Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

Featured Replies

ஆழ்ந்த அனுதாபங்கள்

கடந்த வருட இறுதியில் திரு.சிவநேசனை சந்தித்து கதைக்கும் வாய்ப்பு கிட்டியது. மிகமிக ஒரு அறிவான ஆற்றலான பேச்சாளர். காலம் கிளைமோரில் வந்து நின்றுவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவநேசனின் குடும்பத்துக்கும் அவரது சாரதியின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்

இவரை என்னகு சின்னனில் யூனியனில் வேலை செய்யும் போதே தெரியும் அதிகம் பேச மாட்டார் அடுத்து சைக்கிளில் போகும் போது தன்னை பாக்கும் எல்லாரையும் சிறு புன்னகையுடன் தலையாட்டுவார்.......

சிவநேசன் மற்றும் அவர் சாரதி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :huh:

முதலில் சிங்கள அரசின் படுகொலை கும்பலினால் படுகொலை செய்யப்பட்ட சிவநேசன் ( பா.உ ) அவர்களிற்கும் அவருடன் பலியான சாரதிக்கும் ஓரு கணம் அஞ்சலி செலுத்திக் கொண்டு அவர்களது குடும்பத்தாருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தமிழர் தரப்பு பல இழப்புக்களை அடுத்தடுத்து இழந்து வருவது மிக மிக வேதனையானது தமிழ்ச்செல்வன் அண்ணை பற்றி அழுது புலம்பி கதைத்து முடிப்பதற்குள் கொழும்பில் மகேசுவரன் அவரைப்பற்றி கதைத்து முடிப்பதற்குள் சாள்சின் இழப்பு அந்த சிறு இடைவெளிக்குள் அடுத்ததாக தவம் அதற்கிடையில் அடுத்தாக சிவநேசன் அவர்களை கதைக்கவேண்டியதாயிற்று அதுவும் சிவராத்திரி தினத்தில் .....

கடந்த 2006 ரவிராயின் இறுதி நிகழ்வு கொழும்பில் நடைபெற்ற பொழுது நண்பன் கNஐந்திரனின் அறிமுகத்தினால் ஏற்பட்ட முதல் சந்திப்பின் பொழுது பல நாட்களாக பழகியது போல மிக நெருங்கி பழகியதை இன்னைறய நாளில் நினைக்க வேண்டியாயிற்று ! முதல் சந்திப்பின் பின்பு விடைபெற்ற பொழுது " தம்பி கொழும்பில கவனம் " என்று சொல்லியனுப்பியது மறந்திட முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தமிழ் தலைவர்களைக் கொல்கின்ற சிங்கள அரசின் மனதில் சூழ்ச்சியு;ம, நயவஞ்சக எண்ணங்களும் இருக்கக் கூடும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் பா.உவிற்கு அஞ்சலி செலுத்த தேசியத் தலைவர் அவர்கள் வருவார்கள், இனம் காணலாம் என்று அவரின் பாதுகாப்புக்கு இடையூறு செய்யச் சிங்கள அரசு முயற்சிக்கலாம். எனவே இச் சந்தர்ப்பங்களில் தலைவரோ, தளபதிகளோ அவதானமாக இருத்தல் நலம்.

புத்தி சொல்வது அர்த்தமில்லை. ஆனால் அவதானத்துக்கான வேண்டுகோள் மட்டுமே இது.

மாமனிதர் சிவநேசன் மற்றும் அவர் சாரதி பெரியண்ணன் மகேஸ்வரராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

:rolleyes:

மாமனிதர் சிவநேசன் அவர்களுக்கும் அவருடன் உயிரிழந்த சாரதி பெரியண்ணன் மகேஸ்வரராஜா அவர்களுக்கும் அஞ்சலிகள்.

சிவநேசன் எம்.பி படுகொலை செய்ததிற்கு நோர்வே கண்டனம் வெளியிட்டது போக ... கடந்த நவம்பரில் தமிழ்ச்செல்வன் அண்ணை விமானத்தாக்குதலில வீ.சாவிற்கு நோர்வே கண்டனம் தெரிவிக்கவில்லை என்று புலம்பின ஈட்கள் இப்ப சிவநேசன் எம்.பி பலியானதிற்கு அடிக்கிற கூத்துகள் சொல்லி மாளாது பாருங்கோ ,,,,,

என்ன கேவலம் சிவசேசன் எம்.பியின்ர இறுதி நிகழ்வு நாளை 08.03.2008 அன்று வன்னியில் நடக்கப் போகின்ற நேரத்தில கண்டன அறிக்கை விட்ட நோர்வேயிலேயே எங்கட ஆட்கள் கொண்டடப் போகினம் இசை யாகம் என்று கூத்தடிக்கப் போகினம். என்ன கொஞ்சம் விளங்கவில்லை எண்டால்

இந்த தொடுப்பிலை போய் பாருஞ்கோ !!!

http://arjalaja.com/

நல்ல விடுதலை உணர்வு பாருஞ்கோ எங்கட சனத்திற்கு !

மாமனிதர் சிவநேசன் அவர்களுக்கும் அவருடன் உயிரிழந்த சாரதி பெரியண்ணன் மகேஸ்வரராஜா அவர்களுக்கும் அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.