இப்ப உலகத்தில அருகிப் போயிட்டுங்கோ..!

இப்ப எல்லாம் அவரவர் தங்கட சுயநலன்களை முன் வைச்சுத்தான் நட்பும் வைக்கினம்.. காதலென்றும் திரியினம்..! உந்தச் சுத்துமாத்துகளுக்கு நீங்கள் நட்பு காதல் என்று பெயரிடுவியள். அதைக் கேட்டு பூம் பூம் என்று தலையாட்ட நாங்கள் என்ன.............???!

தாத்தா ஏன் உங்களின் பார்வை உரசுற நட்பு மேல மட்டும் தான் படுது மற்ற நல்ல நட்பு மேல எல்லாம் உங்களுடைய பார்வை படுதில்லை (ஒரு வேளை வயசு போன படியாலோ :lol: )..நிச்சயமாக கையை கோர்த்து நட்பை கலங்கபடுத்துவர்கள் ஒரு வகையினர் அதற்குல் எல்லாரையும் கொண்டு வருவது அவ்வளவு அழகல்ல தாத்தா... :(

ம்ம்..கேய்ஸ் & லெஸ்பியன்ஸ் ஆட்களும் நட்பு தான் ஆனால் அவைய அப்படியே இனம்காணலாம் தானே தாத்தா ஒருவரை பார்த்தவுடனே அவர் கேய் என்று சிட்னியில இருக்கிற 6 வகுப்பு பிள்ளையும் சொல்லும் அவரின்ட நடை மற்றது அவை தங்களை அடையாளம் காட்ட குத்தி இருப்பீனம் சில இடங்களிள :o ...மற்றது அவையின்ட டிரஸ் ஸ்டைல்..(என்னும் சொல்லலாம் சொன்னா வெட்டுபட்டுவிடும் :( )..அதே மாதிரி லெக்ஸ்பியன் ஆட்களையும் இலகுவில இனம் கண்டு கொள்ளலாம் பாருங்கோ சோ அவைய போய் நட்பு வட்டத்தில சேர்கிறது என்ன வகையில் நியாயம் தாத்தா ...ஜெயலலிதாவும் அவா தோழி பற்றியும் சொன்னியள் ம்ம்ம் ஏற்று கொள்வோம் அவை என்ன செய்தவை என்று எங்களுக்கு தெரியாது தானே தாத்தா சோ பார்க்காத விசயத்தை பற்றி கதைக்கிறது அவ்வளவு நல்லதல்ல தானே... :(

தனிய இறுக்கிறது தேறாது தாத்தா அவையின்ட மனதில தான் இப்படியான எண்ணங்கள் விளைந்திருக்கும் பாருங்கோ..திருகு தாளங்கள் எல்லா இடத்திலையும் தான் நடைபெறுகிறது தாத்தா.. :(

அதற்காக ஒட்டு மொத்த நட்பு மீதும் காதல் மீது பழி சொல்வதை எவ்வாறு ஏற்று கொள்ளமுடியும் பாருங்கோ..உண்மையான காதல் உண்மையான நட்பு இன்னும் அருகி போகவில்லை ஆனா பார்க்கும் கண்கள் தான் வித்தியாசமாக நோக்கின்றன் வித்தியாசமாக சிந்திக்கின்றன தாத்தா :( ..நெடுக்ஸ் தாத்தாவே நட்பை பற்றி இப்படி சிந்தித்தா சாதாரண இன்னொருவர் இதை விட கேவலமான கண்ணோட்டத்தில் தான் நட்பை பார்பார் இப்படியே நட்பு வந்து ஒவ்வொருவரினதும் தவறான கண்ணோட்டத்தில் மழுங்கடிக்கபடுகிறது :huh: ...மற்றும்படி உலகில் நிஜமான பல காதல்கள் பல நட்புகள் இன்னும் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன... :lol:

தாத்தா பூம் பூம் என்று தலையாட்ட வேண்டாம் வாசித்து நிதானமா சிந்தித்து பூம் பூம் என்று ஆட்டாம மெல்ல ஆட்டலாம் தலையை தாத்தா... :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஆற்றில் மீன் நீந்துவது ஆற்றிற்கு வலிகாது அதை போல் நட்பை கொச்சை படுத்தினாலும் நட்பிற்கு வலிக்காது"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம போறப்பா. தாலி கட்டி காதலிக்கிறது என்ன விளையாட்டா. தலைல பாறைக் கல்ல சுமக்க வைச்சிட்டு.. ஓடு என்றது போல..! சும்மா ரைம் பாஸ் பண்ணிட்டு.. ஒட்டினமா.. தொட்டமா..பழகினமா.. சுகித்தமா..கழற்றினமா.. விட்டமா.. தெரியாத மாதிரி போனமா.. என்றிருக்கிற எங்க சுதந்திரத்தைப் பறிக்கிறாங்க..!

இந்த ஞானோதயமெல்லாம் மூளையின்ரை எந்தப்பக்கத்திலையிருந்து உதிக்குதோ ஆருக்குத்தெரியும் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.