Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீளமான வசனத்த எழுதுதல்

Featured Replies

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய,

  • Replies 145
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ

Edited by லீ

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும்

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது

Edited by லீ

  • தொடங்கியவர்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஒடி ஒளிந்து கொண்டோம்.

  • தொடங்கியவர்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட்டது.

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன் தான் என்று குழம்பி விட்டார்.

  • தொடங்கியவர்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இன்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ என்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் வணக்கம் சொன்னார் என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன் என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக பிசுகோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டினார்.

  • தொடங்கியவர்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டார்.

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க,

  • கருத்துக்கள உறவுகள்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட

  • தொடங்கியவர்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட ஊசி நுனி உள்ளேபோய் முறிந்துவிட, இதனால் ஆதி மீண்டும் மயக்கம் அடைந்துவிட, சுவிஸ்லாந்து நாட்டுக்கு சிறீ லங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகளின் சாமாதானக்குழுவுடன் ஆதியை வான ஊர்தியில் ஏற்றி அவசரசிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின் ...

  • தொடங்கியவர்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட ஊசி நுனி உள்ளேபோய் முறிந்துவிட, இதனால் ஆதி மீண்டும் மயக்கம் அடைந்துவிட, சுவிஸ்லாந்து நாட்டுக்கு சிறீ லங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகளின் சாமாதானக்குழுவுடன் ஆதியை வான ஊர்தியில் ஏற்றி அவசரசிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின், ஆச்சரியப்படும் வகையில் தானாகவே விசம் எல்லாம் இல்லாமல் போய் ஆதி உடம்பு பூரண குணம் அடைந்துவிட, உடனடியாகவே ஆதி விமானத்தில் ஏறி கனடா நாட்டுக்கு திரும்பி வந்து, டொரண்டோ சர்வதேச விமானநிலையத்தில் இறங்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட ஊசி நுனி உள்ளேபோய் முறிந்துவிட, இதனால் ஆதி மீண்டும் மயக்கம் அடைந்துவிட, சுவிஸ்லாந்து நாட்டுக்கு சிறீ லங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகளின் சாமாதானக்குழுவுடன் ஆதியை வான ஊர்தியில் ஏற்றி அவசரசிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின், ஆச்சரியப்படும் வகையில் தானாகவே விசம் எல்லாம் இல்லாமல் போய் ஆதி உடம்பு பூரண குணம் அடைந்துவிட, உடனடியாகவே ஆதி விமானத்தில் ஏறி கனடா நாட்டுக்கு திரும்பி வந்து, டொரண்டோ சர்வதேச விமானநிலையத்தில் இறங்க அங்கே விமான நிலையத்தில் காத்து நின்ற முரளி ஆதியை பத்திரமாக தன்னுடைய வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார் :lol:

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட ஊசி நுனி உள்ளேபோய் முறிந்துவிட, இதனால் ஆதி மீண்டும் மயக்கம் அடைந்துவிட, சுவிஸ்லாந்து நாட்டுக்கு சிறீ லங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகளின் சாமாதானக்குழுவுடன் ஆதியை வான ஊர்தியில் ஏற்றி அவசரசிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின், ஆச்சரியப்படும் வகையில் தானாகவே விசம் எல்லாம் இல்லாமல் போய் ஆதி உடம்பு பூரண குணம் அடைந்துவிட, உடனடியாகவே ஆதி விமானத்தில் ஏறி கனடா நாட்டுக்கு திரும்பி வந்து, டொரண்டோ சர்வதேச விமானநிலையத்தில் இறங்க அங்கே விமான நிலையத்தில் காத்து நின்ற முரளி ஆதியை பத்திரமாக தன்னுடைய வீட்டுக்கு கொண்டு போன போது, அங்கே வீட்டில் தொலைபேசி அடிச்சுக் கொண்டிருக்க, முரளி தொலைபேசியை எடுத்த போது மறுமுனையில் அம்மா

