Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகேஸ்வரி படுகொலைக்கு புலிகள் மீது சங்கரி கண்டனம்

Featured Replies

ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:

இது விடுதலைக்காக போராடுவதாக கூறுகின்ற பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மோசடித்தனமான செயலாகும்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஒரு சட்டத்தரணியும் இ ஈ.பி.டி.பியின் முழுநேர செயற்பாட்டாளருமாவர். நான் அறிந்த வகையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக சேவகியாக செயற்பட்டவர். தான் கற்ற சட்டத்துறையைக் கைவிட்டு அதிகப்படியான நேரத்தை இந்தியாவிலும்இ இலங்கையிலும் அகதிகள் மத்தியிலும் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்கள் மத்தியிலும் அவர்களின் நன்மைக்காக உழைத்தவர். நான் நன்கு அறிந்த வகையில் அவரை ஓர் நேர்மையானஇஅமைதியான தன் நாட்டையும் அம்மக்களையும் நேசிக்கும் ஒரு பெண்மணியாக கருதுகிறேன். உடல் நலம் குன்றியிருந்த தனது தாயரை தன் சொந்த ஊரான கரவெட்டிக்குப் பார்க்க சென்றிருந்தபோது இப்படுகொலை நடந்துள்ளது.

மகேஸ்வரி வீரமிக்க ஒரு பெண்மணியாக ஏற்கப்பட வேண்டியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களில் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று தன்னை எதிர்நோக்கிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது அரசியலில் ஈடுபட்ட ஒரேயொரு பெண்மணி ஆவர். திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று செல்வி மகேஸ்வரியும் நிராயுதபாணியாக பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாத வேளையில் வீட்டில் வைத்தே சுடப்பட்டுள்ளார். சரித்திரத்தில் அவர் ஒரு வீராங்கணையாக இடம்பெற வேண்டியவர். அவர் ஓர் அப்பாவியும் ஒரு சிறந்த சமூக சேவகியுமாவர்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது தனது மக்களுக்கு சேவை செய்வதற்காக துணிந்து வெளிப்பட்டு செயலாற்றியவரின் சேவை தமிழ் மக்களுக்கு இச் சம்பவத்தால் மறுக்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியான இப் பெண்மணியை அநாகரிகமான முறையில் படுகொலை செய்தமை வெட்கித் தலைகுனிய வைக்கும் நடவடிக்கையாகும்.

எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் பெற்றோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அவருடன் பல ஆண்டுகாலம் உழைத்த ஈ.பி.டி.பி.தோழர்களும் அவரை நேசித்து அவர் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

உண்மைக்காக உழைக்கும் அத்தனை பேரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான உலக பிரசித்திப் பெற்ற ஈவிரக்கமற்ற கொடூரமான மனித உயிர்களின் பெறுமதி தெரியாத பயங்கரவாதிகளின் செயலை கண்டிக்க வேண்டும் என்று உள்ளது.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்
:wub: மகேஸ்வரியின்ர புருஷன் டக்கிளஸுக்கே கவலை இல்லையாம், இந்தக் கட்டையில போற கிழட்டுக்கு ஏன் நோகுது ?????!!!!!

:wub: மகேஸ்வரியின்ர புருஷன் டக்கிளஸுக்கே கவலை இல்லையாம், இந்தக் கட்டையில போற கிழட்டுக்கு ஏன் நோகுது ?????!!!!!

நானும் இருகிரன் என்னையும் கவனியுங்க[எந்த விதத்தில் என எனக்கு தெரியாது] என சொல்லுறார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற விசயத்தில உந்த ஆள் லேசுப்பட்ட ஆள் இல்லை கண்டியளோ .

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: மகேஸ்வரியின்ர புருஷன் டக்கிளஸுக்கே கவலை இல்லையாம், இந்தக் கட்டையில போற கிழட்டுக்கு ஏன் நோகுது ?????!!!!!

அதுதான் அந்த ஆள்...... அடிக்கடி சொல்லுது அவா சமூகசேவகி என்றும் அதை தான் பல தடவைகள் பார்த்ததாகவும். உங்களுக்கு விளங்கவில்லையா?

இனி கட்டையிலபோற நேரம் என்னத்தை அந்தாள் செய்யும் பார்க்க மட்டும்தானே முடியும்! அதுக்கு மகேசக்கா படம் காட்டியிருக்கா. நோகாமல் என்ன செய்யும் அப்புவிற்கு??

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லுசுகளுக்கு சும்மா தட்டச்சு செய்ய தெரியுதே தவிர தமிழை ஒழுங்கா பயன்படுத்த தெரியவில்லை.

தன் தாயர் என்பதை..... சுருக்கி. தமிழ்தாய் நோய்வாய் பட்டிருக்கையில் சேவைசெய்ய சென்ற வேளை வீரதிலகம்.......... சமூகபணியையே இலங்கையில் முதன் முதலில் அறிமுகபடுத்தி அதற்காகவே வாழ்ந்த சமூகசேவை பேரோளி........ ஏழைகளின் வீட்டு கூரைகளில் ஏறி நடந்த வீரமணி. என்று எவ்வளவு அழகாக எழுதலாம். எழுதுறதுதான் செய்யற ஒரே ஒரு வேலை அதையும் ஒழுங்கா செய்ய தெரியுதில்லை.

எதிர்பார்த்தவனை எதிர்பாராத நேரத்தில் குறிவைப்பது....... வீரத்தின் இன்னோரு வியூகம். கொழும்பில் சிங்கள ஆமியை வீட்டை சுற்றி விட்டு விட்டு வீட்டுக்குள்ளே அதுவும் குறித்த சிலருடனேயே சமூகசேவை செய்தவா........ நிரயுத பணியாக கொழும்பில் நின்றிருக்கலாமே? டங்கிளசையும் போட்டாபிறகு இதுகள் இப்படித்தான் கதையளக்கும் நிராயுதபணியாக நிற்கேக்க....... இவையள் மற்றைய நேரமெல்லாம் போர்களத்தில நிக்கிறவை பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சரியாகச் சொன்னீர்கள் மருதங்கேணி. எங்க, ஆரைப் போட்டுத்தள்ளுறாங்கள், நாங்களும் இருக்கிறம் எண்டு காட்ட ஒரு கண்டணக் கடிதம் எழுதலாம் என்று திரியும் இந்தக் கட்டையில போறது, மகேசக்காவைப் போட்டதுதான் தாமதம், உடனே மூக்கால அழத் தொடங்கீட்டுது.

போட்டதே டக்கிளசு, அதுக்குள்ள இதுக்கு அவசரம். சிலவேளை மகேசக்கா டக்கியை விட்டு விட்டு கிழவனோடு வந்து சேர்ந்து செட்டிலாகலாம் எண்டு பிளான் பண்ணியிருந்தாவோ என்னவோ ??!!!

சமூக சேவகியாகச் செயற்பட்டரரென்று ஆனந்த சங்கறியே சான்றுதழ் கொடுத்துவிட்டார்.

சமூக சேவையெண்டா என்னென்டு நான் சொல்லத்தேவையில்லைத்தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.