Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ொழும்பின் 3 மலர்ச்சாலைகளில் 143 படையினரின் உடல்கள்- பலி எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு

Featured Replies

முகமாலை, கிளாலி மோதல்களின் போது கொல்லப்பட்ட 143 இராணுவப் படைவீரர்களது சடலங்கள் கொழும்பில் உள்ள மூன்று மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.,.........

தொடர்ந்து வாசிக்க....................

http://isoorya.blogspot.com/2008/04/143.html

வட போர்முனையில் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்புத் தாக்குதலில் 176 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அடியோட புலிகள் உடனடியாக வடக்கில ஒரு பாய்ச்சல நடத்தினால் நிச்சயமாக ராணுவம் முகமாலையை விட்டுப் பின்னாக்ர்ந்திருக்கும். ஓடத் தொடங்கீட்டாங்கள் எண்டால் கலைக்கிறது சுலபம்.

இப்போதுதான் கணக்கெடுப்பு நடக்கிறது. மொத்தம் எத்தனை களத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதோட திருந்தினால் அவயளுக்கு நல்லது. பொன்சேகா இனி கதையை குறைக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்களவர்களால் நடத்தப்படும் இணையத் தளமான "லங்கா ஈ நியூச்" இல், இவ்வாறு கொழும்பிலுள்ள 3 மலர்ச்சாலைகளில் கைய்யளிக்கப்பட்டு இருக்கும் 143 இறந்த 53 ஆவது டிவிஷனின் விசேட கமாண்டோ படைகளின் சடலங்களும் முகமாலைக் களத்தில் பின்வாங்கிய ராணுவத்தால் கொண்டுவரப்பட்டவை என்றும், இன்னும் நாகர்கோவில் நடந்த மோதல்களில் இறந்த படையினரின் உடல்கள் கள நிலை சரியில்லாததால் எடுத்துவரப்பட முடியாமல் தாமதமாவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் புலிகளால் கைப்பற்றப்பட்டு நல்ல நிலையில் இருந்த 28 சடலங்கள் சென்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இருநாள்ச்சமரில் இறந்த ராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற துருப்புக்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என தெரிய வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.