  • கருத்துக்கள உறவுகள்

'இண்டைக்கு ஞாயிற்றுகிழமை எனக்கு பொழுதுபோகிது இல்ல எண்டபடியால் யாழுக்கு வந்தேன் செய்திகள் வாசிக்க" என்று சிலர் சொல்லக்கூடும் என நான் நினைத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு தூக்கம் வர தொலைபேசி அழைப்பு அம்மாவிடம் இருந்து வந்தமையால் திடீரென உற்சாகம் அடைந்து மணிக்கணக்காக உரையாடி ஊர் புதினமெல்லாம் அறிந்து கொண்டதோடு பக்கத்துவீட்டு நண்பனையும் சுகம் கேட்டதாக அம்மாவிடம்சொன்னபோது என் வீட்டு கதவை யாரோ தட்டியமையால் பதற்றம் அடைஞ்ச என்னை ஆசுவாசப்படுத்துவது போல் என் உறவினரின் குரல் கதவுக்கப்பால் கேட்டதும் "அட இவரா" என்று மனதினுள் நினைச்சு அமைதி அடைந்த அதே நேரம் இண்டைக்கு என்னத்தை பற்றி அறுக்க போகிறாரோ எண்டும்யோசித்த போது "யார் அது"? என்டு அம்மா கேட்க அவர் யார் என்று கூறியவாறே கதவை திறக்க எனது பழைய நண்பி கறுப்பி ஆங்கிலத்தில் ஏதோ கூறியபடி வீட்டினுள்ளே வந்தவர் அம்மாவை கண்டதும் அவருக்கும் "வணக்கம் சொன்னார்" என்று எழுதத்தான் எனக்கு இங்கு விருப்பமென இருந்தாலும் அவர் என்னைப் பற்றி ஏதாவது போட்டு கொடுத்திடுவார் என்ற பயத்தில் "அம்மா நான் அப்புறம் கதைக்கிறன்" என்டு தொலைபேசியை துண்டித்தேன்' என தொடரும் சிறுகதையொன்றை வாசிக்கும்போது, யாழ் மோகனண்ணா தொலைபேசி எடுத்து, "சென்றமுறைபோல இம்முறையும் வருகிற 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை யேர்மனி ஹம் அம்மன் கோயில் தேர்த் திருவிழாவிற்கு வரவா எனக் கேட்டார்" என்று கூறிமுடித்த சோழியன் மாமா சற்று கோபம் அடைந்ததைப் பார்த்த மருமகன் முரளி, உடனே விரைந்து சென்று குளிர்மையாக ஒரு தேனீர் போட்டுக்கொண்டு வந்தபின் தான் யோசனையொன்று வந்து, "அடடா சீனி போட மறந்து விட்டோமே" என யோசித்தாலும், பிறகு பரவாயில்லை சீனி போடாம குடித்தால் உடம்புக்கு நல்லது தானே என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கொடுப்பதற்காக விசுக்கோத்தை அலுமாரியில் தேட, அலுமாரிக்குள்ளிருந்து திடீரென பூனை ஒன்று குதிக்க, முரளி பயத்தில் "அய்யோ அம்மா " என்று அலறி, கொண்டுவந்த தேனீரை கொட்டி விட, மேசைமேல் சிதறிய தேனீர் அதிலிருந்து வழிந்து பக்கத்திலிருந்த தொலைக்காட்சியையும் கடந்து, கணனியையும் கடந்து, மீன்தொட்டியையும் கடந்து செல்லும்போது, எதிர்பாராமல் குறுக்கால் வந்த குறுக்காலபோவான் வழுக்கிவிழப்போக, நெடுக்கால வந்த நெடுக்கால போவான் அவரைத் தாங்கிப் பிடிக்க அப்ப அங்க வந்த ஜமுனா இந்தக் காட்சியைப் பார்த்து கைகொட்டி சிரிக்க, அந்த நேரம் பார்த்து வலையுடன் வலைஞன் வந்து மீன்தொட்டியுள் வலையை வீச, மீன்தொட்டி பழுதாகிறதே என ஆத்திரடைந்த லீ கோபத்தில் புரூஸ் லீயைப்போல கராட்டே சண்டைக்கு ஆயத்தமாக... "நிறுத்துங்கோ நிறுத்துங்கோ" என்றவாறு தமிழ் சிறியும் நுணாவிலானும் ஓடி