Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றுக்சானா

Featured Replies

அவை மடியிலை இருக்காயினம்.. மடிக்க மறைச்சு வைச்சிட்டு இருப்பினமே ஆயிரம் பிரச்சனைகள். அதுதான்.. யோசிக்கிறார்..! :lol::rolleyes:

அவை தங்கடை பிரச்சனையைத் தாங்களே தீர்ப்பினம். அவையின்ர பிரச்சனையைத் தாங்களே தீர்க்கும்போது, அவை ஏன் மற்றவைக்குச் சொல்லி அவையையும் வேதனைப் படுத்த வேண்டும். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவை தங்கடை பிரச்சனையைத் தாங்களே தீர்ப்பினம். அவையின்ர பிரச்சனையைத் தாங்களே தீர்க்கும்போது, அவை ஏன் மற்றவைக்குச் சொல்லி அவையையும் வேதனைப் படுத்த வேண்டும். :rolleyes:

அவைட பிரச்சனை அவையாள தீர்க்கப்படாம சமூகப் பிரச்சனையா எல்லோ உருவெடுக்குது. அப்படி இருக்கேக்க.. தாய் தகப்பன் தான் புத்திமதிகளைச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகினம்..!

பிள்ளை பிழைவிடும் வரைக்கும் பெற்றார் தேவையில்ல. பிழை விட்டதும் கண்டிப்பு பெற்றாரை நோக்கியும் வருகுது. அது எந்த நாட்டில என்றாலும் சரி..! :lol:

Edited by nedukkalapoovan

அவைட பிரச்சனை அவையாள தீர்க்கப்படாம சமூகப் பிரச்சனையா எல்லோ உருவெடுக்குது. அப்படி இருக்கேக்க.. தாய் தகப்பன் தான் புத்திமதிகளைச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகினம்..!

பிள்ளை பிழைவிடும் வரைக்கும் பெற்றார் தேவையில்ல. பிழை விட்டதும் கண்டிப்பு பெற்றாரை நோக்கியும் வருகுது. அது எந்த நாட்டில என்றாலும் சரி..! :rolleyes:

தாய், தகப்பன் அந்தந்த வயதிலை சொல்ல வேண்டிய புத்திமதிகளைச் சொன்னால், பிள்ளைகள் ஏன் தவறான வழிக்குப் போகுதுகள்?

எந்தப் பிள்ளையும் மண்ணில் பிறக்கையிலே நல்ல பிள்ளைதான். அது வழிதவறிப் போவதும், முன்னேறுவதும் பெற்றோரின் கையிலேயே உள்ளது.

அவை ஏன் உங்களுக்கு உபத்திரவம் தரப் போகினம். நீங்கள் குடுக்காமல் இருந்தால் சரி. இப்ப இருக்கிற பிள்ளையளே தெளிவாத் தான் இருக்கினம். இனி வாற தலைமுறை, இன்னும் தெளிவா இருப்பினம். அவை உங்கடை மடியிலை இருப்பினம் எண்டு எதிர்பார்க்காதையுங்கோ

இல்ல எண்ட பிள்ளைகள் எண்டால் நல்லா செல்லம் குடுத்து அவேய மடியில வச்சுத்தான் வளர்ப்பன். பிறகு செல்லம் கூடி அப்பாட மடியிலயே பிள்ள இருந்துவிடக்கூடாது தானே.

(கொஞ்சம் ஓவரா கற்பனை பண்ணுறனோ? )

அட சம்மந்தியா..(என்னும் நேக்கு கல்யாணமே நடக்கல்ல அதுகுள்ள :) )..என்னால முடியல்ல..எனக்கு இதில ஒன்னும் ஆட்சேபனை இல்லை குருவே..(பேஷா பண்ணிகோவமே :rolleyes: )வேண்டும் என்றா இப்பவே தட்டையும் மாற்றி கொள்வோம்..(இது எப்படி இருக்கு)..அட எனக்கு தான் பெண் குழந்தை பிறக்க வேண்டும் பிகோஸ் நேக்கு கேள் பேபி என்றா தான் ரொம்ப நன்ன விருப்பம்.. :lol: (கீயூட்டா இருக்கும் என்ன மாதி :D ரி)...ரொம்ப கொடுமையா இருக்குமோ..அட சீதனம் மாட்டர் இருக்கோ பரவால்ல நானே தாரன்..(காசை வைத்து தான் என்ன செய்ய போறோம் அது தான் :lol: )..

ஆனா ஒன்று என்ட மகளை கண் கலங்காம வைத்திருக்க வேண்டும் சொல்லிட்டன் :o அவள் அழுதால் என்றா அதற்கு பிறகு நான் தாங்க மாட்டன் சொல்லிட்டன்.. :( (அட என்னும் நான் பேபியாக்கும் என்ன :( )...

அப்ப நான் வரட்டா!!

ஓம் கட்டாயம். இப்பவே தட்ட மாத்திக்கொள்ளுவம். தட்டுல என்னத்த வச்சு தாறது? அதையும் ஒருகால் சொல்லுங்கோ.

