Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள்

Featured Replies

இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளிடையே யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள் இடம் பெறுவதாகவும் பெரும் இழப்புகள் இரு பகுதிக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் களத் தகல்கள் தெரிவிக்கின்றன.

http://www.ajeevan.ch/

போட்டு தாக்கு * போட்டு தாக்கு **** லே போட்டு தாக்கு

வட போர்முனையான முகமாலை முன்னரங்கப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

முகமாலையில் படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு

[வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2008, 06:17 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வட போர்முனையான முகமாலை முன்னரங்கப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1:00 மணிக்கு இம் முன்நகர்வினை படையினர் மேற்கொண்டனர்.

சுமார் 1 மணிநேரம் 30 நிமிடம் வரை இடம்பெற்ற இம் மோதலில் விடுதலைப் புலிகளால் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

படையினர் அவர்களின் நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

புதினம்

இதை தான் அஜீவன் அண்ணாகு இரு பக்கத்திலும் கடும் இழப்பு எண்டு ஆப்பு வைச்சு செய்தி கொடுத்தார்களோ

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் அஜீவன் அண்ணாகு இரு பக்கத்திலும் கடும் இழப்பு எண்டு ஆப்பு வைச்சு செய்தி கொடுத்தார்களோ

இருக்கலாம்

  • தொடங்கியவர்

இதை தான் அஜீவன் அண்ணாகு இரு பக்கத்திலும் கடும் இழப்பு எண்டு ஆப்பு வைச்சு செய்தி கொடுத்தார்களோ

இருக்கலாம்

உண்மைகள் உடனே வெளி வருவதில்லை.

ஒவ்வொரு முறையும் 2-3 பேர் இறந்ததாக வருகிறது.

பாராளுமன்றத்தில் உண்மை இப்படி வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுவே உண்மை!

சில வேளை 2-3 நாட்களில் நிலவரம் ஆறிய பின்னர் வரும்.

பலர் சண்டை நடக்கிறது.

தகவல்களை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே உண்மை!

சில வேளை 2-3 நாட்களில் நிலவரம் ஆறிய பின்னர் வரும்.

பலர் சண்டை நடக்கிறது.

தகவல்களை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

எதை வைத்து இது உண்மை என்கின்றீர்அஐPவன்???

  • கருத்துக்கள உறவுகள்

அஞீவன்,காய்க்கின்ற மரங்களின் மேல் கல்லெறி விழும்.

  • தொடங்கியவர்

இதுவே உண்மை!

சில வேளை 2-3 நாட்களில் நிலவரம் ஆறிய பின்னர் வரும்.

பலர் சண்டை நடக்கிறது.

தகவல்களை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

எதை வைத்து இது உண்மை என்கின்றீர்அஐPவன்???

ஸ்ரீலங்காவின் ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸின் எழுத்தாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம், மற்றும் புகைப்பட கலைஞர் கே வீரசிங்க ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று அதிகாலை கொட்டாஞ்சேனையில் உள்ள திஸ்ஸநாயகத்தின் நண்பரான அச்சகத்தை வைத்திருக்கும் ஜசிகரனின் வீட்டுக்கு சென்று எம் டி வி தொலைக்காட்சியில் பணிபுரியும் அவரின் மனைவி வடிவேல் வளர்மதியை கைதுசெய்தனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர் திஸ்ஸநாயகமும் அவரின் புகைப்படப்பிடிப்பாளரும் கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட சென்ற போது அவர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவில்லை

இப்படியான நிலைகளால் செய்தியாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

2-3 நாட்கள் ஆறிய பின் வரும்

இன்று மாலை கூட பிரியதர்சன யாபா

யுத்தம் மற்றும் அரச இரகசியங்ளை செய்தியாக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

மறு புறத்தே செய்தியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் குகதாஸன்?

இராணுவத்தினர் கொல்லப்படுவதை விட

கண்ணி வெடிகளால் கால்களை இழக்கின்றனர்.

இது மன நிலை பாதிப்பை உண்டாக்குவதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

இறப்பு என்பது அதோடு முடிவது

காயம் என்றால் உராய்வு அல்ல?

இது அங்கவீனம்!

இது பலவீனத்தை உருவாக்கும் விடயம்.

கடந்த மாத இறப்புகளை போய் பாருங்கள்.

அடுத்து பாராளுமன்றத்தில் கூறும் புள்ளி விபரத்தை பாருங்கள்........

உண்மை விளங்கும்?

செய்தியாளன் உண்மை பேசுவான்.

அடிபடுவோர் தமக்கு சாதகமானதை மட்டுமே

பதிவாக்குகிறார்கள்!

நன்றி!

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இல்லை

நான்கேட்டது

பாராளுமன்றத்தில் அறிவித்தவை

உண்மையென்று எப்படி அறிகிறீர்கள்???

  • தொடங்கியவர்

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இல்லை

நான்கேட்டது

பாராளுமன்றத்தில் அறிவித்தவை

உண்மையென்று எப்படி அறிகிறீர்கள்???

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவே உண்மை!

சில வேளை 2-3 நாட்களில் நிலவரம் ஆறிய பின்னர் வரும்.

பலர் சண்டை நடக்கிறது.

தகவல்களை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

எதை வைத்து இது உண்மை என்கின்றீர்அஐPவன்???

ஒரு நாளுக்கு மூண்டு........ மாதத்தில 30 நாள்...... 3 X 30 = 90 ........உதோட மட்டகளப்பு...... கொழும்பு....... யால........ தாக்குதலகள் எண்டு கூட்ட 104...... அதுக்கு மேலவும் வருகிது....... உண்மை செய்தி போல தென்படுது.........

இதேமாரி எங்கட வொடி வாங்கின கணக்குக்கும் அறிவித்த மாவீரர் கணக்குக்கும் கிட்டத்தட்ட சரி வருது........ அப்பிடியெண்டா பொம்மர் அடிச்சதால....... களத்தில சண்டைபிடிச்சதால....... எங்களுக்கு இழப்புகள் இல்லையெண்டு கருதிறதோ........ அல்லது குடுத்த வெடியள்தான் எங்ட கணக்குக்க இருக்கும்........ மற்றதெல்லாம் புலியள் இன்வின்சிபிள் எண்டுபோட்டு இருக்கிரதோ!!!!!!!விழங்கேல......... தெரிஞ்சவ விழங்க படுத்துங்கோ................

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின்

ஒரு பொய்யை நாம் மீண்டும்மீண்டும்

மக்களிடம் சொல்லி..............................

அதை உண்மையாக்கும் முயற்சிக்கு தூது போகின்றோம் என்று எடுத்துக்கொள்ளலாமா???

  • கருத்துக்கள உறவுகள்

போரில் கொல்லப்படும் இராணுவ வீரர்கள் குறித்த சரியான தரவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லையென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண குற்றம் சாட்டினார்

நன்றி:- லங்காஸ்ரீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.