வந்த போது, அங்கே ஐசூர்யா பரபரப்பாக எதோ சொல்வதற்காக குறுக்கே வர இதுதான் தருணம் என்று பார்த்து வாசகன் யாழ் உறவோசையில் "இப்படிச் செய்வது சரியா" எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலை ஆரம்பித்து எல்லோரையும் சூடாக்கி விட்டமையால் குழம்பிய முரளி நித்தாவுக்கு போக மோகனும், வலைஞனும், இணையவனும் நித்தாவால் எழும்பி கோப்பி குடித்தபடி நேற்று தாங்கள் படுத்தபின் யாழில் என்ன எழுதப்பட்டுள்ளது என வாசிக்கத்தொடங்கிய போது மோகன் அண்ணா தலையை சொறிய, வலைஞனும்,இணையவனும் இதற்குள் எப்படி ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது எப்படி என்று தானே தலையை பிறாண்டி யோசிக்கிறீர்கள்? என்று கேட்க , அதற்கு மோகன் அண்ணா "நீங்கள் எதையெல்லாம் வெட்டிறீங்களோ, அது எல்லாம் ஆங்கில சொல், இல்லையேல் தமிழ் சொல்" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் "ஒதுங்கிக் கொள்கிறோம்" என்று வன்னியனும் தூயவனும் அறிக்கை விட, காலக்கண்ணாடிக்கு தலைப்பு கிடைச்சிட்டு என்டு முரளி எழுதத் தொடங்க, "நீங்க வெட்டுறதற்காக நான் ஒன்டும் இஞ்ச கருத்தை எழுதேல" என்டு ஜமுனா அழ, இந்த இழவுக்கெல்லாம் கண்ணீர் விடலாமோ பேராண்டி என்று குமாரசாமியண்ணை ஜமுனா குழந்தையை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் போது, வெண்ணிலா தடி இனிப்புடன் ஒடி வந்து அதனை கொடுக்க "எல்லாரும் சாப்பிட வாங்கோ, உங்கள் எல்லாருக்கும் நான் நண்டுக் கறி, முளைக்கீரை , சீனிச்சம்பல், இடிச்சம்பல், வல்லாரைச சம்பல் எல்லாம் செய்து கொண்டு வந்திருகேன் " என்று சொன்னவாறு தூயா உள்ள நுழைய கறிவாசனையில் உள்ளே வந்த வசம்பு கடுப்பாகி சோறு எங்கே என்று கேட்க கொதியான குமாரசாமியண்ணே, "சும்மா விசரை கிளப்பாம எல்லாரும் சாப்பிடுங்கோ" என்று சொல்ல, ஜமுனா "எங்கே அப்பளம்" என்று கேட்க, அப்பளம் பொரிக்க கறுப்பி சமையலறை செல்லும் போது, உள்ளே அனிதா அப்பளமும் ,வடகமும் பொரித்துக் கொண்டிருந்ததை கண்ட கறுப்பி "உங்களுக்கு அப்பளம், வடகம் எல்லாம் பொரிக்கத் தெரியுமே" என்று பகிடியாக கேக்க, அந்த நேரம் எங்கோ இருந்து பறந்து வந்த காக்கா, வடகத்தை தூக்கி கொண்டு போய் வேப்ப மரத்தில் இருக்க, காகத்தை துரத்திக் கொண்டு பூனைக்குட்டி ஓட, வேப்பமரத்துக்கு பக்கத்தில் நின்ற பனை மரத்திலிருந்து பனங்காய் ஒன்று பூனைக்குட்டிக்கு முன்னால் விழ, பயந்த பூனைக்குட்டி, பதறியடிச்சு கொண்டு 4 கட்டை தூரம் ஓட, அதைப் பார்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி, மீன்பொரியலை களவெடுத்துட்டார் என்று சந்தேகப்பட்டு பூனைக் குட்டியை துரத்த தொடங்க அதைப்பார்த்த சாத்திரியார் தன்ரை நரையன் குட்டி ஏன் இவ்வளவு வேகமாக ஓடுது என்று அதுகளை துரத்திக் கொண்டு போக இரண்டு குட்டியளும் ராணுவமுகாமுக்குள்ளை