இல்ல எண்ட பிள்ளைகள் எண்டால் நல்லா செல்லம் குடுத்து அவேய மடியில வச்சுத்தான் வளர்ப்பன். பிறகு செல்லம் கூடி அப்பாட மடியிலயே பிள்ள இருந்துவிடக்கூடாது தானே.

(கொஞ்சம் ஓவரா கற்பனை பண்ணுறனோ? )

ஓம் கட்டாயம். இப்பவே தட்ட மாத்திக்கொள்ளுவம். தட்டுல என்னத்த வச்சு தாறது? அதையும் ஒருகால் சொல்லுங்கோ.

செல்லம் குடுக்கிறதிலை பிழையில்லை. அதோடை கொஞ்சம் கண்டிப்பையும் வைச்சீங்களெண்டால் பிரச்சனையில்லை. இல்லையெண்டால் வளர்ந்தாப் பிறகு அவைதான் கஷ்டப்படுவினம். எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுச் செய்யுங்கோ. அதோடை அந்தந்த வயதிலை நீங்கள் எப்பிடி நடந்து கொண்டனீங்கள் எண்டதையும் (பிளாஷ்பேக்) கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ :lol::lol:

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எழுதின கதையாக்கும் என்று வந்து பார்த்தால் உண்மைக்கதையாக இருக்கிறது. அரபு நாடுகளில் வெளினாடுகளில் பிறக்கும் பல பெண்கள், அவர்களது பெற்றோர்களினால் பெற்றோர்களின் பிறந்த இடத்துக்கு கொண்டு சென்று அப்பெண்ணின் வயதினை விட அதிக வயதுடையவர்களுடன் கட்டாயத் திருமணத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

உப்பிடித்தான் என்னோட தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்ற மாணவி ஒருத்தியை 8ம் வகுப்பிற்கு பிறகு கல்வியை நிறுத்திவிட்டார். நல்ல கெட்டிக்காரி. நான்கைந்து வருடங்களுக்கு பின்பு, எங்கட ஊர் கோவில் மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடும் போது பந்து கோவில் அய்யர் வீட்டுக்குள்ள விழுந்துட்டுது. பந்தை எடுக்கப் போனால், அக்கோவிலில் புதிதாக வந்த அய்யர் அம்மாவை எங்கேயோ பார்த்த ஞாபகம் எனக்குத் தோன்றியது. அவர் தான் என்னுடன் படித்த மாணவி. இரு குழந்தைகளுக்கு தாயார். இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்த அய்யர் அம்மாவின் மகளும் பிறகு வளர்ந்து பிற்காலத்தில் 14 வயதில் கல்யாணம் செய்து கோண்டார். எங்களின் வகுப்பில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அச்சமயத்தில் கல்யாணம் செய்யவில்லை.

நெடுக்கு எழுதின கதையாக்கும் என்று வந்து பார்த்தால் உண்மைக்கதையாக இருக்கிறது. அரபு நாடுகளில் வெளினாடுகளில் பிறக்கும் பல பெண்கள், அவர்களது பெற்றோர்களினால் பெற்றோர்களின் பிறந்த இடத்துக்கு கொண்டு சென்று அப்பெண்ணின் வயதினை விட அதிக வயதுடையவர்களுடன் கட்டாயத் திருமணத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

உப்பிடித்தான் என்னோட தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்ற மாணவி ஒருத்தியை 8ம் வகுப்பிற்கு பிறகு கல்வியை நிறுத்திவிட்டார். நல்ல கெட்டிக்காரி. நான்கைந்து வருடங்களுக்கு பின்பு, எங்கட ஊர் கோவில் மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடும் போது பந்து கோவில் அய்யர் வீட்டுக்குள்ள விழுந்துட்டுது. பந்தை எடுக்கப் போனால், அக்கோவிலில் புதிதாக வந்த அய்யர் அம்மாவை எங்கேயோ பார்த்த ஞாபகம் எனக்குத் தோன்றியது. அவர் தான் என்னுடன் படித்த மாணவி. இரு குழந்தைகளுக்கு தாயார். இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்த அய்யர் அம்மாவின் மகளும் பிறகு வளர்ந்து பிற்காலத்தில் 14 வயதில் கல்யாணம் செய்து கோண்டார். எங்களின் வகுப்பில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அச்சமயத்தில் கல்யாணம் செய்யவில்லை.

Thamilachchi Posted Mar 16 2008, 01:38 AM

கந்தப்பு ஜயா அந்த அம்மாவுக்கும் இப்ப வயது போய்யிருக்கும்.

சிட்னியில் எங்களது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவரையும் 14 ,15 வயதில் அவருடைய தகப்பனார் ஈராக்குக்கு கூட்டிக் கொண்டு சென்று 50 வயதுடைய ஒருவருக்கு கட்டி வைத்தார். அடுத்த மகளுக்கு இப்ப 12 ,13 வயது இருக்கும். ஒடிப் பிடித்து விளையாடும் சிறுமி. அவரையும் அவரது தகப்பன் அச்சிறுமி வயதுக்கு வந்தபின்பு ஈராக்குக்கு கூட்டிக் கொண்டு கல்யாணம் கட்டுவார் என்று தாயார் கவலைப் படுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.