போய்ப்பூர, பூனைக்குட்டியும் நாய்க் குட்டியும் தற்கொலைத்தாக்குதல்தான் நடத்த வருகின்றன என்று நினைச்ச மோட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கியால் கண்ட பாட்டுக்கு சுட, அதில் பக்கத்தில் நின்ட பலாமரம், தென்னைமரம், பனை மரம் எல்லாவற்றிலிமிருந்து பழங்கள் கீழ விழ, ஆனால் நரையனுக்கும் ,பூனைக் குட்டிக்கும் எந்தச் சூடும் படாமல், அவையள் ரகுநாதன் வீட்டு வளவுக்குள் நுழைய, நரையனும், பூனைக்குட்டியும் ஓடிக்களைத்திருப்பதனை பார்த்த ரகுநாதன் அவையளை அன்பாக அரவணைத்து இரண்டு சட்டி நிறைய பசுப்பால் கொடுக்க நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் துரத்தி வந்த சாத்திரியார் ரகுநாதன் வீட்ட இரண்டு குட்டியளையும் கண்டிட்டு சந்தோசமாகி, தனக்கு ஒரு செம்பில் தண்ணி தருமாறு கேட்க, அந்த நேரம் பார்த்து பொன்னம்மா ஆச்சி அந்தப் பக்கம் வர,சொல்லி வைத்த மாதிரி கந்தப்புவும், சின்னப்புவும் எதிர்ப்பக்கமாக வந்து பொன்னம்மா ஆச்சியிடம் எப்பிடியெணை சுகமாய் இருக்கிறாயோ எண்டு கேக்க , அந்தப் பக்கமா சுருட்டு பிடிச்சுக் கொண்டு வந்த குமாரசாமி தாத்தா, ஆச்சியை கண்டவுடன் பேயறைஞ்ச முஞ்சியுடன் சுருட்டை கீழ போட முயன்று தோற்று, அப்போது பக்கத்திலே சைக்கிளில் வந்து கொண்டிருந்த வினீத்திடம் சுருட்டை கொடுக்க, வினீத்தும் ரஜினி போல் சுருட்டை எறிஞ்சு பிடிக்க முயல, அது பக்கதிலிருந்த வைக்கோற்பறை மேல் விழ அந்த நேரம் என்று பார்த்து சூறாவளியும் வீசத் தொடங்க வைக்கோல் பட்டறையில் மெல்ல நெருப்பு பிடிக்க தொடங்க பக்கத்து வீட்டிலை இருந்த அம்பலத்தார் ஓடிவந்து இது என்ன சனியன் பிடிச்ச வேலையாக கிடக்குது என்று கிணத்தடிக்கு போக இடி, மின்னலுடன் மழையும் கொட்டி ஒய்ந்து முடிய வெண்ணிலா வானில் வலம் வர, அந்த நேரம் பார்த்து சின்னகுட்டியும்,தமிழ் தங்கையும் கொவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் இந்தக் காட்சியை கண்டு "இறைவா என்ன சோதனை" என்று புலம்ப, இறைவன் வந்து என்ன என்டு விசாரிக்க, அதற்குள் ஐசூர்யா "ஜேவிபியினர் வைக்கோற்பறையை நெருப்பு வைச்சு கொளுத்திட்டினம், மிச்ச செய்தியை இஞ்ச வந்து வாசிங்கோ" என்டு சொல்ல கடுப்பான நுணாவிலான் "அப்படி எல்லாம் வாசிக்க முடியாது, செய்தியை முழுமையா சொல்லும்" என்டு சண்டை போட, ஆல மரத்துக்கு கீழ் பஞ்சாயத்து வலைஞன் தலைமையில் தொடங்கிய போது, பாரிய இரைச்சலுடன் நான்கு கிபீர் விமானங்கள் ஆலமரத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து வந்த போது எல்லோரும் நிலத்துக்கு கீழ் ஓடி ஒளிந்து கொண்டதும், பதுங்குகுழியில் இருந்த சாரைப்பாம்பு ஒன்று ஆதியின் வாலில் கடித்துவிட ஆதி, சாரை பாம்பை கொண்டுவந்து விட்டது யாழ் கள எல்லாளன்தான் என்று குழம்பி விட்டதனால் மிகவும் பயந்து போன எல்லாளன் ஆதியை தனது தோளில் தூக்கியபடி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உழவு இயந்திரத்தில் சென்றபோது ஆதி மயக்கம் அடைந்துவிட பயந்து போன எல்லாளன் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டியபோது மீண்டும் திடீரென கிபீர் விமானம் ஒன்று உழவு இயந்திரத்தை நோக்கி குத்தியபடி குண்டுபோட வந்தபோது எல்லாளன் அலறி அடிச்சபடி ஆதியை தனியாகவிட்டுவிட்டு ஓடிவிட, விமானம் போட்ட குண்டு இலக்கு தவறி பக்கதில் இருந்த கிணறு ஒன்றினுள் விழுந்துவெடிக்க, குண்டுவெடிச்ச சத்தத்தில் ஆதி மயக்கம் தெளிந்து எழுந்து "என்னப்பா இஞ்ச நடக்கிது?" என்று ஆகாயத்தை பார்த்து சத்தம் போட அங்கு வந்த ஈழவன், ஆதியின் வால் பாம்பின் விசத்தினால் நீலமாகியிருப்பதனை கண்டு துணி ஒன்று எடுத்து இறுக கட்டிக்கொண்டிருக்கும் போது,ஆதி அழுகையுடன் ஈழவனிடம் வைத்தியசாலையில் என் வாலை வெட்டி எடுத்து விடுவார்களா என்று கேட்டபோது ஈழவன் " அது ஒன்னும் யாழ் அல்ல, கிளிநொச்சி " என்று சொல்லி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் அங்கே வைத்தியராக இம்சை அரசர் வைத்திய கலாநிதி வடிவேலு மீசையை தடவிக் கொண்டு நிக்க ஈழவன் அவரிடம் "நீங்க சிரிப்பு வைத்தியரா?" என்டு கேட்க, இல்லை, நான் மிருக வைத்தியர் ஆதிக்கு மட்டும் தான் பார்ப்பேன் , ஆனால் அவசரம், ஆபத்துக்கு இரண்டு கால் உள்ளவைக்கும் பார்க்கிறனான் என்று சொல்ல அங்கு வந்த சக வைத்தியர்களான அனஸ்,சோழியன் ஆகியோர் வடிவேலுவை பார்த்து "அடேய் எங்கட வெள்ளைச்சட்டையையும் காதில மாட்டுறதையும் சுட்டிட்டு வந்து, வைத்தியர் வேடம் போடிறீயா" என்டு வடிவேலை போட்டு அடி அடியென அடிச்சுப் போட்டு ஆதியை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு போய், ஆதியின் நுனிவாலில் ஒரு ஊசியைப் போட ஊசி நுனி உள்ளேபோய் முறிந்துவிட, இதனால் ஆதி மீண்டும் மயக்கம் அடைந்துவிட, சுவிஸ்லாந்து நாட்டுக்கு சிறீ லங்கா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகளின் சாமாதானக்குழுவுடன் ஆதியை வான ஊர்தியில் ஏற்றி அவசரசிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின், ஆச்சரியப்படும் வகையில் தானாகவே விசம் எல்லாம் இல்லாமல் போய் ஆதி உடம்பு பூரண குணம் அடைந்துவிட, உடனடியாகவே ஆதி விமானத்தில் ஏறி கனடா நாட்டுக்கு திரும்பி வந்து, டொரண்டோ சர்வதேச விமானநிலையத்தில் இறங்க அங்கே விமான நிலையத்தில் காத்து நின்ற முரளி ஆதியை பத்திரமாக தன்னுடைய வீட்டுக்கு கொண்டு போன போது, அங்கே வீட்டில் தொலைபேசி அடிச்சுக் கொண்டிருக்க, முரளி தொலைபேசியை எடுத்த போது மறுமுனையில் அம்மா " என்ன முரளி,வீட்டிலே புது சத்தம் எல்லாம் கேக்குது, மீன் வளர்ப்பு தான் உமது பொழுது போக்கு என்று எனக்கு தெரியும், இப்போ பிராணியளும் வளர்க்கிறீர்களோ ?" என்று கேட்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.